Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதலன்தான் வேண்டும் கணவன் வேண்டாம்
#1
கணவனையும் குழந்தைகளையும் விட்டு கள்ளக்காதலனோடு ஓடிய பெண் அவனிடமே சேர்த்து வைக்கப்பட்டாள்.

கடையநல்லு}ர் அருகே உள்ள மேக்கரையை சேர்ந்தவர் சுடலை. அவரது மனைவி அய்யம்மாள்(வயது30) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அய்யம்மாளுக்கு அதே ஊரைச் சேர்நத மNது (வயது32) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளன.

கள்ளக்காதலர்கள் இருவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடி விட்டனர்.

இதுகுறித்து அய்யம் மாளின் கணவர் சுடலை அச்சன்புதூர் போலீசில் புகார் செய்தார்.

அய்யம்மாளை மீட்டு வர தென்காசி …ஏ.எஸ்.பி.† சந்தோஷ்குமார் உத்தரவின் போpல் ஆய்குடி இன்ஸ்பெக்டர் ராஜh, அச்சன்புதூர் சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சண்முக வடிவு மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் கள்ளக்காதல் nஜhடி கேரளாவில் தங்கி இருப்பதாக தொpயவந்தது.

இதையடுத்து போலீசார் கேரளா சென்று 2 பேரையும் பிடித்தனர். அவர்களை செங்கோட்டை கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.

வழக்கை விசாhpத்த ஜுடிசியல் மாஜpஸ்திரேட் ஆனந்திடம் அய்யம்மாள் நான் வாழ்ந்தால் மNதுவுடன் தான் வாழ்வேன் என கூறினாள். இதனால் அய்யம்மாள் மNதுவுடன் சேர்த்து அனுப்பி வைக்கப்பட்டாள்.

Thnaks;Dinakaran...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)