09-16-2005, 02:18 AM
அண்மையில் ஒரு திருமண வீடு;. மிகவும் பிரமண்டமான மண்டபம் அது. நல்ல காசு செலவழித்திருப்பினம் என்று அதன் அலங்காரத்திலே தெரிந்தது. உள்ளே சென்றவுடன் அங்கு இருப்பவர்களுக்குள் ஒரு சலசலப்பு. என்னவென்று பார்த்தால் மணமகன் மணவறையில் இருக்கின்றார் ஆனால் ஐயாரை காணவில்லை. பின்னார் சற்று நேரத்தில் பெண்ணெருவர் பிரமாணரை வைத்து நடத்தும் திருமணம் தமிழ் திருமணமா என்று கேள்வி ஒன்றை முன் வைத்து அதற்கு பல விளக்கங்கள் கொடுத்து கொண்டு இருந்தார். அதில் வள்ளுவர் கூறிய கருத்துக்களை முன் வைத்து அவருடைய பேச்சுக்கள் தொடர்ந்தன. அதாவது ஐயார்கள் மந்திரம் சொல்வது விளங்கமால் மணமகனும் மணமகளும் மேடையில் அமர்ந்திருப்பார்களாம் என்றும் ஐயார் கூறும் மந்திரங்களுக்கு விளக்கங்களும் அளித்தார். இடையில் ஒரு அறிவித்தல் அதாவது மணமகள் மேடையை நோக்கி வருவதாக. அப்போது "மரகதவல்லிக்கு மணக்கோலம் என் மங்களச் செல்வி மணக்கோலம்" என்னும் பாடல் இசைக்க மணமகள் மேடையை நோக்கி வந்தார்.
பின்னார் ஒரு பெரியாவர் தாலியை எடுத்துக் கொடுக்க மணமகன் மணமகள் கழுத்தில் அணிவித்தார். அதற்கு அடுத்து எல்லாமே தமிழ் முறைப்படி நடந்தன. ஐயார் இல்லமால் முதல் கலியாணத்தை நடத்தி இருவரும் ஒரு வரலாற்றை புரிந்து விட்டதாக எல்லோரும் கதைத்தார்கள்.
இனி அங்கு நடந்த விசயங்களை சற்று உற்று நோக்குவோம்..
1) ஐயார் இல்லமால் தமிழ் முறையில் திருமணம் நடத்தப்பட்டிருந்தது வரவேற்கத் தக்கது. இடை இடையில் சினிமாப் பாடலையும் தாயகப் பாடலையும் குழப்பி ஒலிக்கச் செய்தது மிகவும் மனதுக்கு கஷ்டமாய் இருந்தது.
2) தமிழ் முறையில் நடந்த திருமணத்திற்கு வாழ்த்துக் கூறிய பல தமிழ் மாணவ மாணவிகள் ஆங்கிலத்திலே வாழ்த்துக் கூறினார்கள்
3) தமிழ் முறைப்படி நடந்த கலியாணம் என்றால் மஞ்சள் கயிறு எங்கே?
4) கலியாணம் முடிந்தவுடன் நடந்த கேக் வெட்டும் வைபவம் எந்த தமிழ் மரபில் உண்டு
நாம் புதுமை என்றா பெயரில் எமது பழமையான காலச்சாரத்தை நாறடிக்கின்றோமா? இது போன்ற சம்பவங்கள் எமது இளைய தலைமுறையினாரை தடுமாறக் கூடிய சந்தர்ப்பங்களை அளிக்கும் அல்லவா? அதாவது தமிழ் முறைக் கலியாணம் என்பது என்ன என்பதை அவர்கள் அறியமால் போகப் போகின்றார்கள் என்ற ஆதங்கம் சபையில் இருந்த பலரை சிந்திக்க வைத்தது
பின்னார் ஒரு பெரியாவர் தாலியை எடுத்துக் கொடுக்க மணமகன் மணமகள் கழுத்தில் அணிவித்தார். அதற்கு அடுத்து எல்லாமே தமிழ் முறைப்படி நடந்தன. ஐயார் இல்லமால் முதல் கலியாணத்தை நடத்தி இருவரும் ஒரு வரலாற்றை புரிந்து விட்டதாக எல்லோரும் கதைத்தார்கள்.
இனி அங்கு நடந்த விசயங்களை சற்று உற்று நோக்குவோம்..
1) ஐயார் இல்லமால் தமிழ் முறையில் திருமணம் நடத்தப்பட்டிருந்தது வரவேற்கத் தக்கது. இடை இடையில் சினிமாப் பாடலையும் தாயகப் பாடலையும் குழப்பி ஒலிக்கச் செய்தது மிகவும் மனதுக்கு கஷ்டமாய் இருந்தது.
2) தமிழ் முறையில் நடந்த திருமணத்திற்கு வாழ்த்துக் கூறிய பல தமிழ் மாணவ மாணவிகள் ஆங்கிலத்திலே வாழ்த்துக் கூறினார்கள்
3) தமிழ் முறைப்படி நடந்த கலியாணம் என்றால் மஞ்சள் கயிறு எங்கே?
4) கலியாணம் முடிந்தவுடன் நடந்த கேக் வெட்டும் வைபவம் எந்த தமிழ் மரபில் உண்டு
நாம் புதுமை என்றா பெயரில் எமது பழமையான காலச்சாரத்தை நாறடிக்கின்றோமா? இது போன்ற சம்பவங்கள் எமது இளைய தலைமுறையினாரை தடுமாறக் கூடிய சந்தர்ப்பங்களை அளிக்கும் அல்லவா? அதாவது தமிழ் முறைக் கலியாணம் என்பது என்ன என்பதை அவர்கள் அறியமால் போகப் போகின்றார்கள் என்ற ஆதங்கம் சபையில் இருந்த பலரை சிந்திக்க வைத்தது


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&