Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சேதுவின் உளவு
Mathivathanan Wrote:கொஞ்சக்காலம்போக ரஜீவ்காந்தி வீட்டு வாசலில் காத்திருந்தார் என்று மட்டுமல்லாமல் அசோகா விடுதிக்குவந்து காலிலை விழுந்து கெஞ்சினார் எண்டும் வரும் பாருங்கோவன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
ஆ தாத்தா வந்தாச்சு...எனிக் கொண்டாட்டம் தான்.....தாத்தா நீங்கள் என்ன கிறிஸ்மஸ் தாத்தாவா....கிறிஸ்மஸ்சோட வந்திருக்கிறியள்...என்ன கொண்டுவந்தியள்....நல்லதா கொண்டாந்தாச் சரி....!

Happy Xmas wishes...! Merry Chirstmas...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
இலங்கை அரசாங்கம் சமாதானத்தை வைச்சு கொஞ்சகாலம் காலத்தை ஓட்டினது இப்ப அதாலை கிடைச்ச காசுகொஞ்சத்தை வைச்சு காலத்தை ஓட்டுகினம் இப்ப பாருங்கோ நோர்வே நாடு இலங்கையரின் வெத்திலைப்பெட்டியாப்போச்சு காரனம் சொல்லவோ மிகவிரைவிலை நத்தார்தினத்திலை பல சிங்கல பிரதேசசபை உறுப்பினர்கள் இங்கை வர இருக்கினம் ஏன் தெரியுமோ கணிமுhனைக்களிக்க றனிலார் கொடுக்கும் சலுகையாம் மனைவி குடும்பமாக ஒரு பட்டாளியன் வருகுது இவர்கள் நோர்வேயின் அரச தரப்பை சந்தித்துப்பேச இருக்கினமாம் என்னத்தைப்பற்றி தெரியுமோ வடக்கு கழக்குசமாதான விடயமாம் அப்பாடா தென்மாகான பிரதேசசபை உறுப்பினர்களுக்கு சமாதானத்தை பற்றியும் தமழ் மக்களின் பிரச்சினைபற்றியும் அவர்களின்தேவைபற்றியும் என்னதான் தெரியுமோ எதைத்தான் கதைக்கப்டீபோயினமோ பாப்பம். அதுபோக இவர்களை நோர்வேக்கு அனுப்பும் காரனம் வரும் தேர்தலுக்கு றனிலாருக்கு பரச்சாரம் செய்யத்தானாம். இப்ப வாக்குப்போட்டால் அல்லது போட வேலைசெய்தால் வெளிநாட்டுச்சுற்றுலா என்டுற நிலைமையாகப்போச்சு காலம் கரிபுரன்டு கத்தரிக்காய்க்கும் முhள்பிரன்டுபோச்சு என்ன செய்யுறது.
Mathivathanan Wrote:
Mathivathanan Wrote:கொஞ்சக்காலம்போக ரஜீவ்காந்தி வீட்டு வாசலில் காத்திருந்தார் என்று மட்டுமல்லாமல் அசோகா விடுதிக்குவந்து காலிலை விழுந்து கெஞ்சினார் எண்டும் வரும் பாருங்கோவன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

மதி அசோகா விடுதியிலிருந்தவர்கள் யார் என்று தெரியுமோ?
Mathivathanan Wrote:கொஞ்சக்காலம்போக ரஜீவ்காந்தி அசோகா விடுதிக்குவந்து காலிலை விழுந்து கெஞ்சினார் எண்டும் வரும் பாருங்கோவன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

உந்தக் கிரந்தலுக்குத்தானே யாழ்களம் உங்களைத் துரத்திறது. இன்னும் திருந்தேல்லையா தாத்தா ! Idea Idea Idea
யாழ்/yarl Wrote:
Mathivathanan Wrote:
Mathivathanan Wrote:கொஞ்சக்காலம்போக ரஜீவ்காந்தி வீட்டு வாசலில் காத்திருந்தார் என்று மட்டுமல்லாமல் அசோகா விடுதிக்குவந்து காலிலை விழுந்து கெஞ்சினார் எண்டும் வரும் பாருங்கோவன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

மதி அசோகா விடுதியிலிருந்தவர்கள் யார் என்று தெரியுமோ?

அது தெரிஞ்சா தாத்தா இந்தக்களத்திலை குத்துகரணமடிக்கமாட்டார் யாழ். Idea
மீண்டும் ஏமாற்றம்
shanthy Wrote:
யாழ்/yarl Wrote:
Mathivathanan Wrote:
Mathivathanan Wrote:கொஞ்சக்காலம்போக ரஜீவ்காந்தி வீட்டு வாசலில் காத்திருந்தார் என்று மட்டுமல்லாமல் அசோகா விடுதிக்குவந்து காலிலை விழுந்து கெஞ்சினார் எண்டும் வரும் பாருங்கோவன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

மதி அசோகா விடுதியிலிருந்தவர்கள் யார் என்று தெரியுமோ?

