Posts: 181
Threads: 16
Joined: Jun 2005
Reputation:
0
அல்வாய் மாலுசந்தியில் விடுதலைப்புலி ஆதரவாளர் என்று ஒருவர் ஈ.பி.டிபி தேசவிரோதிகளால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதுபற்றிய மேலதிகவிபரங்களை இன்னமும் ஒரு இணையத்திலும் வராதபடியால் பெயர் முதலியவற்றை இணைக்கவிரும்பவில்லை.
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
13 வயது மாணவியையும் கடத்தியதாக தகவல்.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 181
Threads: 16
Joined: Jun 2005
Reputation:
0
பருத்தித்துறை மாயக்கையில் ஒருவர் சுட்டுக்கொலை
[சனிக்கிழமை, 21 சனவரி 2006, 04:25 ஈழம்] [ந.ரகுராம்]
யாழ். பருத்தித்துறை தம்பசிட்டி மாயக்கையில் குடும்பஸ்தர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பருத்தித்துறையைச் சேர்ந்த தாமோதிரம்பிள்ளை சுந்தரலிங்கம் (வயது 53) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் யாழ். மருத்துவமனையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி புதினம்