11-28-2005, 10:20 PM
சர்வதேசம், உதவி வழங்கும் நாடுகளுக்கான இணைத்தலமை எனக் கூறிக் கொண்டோரும் தமது பொறுப்புக்களை பக்கச்சார்பின்றி செய்யவில்லை. கடந்த சமாதான முயற்சியில் சிங்கள இனவாதம் தான் யதார்த்தத்தை உணராது மகாவம்ச மனோபாவத்தோடு நடந்து கொண்டது என்பது மட்டுமல்ல சர்வதேசமும் பயங்கரவாதம் என்ற பதத்தை சந்தர்ப்பவாத அரசியல் இராஜதந்திர நகர்வுகளுக்கு பயன்படுத்துவது ஆரோக்கியம் அற்றது என்பதை தலைவர் நாசூக்காக சொல்லியிருந்தார். இந்த சர்வதேசத்தின் பொறுப்பற்ற நிலைப்பாடு தவறுவிடுபவர்களை ஊக்குவித்தும் உள்ளது.
சமாதான முயற்சிக்காலத்தில் இனவாதத்தின் பெயரால் வினை விதைத்தவர்கள் இன்று அதை அறுவடை செய்யும் நிலைக்கு வந்துள்ளார்கள். ஆனால் மீண்டும் ஜரோப்பிய ஓன்றியம் போன்றோர் சர்வதேசத்தின் சார்பில் பக்கச்சார்பாக பயங்கரவாத முத்திரை குத்திவிடபோவதாக மிரட்டி தமிழர்களை அடிபணிய வைக்கலாம் என நினைப்பது தவறு. புலத்தில் தமிழ் மக்களின் ஆதாரவு தொடரும் அதை ஒரு அழுத்தக்கருவியாக பயன் படுத்த முடியாது, உங்கள் நிலைப்பாட்டை இந்த முறை சரிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று தனக்கே உரித்த பாணியில் மதியுரைஞர் நகச்சுவை கலந்த பேச்சில் சொல்லியுள்ளார்.
பிரச்சனைக்கு தீர்வு இருதரப்பாருக்கும் கொளரவமாக இருக்க மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்பது தேவையானது.
ஆனால் மத்தியஸ்தம் வெற்றியடைய மூன்றாம் தரப்பு பிரச்சனையிலுள்ள இருதரப்பையும் சமமாக நோக்க வேண்டும், பக்கச்சார்பாக நடத்தமுடியாது. பயங்கரவாதிகளாக ஒரு தரப்பை முத்திரை குத்திக் கொள்பவர்கள் மத்தியஸ்தத்திற்கு தகுதியான நிலைப்பாட்டைக் எடுக்க முடியாது.
மேலும் ஒரு தரப்பு ஜனநாயகரீதியில் தேரிவு செய்யப்பட்ட குடியரசு, ஏலவே அங்கீகரிக்கப்பட்ட நாடு என்றரீதியில் இரு தரப்பையும் சமமாக நேக்குவது இயலாது என்று தர்க்கிக்க முயன்றால் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தோடு அனைவருக்கும் கொளரவமான சமாதானத்தை அடைய முடியாது.
http://www.tamilcanadian.com/pageview.php?ID=20&SID=22
http://www.tamilcanadian.com/pageview.php?ID=65&SID=39
http://www.tamilcanadian.com/pageview.php?...?ID=3413&SID=52
சமாதான முயற்சிக்காலத்தில் இனவாதத்தின் பெயரால் வினை விதைத்தவர்கள் இன்று அதை அறுவடை செய்யும் நிலைக்கு வந்துள்ளார்கள். ஆனால் மீண்டும் ஜரோப்பிய ஓன்றியம் போன்றோர் சர்வதேசத்தின் சார்பில் பக்கச்சார்பாக பயங்கரவாத முத்திரை குத்திவிடபோவதாக மிரட்டி தமிழர்களை அடிபணிய வைக்கலாம் என நினைப்பது தவறு. புலத்தில் தமிழ் மக்களின் ஆதாரவு தொடரும் அதை ஒரு அழுத்தக்கருவியாக பயன் படுத்த முடியாது, உங்கள் நிலைப்பாட்டை இந்த முறை சரிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று தனக்கே உரித்த பாணியில் மதியுரைஞர் நகச்சுவை கலந்த பேச்சில் சொல்லியுள்ளார்.
பிரச்சனைக்கு தீர்வு இருதரப்பாருக்கும் கொளரவமாக இருக்க மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்பது தேவையானது.
ஆனால் மத்தியஸ்தம் வெற்றியடைய மூன்றாம் தரப்பு பிரச்சனையிலுள்ள இருதரப்பையும் சமமாக நோக்க வேண்டும், பக்கச்சார்பாக நடத்தமுடியாது. பயங்கரவாதிகளாக ஒரு தரப்பை முத்திரை குத்திக் கொள்பவர்கள் மத்தியஸ்தத்திற்கு தகுதியான நிலைப்பாட்டைக் எடுக்க முடியாது.
மேலும் ஒரு தரப்பு ஜனநாயகரீதியில் தேரிவு செய்யப்பட்ட குடியரசு, ஏலவே அங்கீகரிக்கப்பட்ட நாடு என்றரீதியில் இரு தரப்பையும் சமமாக நேக்குவது இயலாது என்று தர்க்கிக்க முயன்றால் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தோடு அனைவருக்கும் கொளரவமான சமாதானத்தை அடைய முடியாது.
http://www.tamilcanadian.com/pageview.php?ID=20&SID=22
http://www.tamilcanadian.com/pageview.php?ID=65&SID=39
http://www.tamilcanadian.com/pageview.php?...?ID=3413&SID=52

