01-19-2006, 01:09 PM
திமுகவில் சேருகிறாரா விஜய்?
<img src='http://img43.imageshack.us/img43/4866/vijayh4004cb.jpg' border='0' alt='user posted image'>
அரசியலில் ஏபிசிடி கூட எனக்குத் தெரியாது. நான் திமுகவில் சேரப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் பலரின் வீடுகளில் அதிரடி வருமான வரி சோதனை நடந்தது. இதில் அதிகம் சோதனைக்குள்ளானது நடிகர் விஜய்தான். அவரது வீடுகள், கல்யாண மண்டபங்களில் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த சோதனையின்போது கோடிக்கணக்கான பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந் நிலையில், விஜய் திடீரென டெல்லியில் நடந்த பொங்கல் சிறப்பு தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இது தமிழகத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காரணம் தேசிய அளவில், மத்திய அரசு அளவில் நடைபெறும் நிகழ்ச்சி என்றால் பொதுவாக தேசிய அளவில் பிரபலமான தமிழ்க் கலைஞர்கள்தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
ஆனால் டெல்லிக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஜய் கலந்து கொண்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்த விழாவை ஏற்பாடு செய்ததும் தயாநிதி மாறன் என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் தயாநிதி மாறனும், விஜய்யும் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றும் சன் டிவியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பானது. வருமான வரி சோதனை, தயாநிதி மாறனுடன் டிவி பேட்டி, பொங்கல் சிறப்பு தபால் தலை வெளியீட்டு விழாவில் பங்கேற்றது ஆகியவற்றை கூட்டிக் கழித்துப் பார்த்து விஜய் திமுகவில் சேரப் போகிறார், வருமான வரி சோதனைகளிலிருந்து தப்பிக்க பேட்ச்அப் நடந்து விட்டது என்றெல்லாம் பேச்சுக்கள் கிளம்பின.
மேலும், விஜய் நடித்த சச்சின் படத்தை வாங்குவது தொடர்பாக சன் டிவிக்கும், விஜய் தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கோபம் காரணமாக சச்சின் படத்தையே சன் டிவி புறக்கணித்தது. சச்சின் படம் குறித்த விளம்பரமோ அல்லது பாடல் காட்சிகளோ, படக் காட்சிகளோ சன் டிவியில் இடம் பெறவில்லை. அந்த அளவுக்கு விஜய்யை ஒதுக்கி வைத்தது சன் டிவி.
இந் நிலையில் அத்தனைப் பிரச்சினைகள் தொடர்பாகவும் தயாநிதி மாறன் மூலமாக சன் டிவியுடன் விஜய் சமரசம் பேசியிருக்கலாம், அதன் தொடர்ச்சியாகவே டெல்லியில் நடந்த நிகழ்ச்சிக்கு விஜய்யை தயாநிதி மாறன் அழைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டன.
ஆனால் இதையெல்லாம் விஜய் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், நான் திமுகவில் சேரப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. எனக்கு அரசியலில் ஏபிசிடி கூட தெரியாது. நான் பொங்கல் சிறப்புத் தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் எந்த விசேஷமும் இல்லை.
பிரதமர் அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்ததால் நான் கலந்து கொண்டேன். இதை பெருமையாகவே உணர்கிறேன். இதை வைத்து நான் திமுகவில் சேரப் போவதாக கூறுவது தவறு. அதில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார் விஜய்.
Thats Tamil
<img src='http://img43.imageshack.us/img43/4866/vijayh4004cb.jpg' border='0' alt='user posted image'>
அரசியலில் ஏபிசிடி கூட எனக்குத் தெரியாது. நான் திமுகவில் சேரப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் பலரின் வீடுகளில் அதிரடி வருமான வரி சோதனை நடந்தது. இதில் அதிகம் சோதனைக்குள்ளானது நடிகர் விஜய்தான். அவரது வீடுகள், கல்யாண மண்டபங்களில் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த சோதனையின்போது கோடிக்கணக்கான பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந் நிலையில், விஜய் திடீரென டெல்லியில் நடந்த பொங்கல் சிறப்பு தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இது தமிழகத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காரணம் தேசிய அளவில், மத்திய அரசு அளவில் நடைபெறும் நிகழ்ச்சி என்றால் பொதுவாக தேசிய அளவில் பிரபலமான தமிழ்க் கலைஞர்கள்தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
ஆனால் டெல்லிக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஜய் கலந்து கொண்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்த விழாவை ஏற்பாடு செய்ததும் தயாநிதி மாறன் என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் தயாநிதி மாறனும், விஜய்யும் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றும் சன் டிவியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பானது. வருமான வரி சோதனை, தயாநிதி மாறனுடன் டிவி பேட்டி, பொங்கல் சிறப்பு தபால் தலை வெளியீட்டு விழாவில் பங்கேற்றது ஆகியவற்றை கூட்டிக் கழித்துப் பார்த்து விஜய் திமுகவில் சேரப் போகிறார், வருமான வரி சோதனைகளிலிருந்து தப்பிக்க பேட்ச்அப் நடந்து விட்டது என்றெல்லாம் பேச்சுக்கள் கிளம்பின.
மேலும், விஜய் நடித்த சச்சின் படத்தை வாங்குவது தொடர்பாக சன் டிவிக்கும், விஜய் தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கோபம் காரணமாக சச்சின் படத்தையே சன் டிவி புறக்கணித்தது. சச்சின் படம் குறித்த விளம்பரமோ அல்லது பாடல் காட்சிகளோ, படக் காட்சிகளோ சன் டிவியில் இடம் பெறவில்லை. அந்த அளவுக்கு விஜய்யை ஒதுக்கி வைத்தது சன் டிவி.
இந் நிலையில் அத்தனைப் பிரச்சினைகள் தொடர்பாகவும் தயாநிதி மாறன் மூலமாக சன் டிவியுடன் விஜய் சமரசம் பேசியிருக்கலாம், அதன் தொடர்ச்சியாகவே டெல்லியில் நடந்த நிகழ்ச்சிக்கு விஜய்யை தயாநிதி மாறன் அழைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டன.
ஆனால் இதையெல்லாம் விஜய் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், நான் திமுகவில் சேரப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. எனக்கு அரசியலில் ஏபிசிடி கூட தெரியாது. நான் பொங்கல் சிறப்புத் தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் எந்த விசேஷமும் இல்லை.
பிரதமர் அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்ததால் நான் கலந்து கொண்டேன். இதை பெருமையாகவே உணர்கிறேன். இதை வைத்து நான் திமுகவில் சேரப் போவதாக கூறுவது தவறு. அதில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார் விஜய்.
Thats Tamil
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&