09-17-2005, 10:40 PM
இரும்புச் சங்கிலி அறுந்தாலும்
நாம் அன்புச் சங்கிலி அறாது
நாம் அன்புச் சங்கிலி அறாது
|
தத்துவங்களை இங்கே உதிருங்க
|
|
09-18-2005, 05:54 AM
1. நித்தம் போனால் முற்றம் செழிக்கும்
2. சாதிக்க வேண்டுமென்றால் கோபிக்க கூடாது 3. தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் 4. பழகப்பழக காலும் புளிக்கும் அட சீ பழகப்பழக பாலும் புளிக்கும் 5. கண்ணால் கண்டதும் பொய் காதால் கேட்டதும் பொய் தீர விசாரிப்பதே மெய் 6. பொறுத்தார் புூமி ஆள்வார் பொங்கினார் காடாளாவார் மலரவன் www.tamilkural.com
09-18-2005, 06:00 AM
பகலில் பக்கம் பார்த்து பேசு
இரவில் அதுதானும் பேசாதே இலவு காத்த கிளி போல இன்றிருப்பது நாளையில்லை பனையின் கீழிருந்து பால் குடித்தலும் பார்ப்பவர் கண்ணுக்கு அது கள்ளாகும்
09-18-2005, 09:14 AM
அடம்பன்கொடியும் திரண்டால் மிடுக்கு!
ஆனையும் அறுகம்புல்லு தடக்கி வீழ்ந்ததாம் இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாயும் வேண்டாள். உன்போல் பிறரை எண்ணு. ஊரார் போற்ற உத்தமனாய் வாழ்! எடுப்பார் கைப்பிள்ளை போல! ஏற்றத்திற்கேற்ப இறக்கம், (மேட்டுக்கேற்றப பள்ளம் ) ஐயம் திரிபறக் கற்றல்வேண்டும். ஒற்றுமைஇல்லையெனில் ஊரேசிதறுண்டுபோகுமாம். ஓடி ஓடி உழைத்தாலும், ஊர்போற்றும் வாழ்வே சிறப்பு! ஒளவைக்கு ஆத்திசூடி, அற்பனுக்கு நெருப்புச்சூடு
!:lol::lol::lol:
09-18-2005, 11:48 AM
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
09-19-2005, 05:49 PM
கண்டதும் கற்க பண்டிதனாகலாம்!
கண்டதும் தின்ன வண்டியனாகலாம்.
!:lol::lol::lol:
09-20-2005, 03:05 PM
ஆடுகின்ற மாட்டை ஆடித்தான் கறக்க வேண்டும்
பாடுகின்ற மாட்டை பாடித்தான் கறக்க வேண்டும் |
|
« Next Oldest | Next Newest »
|