அது தெரிஞ்சா தாத்தா இந்தக்களத்திலை குத்துகரணமடிக்கமாட்டார் யாழ். Idea

Quote:1987ம் ஆண்டு ஜீலை மாதம் 28ம் திகதி நள்ளிரவு. அசோக்கா விடுதியில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த என்னையும் பிரபாகரனையும் அவசர அவசரமாக எழுப்பினார்கள் இந்தியப்புலனாய்வு அதிகாரிகள். பிரதமர் ரஜீவ்காந்தி மிகவும் அவசரமாக எம்மைச்சந்திக்க விரும்புவதாகவும் உடனே புறப்படுமாறும் பணித்தார்கள். ஆயுதம் தரித்த கரும் பூனைகளின் வாகன அணி பின் தொடர பிரதமமந்தியிரியின் இருப்பிடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டோம். வீட்டு வாசலில் எமக்காக காத்து நின்றார் பிரதமர். ரஜீவ் காந்தியுடன் உள்ளக புலனாய்வுத் துறையின் அதிபர் திரு.எம்.கே.நாராயணனும் நின்று கொண்டிருந்தார்.
எனது பாஷையில் சொல்வதென்றால் மூட்டைப்பூச்சி இருந்தது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
ஓ அப்ப தாத்தாமாதிரி ஆட்கள்தான் இருந்திருக்கினம் தாத்தாவும் மூட்டைபுூச்சி இனம்தானே. ரத்தம் குடிகின்ற கூட்டம்.தாத்தா கோபப்படதையுங்கோ உண்மையத்தானே சொன்னன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
. . . . .
என்ன நடக்குது என்டு பாத்துக்கொண்டு இருக்குறன் நடத்துங்கோ முடிவு இருக்கோ தொடருமோ தாத்தா
முஸ்லுpம் கட்சிகள் சந்திரிக்கா அம்மையாருக்கு வரப்போகும் தேர்தலில் ஆதரவு கொடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்களாம் ஆனால் இன்னும் பகிரங்கமாக வெளியாலை சொல்ல இல்லையாம் தீர்மானம் இன்று எடுபட்டதாம் காரனம் ஏன்தெரியுமோ புலிகளின் அறிவுரையுடன் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டுச்சேரப்போகுதாம் அப்ப பதவிகளை பெறவேனுமென்டால் அப்படித்தானாம் குத்துக்கரனம்போடவேனுமாம் அதுமட்டுமோ அமரிக்க து}துவரகத்திற்கு சோகத்தலைவர் கக்கிம் போய் புலிகளுக்கு எதிராக பல குற்றச்சாட்டை அமரிக்கனிடம் சொல்லிப்போட்டுவந்தாராம் சுமார் 2 மனித்தியாலசந்திப்பாம் அறிக்கை ஒன்டும் கொடுத்ததாம் என்னதெரியுமோ முஸ்லீம் நிலத்தை புலிகள் ஆளுகினம் என்டாம் பாத்திளே ஆரைவைச்சு அவர்மிரட்டுறார்என்டு. அமரிக்காவுக்கு இன்னும் ஒசாமா பயம்போகேல்லை அதுக்கை இலங்கை ஒசாமா குளுத்தலைவர் கக்கீம் சந்திச்சது நல்லதுக்கோ நன்மைக்கோ பொறுத்திருந்துபாருங்கோ அதுமட்டுமோ விசேட அதிகாரி ஒருவர் முஸலீம் இனத்தவர் இலங்கை அரசால் நோர்வேக்கு நியமிக்கப்படஉள்ளார்.
S.Malaravan Wrote:ஓ அப்ப தாத்தாமாதிரி ஆட்கள்தான் இருந்திருக்கினம் தாத்தாவும் மூட்டைபுூச்சி இனம்தானே. ரத்தம் குடிகின்ற கூட்டம்.தாத்தா கோபப்படதையுங்கோ உண்மையத்தானே சொன்னன்.
உங்களுக்கு விளங்கியிருக்கெண்டு எனக்கு விளங்குது.. இப்பவெல்லாம் மூட்டைப்பூச்சியள் தேவாரமும் பாடுதுகள்.. என்னுடைய கணிப்பிலை அடுத்ததாக வாழ்த்துக்கள் சொல்லுறதுக்கு தடை வரும் பாருங்கோவன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
தாத்தா ஒரு புது தலைப்பிலை தொடங்குங்கோவன் பாக்க அசிங்கமாக இல்லை? வெட்டி ஒட்டுறியள் கருத்தை தந்தாலும் பறாவாய் இல்லை வெட்டி ஒட்டி அசிங்கப்படுத்தாதையுங்கோ. மன்னிக்கவும் இது எனது கருத்து.
