09-21-2005, 12:33 PM
காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு
.
.
.
|
தத்துவங்களை இங்கே உதிருங்க
|
|
09-21-2005, 12:54 PM
ஐந்து பெண்பிள்ளை பெற்றால் அரசனும் ஆன்டியாவான்.
09-21-2005, 07:00 PM
ஆனைபலமுள்ள அப்பனும் பெண்பிறந்தால்
புூனைபோல அடங்கிவிடுவான்
!:lol::lol::lol:
09-21-2005, 07:04 PM
நீர் அடித்து நீர் விலகாது.
09-21-2005, 08:00 PM
மற்றவர்களை தூற்றும்போது உன்னை நீயே
தாழ்த்திக்கொள்கின்றாய்!
!:lol::lol::lol:
09-21-2005, 08:08 PM
தாழ்ந்தவன் உயரும்போது-வாழ்க்கை இனிக்கும்
உயர்ந்தவன் தாழும்போது - வாழ்கையே முடிந்துவிட்டதாய் தெரியும்.
!:lol::lol::lol:
09-22-2005, 12:11 PM
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
|
|
« Next Oldest | Next Newest »
|