11-24-2005, 11:28 AM
<span style='font-size:25pt;line-height:100%'>மாவீரர்களை நினைவு கூரும் நினைவுச் சின்னம் இன்று காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் பல் கலைக் கழகத்தில யாழ் பல் கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினால் பல் கலைக்கழக கைலாசபதி கலையரங்கிற்கு அருகாமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது </span>