sethu Wrote:தாத்தா ஒரு புது தலைப்பிலை தொடங்குங்கோவன் பாக்க அசிங்கமாக இல்லை? வெட்டி ஒட்டுறியள் கருத்தை தந்தாலும் பறாவாய் இல்லை வெட்டி ஒட்டி அசிங்கப்படுத்தாதையுங்கோ. மன்னிக்கவும் இது எனது கருத்து.
சேது நான் என்ன செய்ய.. கேட்ட கேள்விக்கு பதில் அந்தப் பந்தியிலை இருக்குது.. பதிலிருந்த பந்தியை வெட்டிஒட்டியிருக்கிறன்.. அதுக்கு கோபப்படுறியள்.
Mathivathanan Wrote:
shanthy Wrote:
யாழ்/yarl Wrote:
Mathivathanan Wrote:கொஞ்சக்காலம்போக ரஜீவ்காந்தி வீட்டு வாசலில் காத்திருந்தார் என்று மட்டுமல்லாமல் அசோகா விடுதிக்குவந்து காலிலை விழுந்து கெஞ்சினார் எண்டும் வரும் பாருங்கோவன்..
மதி அசோகா விடுதியிலிருந்தவர்கள் யார் என்று தெரியுமோ?
அது தெரிஞ்சா தாத்தா இந்தக்களத்திலை குத்துகரணமடிக்கமாட்டார் யாழ். Idea
Quote:1987ம் ஆண்டு ஜீலை மாதம் 28ம் திகதி நள்ளிரவு. அசோக்கா விடுதியில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த என்னையும் பிரபாகரனையும் அவசர அவசரமாக எழுப்பினார்கள் இந்தியப்புலனாய்வு அதிகாரிகள். பிரதமர் ரஜீவ்காந்தி மிகவும் அவசரமாக எம்மைச்சந்திக்க விரும்புவதாகவும் உடனே புறப்படுமாறும் பணித்தார்கள். ஆயுதம் தரித்த கரும் பூனைகளின் வாகன அணி பின் தொடர பிரதமமந்தியிரியின் இருப்பிடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டோம். வீட்டு வாசலில் எமக்காக காத்து நின்றார் பிரதமர். ரஜீவ் காந்தியுடன் உள்ளக புலனாய்வுத் துறையின் அதிபர் திரு.எம்.கே.நாராயணனும் நின்று கொண்டிருந்தார்.
நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்..
Truth 'll prevail
தாத்தா quote பண்ணுறதை தெளிவா
பண்ணுங்கோ. யார் யார் என்ன
எழுதியிருக்கினம் என்று
விளங்கேல்லை. :evil:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
மிகவிரைவில் தமிழ் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் ஒரு முஸ்லீம் இனத்தவரைப்பறிய தகவல் எதிர்பார்திருங்கள் சுhடு சுவை அனைத்தும் கலந்தது.
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Confusedhock: :roll: :x
தமிழ் மக்கழிடம் சுhறையாடும் முஸ்லீம் இனத்தவர் இன்னும் சில நிமிடங்களில் இரண்டு வானொலிகளால் துரத்தப்பட்டவர் அவரின் மறுபக்கம் எதிர்பாத்திருங்கள்.
sethu Wrote:தமிழ் மக்கழிடம் சுhறையாடும் முஸ்லீம் இனத்தவர் இன்னும் சில நிமிடங்களில் இரண்டு வானொலிகளால் துரத்தப்பட்டவர் அவரின் மறுபக்கம் எதிர்பாத்திருங்கள்.

என்ன சேது வெப்சைட்டில் ஏதாவது பிரச்சினையா?
எரிக்சொல்கெயிம் எதிர்வரும் 15 திகதி மே மாதம் திருமணம் முடிக்க இருக்கிறார். தற்போது இவர் தனது மனைவி சகிதம் திருமணம் சட்டப்படி முடிக்காமல் வாழ்ந்து வருகிறார். இவருக்கு 2 வயதில் 1 ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது 48 வயது உடைய எரிக்சொல்கயிம். 100 விருந்தினர்கள் அழைக்க உள்ளார். இலங்கையில் இருந்தும் சில முக்கியமானவர்கள் வர உள்ளதாக தெரியவருகிறது ஆனால் அந்த போர்வளியை இப்போது இங்கு வெளியிடுவது அந்த நபருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால் வெளியிடவில்லை. கிறீ உல்வறு}ட் என்ற 32 வயது பெண்மனியே மனைவியாகிறார்.


Forum Jump:


Users browsing this thread: 4 Guest(s)