11-24-2003, 08:30 AM
சன் டி.வி. மீது டைரக்டர் பாலா பாய்ச்சல்
பாலா
சென்னை, நவ. 24- பிதாமகன் படம் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக சன் டி.வி. மீது டைரக்டர் பாலா புகார் கூறி உள்ளார். மதுரையில் இதற்காக போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தார்.
பாலா
சேது, நந்தா, பிதாமகன் போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் பாலா நேற்று சென்னையில் உள்ள அவரது அலுவலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது„-
பிதாமகன் படம் பற்றி முதல்வாரத்தில் சன் டி.வி.யில் ரொம்பவும் பிரமாதமாக புகழ்ந்து விமர்சனம் செய்தார்கள். சம்பந்தப்பட்ட தயாhpப்பாளர், விநியோகஸ்தரை தங்கள் பக்கம் கவர்வதற்காக இதுபோல் செய்தி ருக்கிறhர்கள். பின்னர் அவர்களை அழைத்து படத்தை மிக சொற்பவிலைக்கு கேட்டிருக்கிறhர்கள். அந்த வியாபாரம் என்ன ஆனது என்று எனக்கு தொpயவில்லை. ஆனால் அடுத்த வாரம் மீண்டும் விமர்சிக்கும் போது பிதாமகனை பார்த்து குழந்தைகள் பயப்படுகிறhர்கள், பெண்கள் எழுந்து ஓடுகிறhர்கள், பெட்டி திரும்பி வந்துவிட்டது என்று விமர்சித்தார்கள். அதை கண்டித்து நான் பேட்டி கொடுக்க நினைத்தபோது என்னிடம் பேசினார்கள். அடுத்தவாரம் பாருங்கள் இதுபோல் விமர்சனம் வராது என்றhர்கள். ஆனால் அடுத்தவாரம் பிதாமகன் படத்தை முதலிடத்திலிருந்து எடுத்துவிட்டார்கள். இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டார்கள்.
இப்படத்தை முதலில் நன்றhக விமர்சனம் செய்தவர்கள் அடுத்தவாரம் தரக் குறைவாக விமர்சிக்க காரணம் என்ன? இரவு பகல் பாராமல் ஆயிரக்கானவர்கள் இப்படத்தை உருவாக்க காட்டிலும்மேட்டிலும் அலைந்து கஷ்டப்பட்டிருக்கிறேhம். சினிமாவைதான் சன் டி.வி.பிரதானமாக கொண்டு செயல்படுகிறது. இப்படத்தை பொருத்தவரை திரையிட்ட எல்லா தியேட்டர்களிலும் மக்கள் ஆதரவுடன் நன்றhக ஓடிக் கொண்டிருக் கிறது. கேராளாவில் முந்தைய பட வசூலை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும்போது நியாயமான விமர்சனத்தை நான் ஏற்க தயாராக இருக்கிறேன். ஆனால் இப்படத்தை ஏன் தரகுறை வாக விமர்சிக்க வேண்டும். அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்கும் வரை நான் நேரடியாக போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருக்கிறேன். என் தலையில் ஒரு குட்டு குட்டினால்; நான் இரண்டு குட்டு குட்டுவேன். முதல் கட்டமாக மதுரையில் ஒன்றிரண்டு நாளில் போராட்டத்தில் ஈடுபடுகிறேன். அடுத்து எல்லா இடங்களிலும் தொடர் போராட்டம் நடத்துகிறேன். மேலும் சட்ட hPதியாகவும் நடவடிக்கை எடுக்க உள்ளேன். இதற்கு சினிமா துறையினர் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது பி.ஆர்.ஓ. முத்துராமலிங்கம் உடனிருந்தார்.
dinakaran.com
பாலா
சென்னை, நவ. 24- பிதாமகன் படம் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக சன் டி.வி. மீது டைரக்டர் பாலா புகார் கூறி உள்ளார். மதுரையில் இதற்காக போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தார்.
பாலா
சேது, நந்தா, பிதாமகன் போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் பாலா நேற்று சென்னையில் உள்ள அவரது அலுவலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது„-
பிதாமகன் படம் பற்றி முதல்வாரத்தில் சன் டி.வி.யில் ரொம்பவும் பிரமாதமாக புகழ்ந்து விமர்சனம் செய்தார்கள். சம்பந்தப்பட்ட தயாhpப்பாளர், விநியோகஸ்தரை தங்கள் பக்கம் கவர்வதற்காக இதுபோல் செய்தி ருக்கிறhர்கள். பின்னர் அவர்களை அழைத்து படத்தை மிக சொற்பவிலைக்கு கேட்டிருக்கிறhர்கள். அந்த வியாபாரம் என்ன ஆனது என்று எனக்கு தொpயவில்லை. ஆனால் அடுத்த வாரம் மீண்டும் விமர்சிக்கும் போது பிதாமகனை பார்த்து குழந்தைகள் பயப்படுகிறhர்கள், பெண்கள் எழுந்து ஓடுகிறhர்கள், பெட்டி திரும்பி வந்துவிட்டது என்று விமர்சித்தார்கள். அதை கண்டித்து நான் பேட்டி கொடுக்க நினைத்தபோது என்னிடம் பேசினார்கள். அடுத்தவாரம் பாருங்கள் இதுபோல் விமர்சனம் வராது என்றhர்கள். ஆனால் அடுத்தவாரம் பிதாமகன் படத்தை முதலிடத்திலிருந்து எடுத்துவிட்டார்கள். இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டார்கள்.
இப்படத்தை முதலில் நன்றhக விமர்சனம் செய்தவர்கள் அடுத்தவாரம் தரக் குறைவாக விமர்சிக்க காரணம் என்ன? இரவு பகல் பாராமல் ஆயிரக்கானவர்கள் இப்படத்தை உருவாக்க காட்டிலும்மேட்டிலும் அலைந்து கஷ்டப்பட்டிருக்கிறேhம். சினிமாவைதான் சன் டி.வி.பிரதானமாக கொண்டு செயல்படுகிறது. இப்படத்தை பொருத்தவரை திரையிட்ட எல்லா தியேட்டர்களிலும் மக்கள் ஆதரவுடன் நன்றhக ஓடிக் கொண்டிருக் கிறது. கேராளாவில் முந்தைய பட வசூலை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும்போது நியாயமான விமர்சனத்தை நான் ஏற்க தயாராக இருக்கிறேன். ஆனால் இப்படத்தை ஏன் தரகுறை வாக விமர்சிக்க வேண்டும். அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்கும் வரை நான் நேரடியாக போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருக்கிறேன். என் தலையில் ஒரு குட்டு குட்டினால்; நான் இரண்டு குட்டு குட்டுவேன். முதல் கட்டமாக மதுரையில் ஒன்றிரண்டு நாளில் போராட்டத்தில் ஈடுபடுகிறேன். அடுத்து எல்லா இடங்களிலும் தொடர் போராட்டம் நடத்துகிறேன். மேலும் சட்ட hPதியாகவும் நடவடிக்கை எடுக்க உள்ளேன். இதற்கு சினிமா துறையினர் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது பி.ஆர்.ஓ. முத்துராமலிங்கம் உடனிருந்தார்.
dinakaran.com

