10-14-2005, 09:46 PM
கடந்த சில நாட்களான் யாழ் செய்திகள்.......
*சுன்னாகத்தில் முன்னால் ஈ.பி.டி.பி உறுப்பினர் சுட்டுக்கொலை
*நெல்லியடியில் இளைஞர் தூக்கிலிடப்பட்டுக் கொலை
*கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபர் சுட்டுக்கொலை
*யாழ் மத்திய கல்லூரி அதிபர் சுட்டுக்கொலை .........
தொடரும் இக்கொலைகளின் பின்னனியென்ன? இக்கொலைகளால் யார் பயனடைகிறார்கள்? என்பன போன்ற கேள்விகளுக்கு எந்த ஒரு ஈழத்தமிழ்க் மகனும் இலகுவில் பதில் புரிந்து கொள்ளக்கூடியதாகவிருக்கும். அப்படியிருக்கும்போதும் ஏனிந்த படுகொலைகள் நடைபெறுகின்றன???????....
முதலில் கொலை செய்யப்பட்டிருப்பவர்களின் பின்னனிகள் .... *சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் ஓர் முன்னால் ஈ.பி.டி.பி உறுப்பினரகவோ அல்லது ஈ.பி.டி.பி யின் ஆதரவாளர்கள், இல்லையேல் *தமிழ்த்தேசியத்தின் யாழ் நகர மிகமுக்கிய செயற்பாட்டாளர்கள்.
இவற்றை ஆராயுமுன் கொழும்பு வெள்ளவத்தை நெல்சன் பிளேஸிலுள்ள தினமுரசு பத்திரிகை காரியாலயத்துக்குக்கு முன் நடந்த குண்டுத்தாக்குதலை நோக்குவோமாயின், மிகப் பாதுகாப்புமிக்க, அவ்வீதியால் நடமாடும் தமிழரணைவரும் கைதுசெய்யும் அளவிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்தது. அதுவும் கதிர்காமரின் கொலைக்குப் பின் எப்படி கொழும்புப் பாதுகாப்பு இருக்குமென்று யாவரும் ஊகிக்கலாம். அப்படியிருக்க ஈ.பி.டி.பியின் வாகனத்தில் குண்டு வெடித்துள்ளதாம்!! அதுவும் யாரும் இல்லாதிருக்க!! அதுவும் இலங்கை பொலிஸ்சார் கூட இக்குண்டு வெடிப்பு சம்பந்தமாக சந்தேகங்களை தெரிவிக்குமளவிற்கு குண்டு வெடிப்பு நடைபெற்றிருக்கிறது!!!!!! அப்படியாயின் இக்குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் யார்??????????????...................
புலிகளுக்கு ஐரோப்பிய அளவிற்கு பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சந்தர்ப்பத்தை எம்மினக்கூலிகள் மிக கச்சிதமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். என்பதையே இவைகள் காட்டுகின்றன. இவற்றின் தொடர்ர்ச்சியே இந்த யாழ் படுகொலைகள்!!!!
இக்கொலைகளில்யில் பலியான யாழ் மத்திய கல்லூரி அதிபர் கூட ஓர் ஈ.பி.டி.பியின் மிகத்தீவிர ஆதரவாளரே!! யாழில் கலாச்சார சீரளிவில் ஈடுபடும் ஓர் வானொலியின் ஆலோசகர் கூட!!! இவர் தேசியவாதிகளால் விமர்சிக்கப்பட்டு வந்தாலும், இவர் கொல்லப்பட்ட இடமும், கொண்றுவிட்டு எப்படி கொலையாளிகள் தப்பமுடிந்ததென்பதும் பல சந்தேகங்களை எழுப்புகின்றன. வீரசிங்கம் மண்டமத்தின் முன் கொல்லப்பட்ட இவ்வதிபரின் கொலையாளிகள் பக்கத்திலுள்ள இராணுவ காவலரனைக் கடந்து எப்படித் தப்பமுடிந்தது??????????????
ஆனால் சுன்னாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர் யாழ் மாவட்ட இராணுவ புலனாய்வுப் பொறுப்பாளரினாலேயே கொல்லப்பட்டதாக பல மக்களே கண்டுள்ளார்கள்.
நடத்தப்பட்ட புலிகள் மேல் போடப்பட்ட இக்கொலைகளின் நிழலிலேயே மற்றைய தமிழ்த் தேசியத்திற்காதரவான செயற்பாட்டாளர்களும் கொல்லப்பட்டார்கள்.
இக்கொலைகளின் சூத்திரதாரிகள் யார்????????????
1) அண்மையில் ஆனந்தசங்கரியின் வழித்துணையுடன் யாழுக்குக் கொண்டு செல்லப்பட்டு இலங்கை இராணுவ முகாங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இந்தியக் கூலிகளான பரந்தன் ராஜனின் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எப் கூலிக்கும்பல்.
2) மாற்றுக்கருத்தாளர்களின் பல தலைவர்களை வைத்திருந்த மகேஸ்வரி வேலாயுதத்தை தற்போது வத்திருக்கும் டக்லஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி கும்பல்.
3) புளொட் எனும் நாசகாரக் கும்பல்.
4) இவற்றையெல்லாம் இயக்கும் இலங்கைப் புலனாய்வுத்துறை.
இக்கொலைகளுக்கான தீர்வென்ன?????
இவ் ஆனந்தசங்கரி, பரந்தன் ராசன், டக்ளஸ், சித்தாத்தன் சம்பந்தப்பட்ட கும்பல்கள் தலைகள் முதல் வால்கள் வரை ***. !!!
