Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தத்துவங்களை இங்கே உதிருங்க
காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு
.

.
Reply
ஐந்து பெண்பிள்ளை பெற்றால் அரசனும் ஆன்டியாவான்.
Reply
அரசன் அன்று அறுப்பான் தெய்வம் நின்று அறுக்கும்
.

.
Reply
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
Reply
ஆலும் அறுகும் ஆட்டுக்கு நன்று
.

.
Reply
மஞ்சள் குங்குமம் இல்லையா - பண
இல்லையென்றால் அது தொல்லையா

Reply
ஆனைபலமுள்ள அப்பனும் பெண்பிறந்தால்
புூனைபோல அடங்கிவிடுவான்
!:lol::lol::lol:
Reply
நீர் அடித்து நீர் விலகாது.
Reply
நெருப்பு என்று சொன்னால் வாய் புண்ணாகாது!
!:lol::lol::lol:
Reply
நெருப்பை தூக்கி வாயில் வைத்துபார் வாய்புண்ணாகும்
.

.
Reply
மற்றவர்களை தூற்றும்போது உன்னை நீயே
தாழ்த்திக்கொள்கின்றாய்!
!:lol::lol::lol:
Reply
தாழ்ந்தவன் உயர்வதும் உயர்ந்தவன் தாழ்வதும் நிலையற்ற வாழ்வில் சகயம்.
.

.
Reply
தாழ்ந்தவன் உயரும்போது-வாழ்க்கை இனிக்கும்

உயர்ந்தவன் தாழும்போது - வாழ்கையே முடிந்துவிட்டதாய் தெரியும்.
!:lol::lol::lol:
Reply
தாழ்ந்து தவறை உணர்ந்தவன் மீண்டும் உயர்வான்
.

.
Reply
மீண்டும் உயர்ந்தவன் தாழாமல் இருக்கவேண்டும்.
!:lol::lol::lol:
Reply
ஏற்றமும் இறக்கமும் பாதையில் மட்டுமல்ல வாழ்விலும் உண்டு
.

.
Reply
வாழ்க்கை என்றால் ஆயிரம் .இருக்கும்
வாசல் தோறும் வேதனைகள் இருக்கும்

Reply
வீட்டுக்கு வீடு வாசல் படி
Reply
வீடுவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ
.

.
Reply
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)