Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தத்துவங்களை இங்கே உதிருங்க
காற்று வந்ததால் கொடி அசைந்ததா? கொடி அசைந்ததால் காற்று வந்ததா?
.

.
Reply
கேள்விச் செகிடன் ஊரைக் கெடுத்தானாம்.
!:lol::lol::lol:
Reply
கப்பல் பார்க்க போன சேவகன் போல

Reply
நுனிப்புல் மேய்தல் நன்றன்று.
.

.
Reply
வேலியே பயிரை மேய்ந்தால்

Reply
Birundan Wrote:நுனிப்புல் மேய்தல் நன்றன்று.

ஏன்?
அப்படின்னா என்ன?
----------
Reply
vennila Wrote:
Birundan Wrote:நுனிப்புல் மேய்தல் நன்றன்று.

ஏன்?
அப்படின்னா என்ன?
எப்போதும் எக்கருத்தையும் மேலோட்டமாக பார்த்தல் கூடாது,
அதன் உட்கருத்தை ஆய்ந்து அறிதல் வேண்டும், அதைத்தான் எம் முன்னோர்கள் கூறினர் "நுனிப்புல் மேய்தல் நன்றன்று" என்று.
.

.
Reply
Birundan Wrote:
vennila Wrote:
Birundan Wrote:நுனிப்புல் மேய்தல் நன்றன்று.

ஏன்?
அப்படின்னா என்ன?
எப்போதும் எக்கருத்தையும் மேலோட்டமாக பார்த்தல் கூடாது,
அதன் உட்கருத்தை ஆய்ந்து அறிதல் வேண்டும், அதைத்தான் எம் முன்னோர்கள் கூறினர் "நுனிப்புல் மேய்தல் நன்றன்று" என்று.


ஓ நன்றி பிருந்தன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
ஒரு பானைசோற்றுக்கு ஒருசோறு பதம்.
!:lol::lol::lol:
Reply
மழை பெய்வதும், மங்கை பூப்பதும், மகேசன் கையிலே.
Reply
குந்தித்தின்றால் குண்றும் கரையும்
.

.
Reply
ANUMANTHAN Wrote:ஒரு பானைசோற்றுக்கு ஒருசோறு பதம்.


இந்த தத்துவத்தை நான் எழுதோனும் என்று இருந்தேன் நீங்கள் எழுதிற்ரிங்கள் Cry Cry Cry

Reply
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

Reply
தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொருமரமும் தனிமரம்தான்.
.

.
Reply
தனி மரம் தோப்பாகாது!
!:lol::lol::lol:
Reply
குலத்தை அழிக்க வந்த கோடரிக்காம்பே
.

.
Reply
பாம்பின் கால் பாம்பறியும்.
!:lol::lol::lol:
Reply
நித்தம் போனால் முத்தம் சலிக்கும்

Reply
பாம்பென்றால் படையும் நடுங்கும்
.

.
Reply
நன்றி மறப்பது நன்றன்று.
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)