*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
*சுன்னாகத்தில் முன்னால் ஈ.பி.டி.பி உறுப்பினர் சுட்டுக்கொலை
*நெல்லியடியில் இளைஞர் தூக்கிலிடப்பட்டுக் கொலை
*கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபர் சுட்டுக்கொலை
*யாழ் மத்திய கல்லூரி அதிபர் சுட்டுக்கொலை .........
தொடரும் இக்கொலைகளின் பின்னனியென்ன? இக்கொலைகளால் யார் பயனடைகிறார்கள்? என்பன போன்ற கேள்விகளுக்கு எந்த ஒரு ஈழத்தமிழ்க் மகனும் இலகுவில் பதில் புரிந்து கொள்ளக்கூடியதாகவிருக்கும். அப்படியிருக்கும்போதும் ஏனிந்த படுகொலைகள் நடைபெறுகின்றன???????....
முதலில் கொலை செய்யப்பட்டிருப்பவர்களின் பின்னனிகள் .... *சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் ஓர் முன்னால் ஈ.பி.டி.பி உறுப்பினரகவோ அல்லது ஈ.பி.டி.பி யின் ஆதரவாளர்கள், இல்லையேல் *தமிழ்த்தேசியத்தின் யாழ் நகர மிகமுக்கிய செயற்பாட்டாளர்கள்.
இவற்றை ஆராயுமுன் கொழும்பு வெள்ளவத்தை நெல்சன் பிளேஸிலுள்ள தினமுரசு பத்திரிகை காரியாலயத்துக்குக்கு முன் நடந்த குண்டுத்தாக்குதலை நோக்குவோமாயின், மிகப் பாதுகாப்புமிக்க, அவ்வீதியால் நடமாடும் தமிழரணைவரும் கைதுசெய்யும் அளவிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்தது. அதுவும் கதிர்காமரின் கொலைக்குப் பின் எப்படி கொழும்புப் பாதுகாப்பு இருக்குமென்று யாவரும் ஊகிக்கலாம். அப்படியிருக்க ஈ.பி.டி.பியின் வாகனத்தில் குண்டு வெடித்துள்ளதாம்!! அதுவும் யாரும் இல்லாதிருக்க!! அதுவும் இலங்கை பொலிஸ்சார் கூட இக்குண்டு வெடிப்பு சம்பந்தமாக சந்தேகங்களை தெரிவிக்குமளவிற்கு குண்டு வெடிப்பு நடைபெற்றிருக்கிறது!!!!!! அப்படியாயின் இக்குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் யார்??????????????...................
புலிகளுக்கு ஐரோப்பிய அளவிற்கு பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சந்தர்ப்பத்தை எம்மினக்கூலிகள் மிக கச்சிதமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். என்பதையே இவைகள் காட்டுகின்றன. இவற்றின் தொடர்ர்ச்சியே இந்த யாழ் படுகொலைகள்!!!!
இக்கொலைகளில்யில் பலியான யாழ் மத்திய கல்லூரி அதிபர் கூட ஓர் ஈ.பி.டி.பியின் மிகத்தீவிர ஆதரவாளரே!! யாழில் கலாச்சார சீரளிவில் ஈடுபடும் ஓர் வானொலியின் ஆலோசகர் கூட!!! இவர் தேசியவாதிகளால் விமர்சிக்கப்பட்டு வந்தாலும், இவர் கொல்லப்பட்ட இடமும், கொண்றுவிட்டு எப்படி கொலையாளிகள் தப்பமுடிந்ததென்பதும் பல சந்தேகங்களை எழுப்புகின்றன. வீரசிங்கம் மண்டமத்தின் முன் கொல்லப்பட்ட இவ்வதிபரின் கொலையாளிகள் பக்கத்திலுள்ள இராணுவ காவலரனைக் கடந்து எப்படித் தப்பமுடிந்தது??????????????
ஆனால் சுன்னாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர் யாழ் மாவட்ட இராணுவ புலனாய்வுப் பொறுப்பாளரினாலேயே கொல்லப்பட்டதாக பல மக்களே கண்டுள்ளார்கள்.
நடத்தப்பட்ட புலிகள் மேல் போடப்பட்ட இக்கொலைகளின் நிழலிலேயே மற்றைய தமிழ்த் தேசியத்திற்காதரவான செயற்பாட்டாளர்களும் கொல்லப்பட்டார்கள்.
இக்கொலைகளின் சூத்திரதாரிகள் யார்????????????
1) அண்மையில் ஆனந்தசங்கரியின் வழித்துணையுடன் யாழுக்குக் கொண்டு செல்லப்பட்டு இலங்கை இராணுவ முகாங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இந்தியக் கூலிகளான பரந்தன் ராஜனின் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எப் கூலிக்கும்பல்.
2) மாற்றுக்கருத்தாளர்களின் பல தலைவர்களை வைத்திருந்த மகேஸ்வரி வேலாயுதத்தை தற்போது வத்திருக்கும் டக்லஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி கும்பல்.
3) புளொட் எனும் நாசகாரக் கும்பல்.
4) இவற்றையெல்லாம் இயக்கும் இலங்கைப் புலனாய்வுத்துறை.
இக்கொலைகளுக்கான தீர்வென்ன?????
இவ் ஆனந்தசங்கரி, பரந்தன் ராசன், டக்ளஸ், சித்தாத்தன் சம்பந்தப்பட்ட கும்பல்கள் தலைகள் முதல் வால்கள் வரை ***. !!!
*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
" "


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: .