11-05-2005, 01:51 PM
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இந்தோனேசியாவின் ஆச்சே இனப் பிரச்சனைக்குப் பின்னர் உலகின் அடுத்த சமாதான உடன்படிக்கை இலங்கையிலேயே ஏற்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக இடப்பெயர்வுப் பிரிவின் பொறுப்பாளர் டெனிஸ் மக்மனாரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஆசிய பசுபிக் வலய நாடுகளின் தேசிய மனிதாபிமான நிறுவனங்கள் மற்றும் உள்ளக இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பிலான சர்வதேச கருத்தரங்கை தொடக்கி வைத்து அவர் ஆற்றிய உரை:
http://www.eelampage.com/?cn=21438
இந்தோனேசியாவின் ஆச்சே இனப் பிரச்சனைக்குப் பின்னர் உலகின் அடுத்த சமாதான உடன்படிக்கை இலங்கையிலேயே ஏற்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக இடப்பெயர்வுப் பிரிவின் பொறுப்பாளர் டெனிஸ் மக்மனாரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஆசிய பசுபிக் வலய நாடுகளின் தேசிய மனிதாபிமான நிறுவனங்கள் மற்றும் உள்ளக இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பிலான சர்வதேச கருத்தரங்கை தொடக்கி வைத்து அவர் ஆற்றிய உரை:
http://www.eelampage.com/?cn=21438

