12-06-2005, 04:20 AM
அம்பாறையில் விடுதலைப் புலிகளின் மீது தாக்குதல் நடத்த முயற்சி: 4 பேர் சுட்டுக்கொலை!
[செவ்வாய்க்கிழமை, 6 டிசெம்பர் 2005, 08:23 ஈழம்] [கல்முனை நிருபர்]
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்த முயன்ற சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கருணா குழுவின் பயிற்சியாளர் எனக் கூறப்படும் சுமன், பாரதி, தேவன், சுரேஸ் ஆகியோர் கொல்லப்பட்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு இந்தக் குழுவினரால் சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பகுதியில் புதிய முகாம் அமைக்கப்பட்டது.
மாந்தோட்டத்தை அண்மித்த பகுதியில் இந்த முகாம் அமைக்கப்பட்டு வருவது குறித்து ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் பி.தயாரத்ன, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் புகார் செய்திருந்தார்.
இந்தச் சூழலில் இன்று அதிகாலை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்துவதற்கு இந்தக் குழுவினர் நுழைந்த போது அவர்களை விடுதலைப் புலிகள் வழிமறித்துத் தாக்கியதாக கூறப்படுகின்றது.
கொல்லப்பட்டவர்களின் சடலங்களையும் அந்த ஆயுதக்குழுவினர் எடுத்துச் சென்றுள்ளனர்.
தொடர்புபட்ட செய்திகள்: http://அம்பாறையில் ஆயுதக் குழுவினரின் பு...ேண்டுகோள்!
http://மாந்தோட்டம் முகாம் குறித்து ஆராய காவல்துறை குழு
<b>தகவல்மூலம்; புதினம் </b>
[செவ்வாய்க்கிழமை, 6 டிசெம்பர் 2005, 08:23 ஈழம்] [கல்முனை நிருபர்]
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்த முயன்ற சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கருணா குழுவின் பயிற்சியாளர் எனக் கூறப்படும் சுமன், பாரதி, தேவன், சுரேஸ் ஆகியோர் கொல்லப்பட்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு இந்தக் குழுவினரால் சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பகுதியில் புதிய முகாம் அமைக்கப்பட்டது.
மாந்தோட்டத்தை அண்மித்த பகுதியில் இந்த முகாம் அமைக்கப்பட்டு வருவது குறித்து ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் பி.தயாரத்ன, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் புகார் செய்திருந்தார்.
இந்தச் சூழலில் இன்று அதிகாலை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்துவதற்கு இந்தக் குழுவினர் நுழைந்த போது அவர்களை விடுதலைப் புலிகள் வழிமறித்துத் தாக்கியதாக கூறப்படுகின்றது.
கொல்லப்பட்டவர்களின் சடலங்களையும் அந்த ஆயுதக்குழுவினர் எடுத்துச் சென்றுள்ளனர்.
தொடர்புபட்ட செய்திகள்: http://அம்பாறையில் ஆயுதக் குழுவினரின் பு...ேண்டுகோள்!
http://மாந்தோட்டம் முகாம் குறித்து ஆராய காவல்துறை குழு
<b>தகவல்மூலம்; புதினம் </b>
"
"
"


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&