09-14-2005, 09:20 AM
<img src='http://img354.imageshack.us/img354/4057/022my.jpg' border='0' alt='user posted image'>
<b>
எனக்குள் இருப்பவனே..
என்னுள் நிறைந்தவனே..
என்னவனுக்காக நான் எழுதும்..
என் முதல் கவிதை....!
எனக்காக இவ்வுலகத்தில் பிறந்தவனே..
என் நினைவுடன் வாழ்பவனே..
என் புன்னகையை சேமித்தவனே..
என் வருகைக்காக காத்திருப்பவனே..
என் வாழ்வையும் மாற்றியவனே..
என் கவிதைக்கும் காரணமானவனே...
என்னுடன் உன் சோகத்தை பகிர்ந்தவனே ..
என்னுடன் உன் சந்தோசங்களையும் பகிர்ந்தவனே ..
என் உயிருக்கும் மேலானவனே..!
என்றும் உனை நான் மறவேனே...!</b>
<b>
வெண்ணிலா அக்கா கேட்டதற்க்காக் ஒரு குட்டி கற்பனைக் கவிதை எழுதியாச்சு...</b> :wink:
<b>
எனக்குள் இருப்பவனே..
என்னுள் நிறைந்தவனே..
என்னவனுக்காக நான் எழுதும்..
என் முதல் கவிதை....!
எனக்காக இவ்வுலகத்தில் பிறந்தவனே..
என் நினைவுடன் வாழ்பவனே..
என் புன்னகையை சேமித்தவனே..
என் வருகைக்காக காத்திருப்பவனே..
என் வாழ்வையும் மாற்றியவனே..
என் கவிதைக்கும் காரணமானவனே...
என்னுடன் உன் சோகத்தை பகிர்ந்தவனே ..
என்னுடன் உன் சந்தோசங்களையும் பகிர்ந்தவனே ..
என் உயிருக்கும் மேலானவனே..!
என்றும் உனை நான் மறவேனே...!</b>
<b>
வெண்ணிலா அக்கா கேட்டதற்க்காக் ஒரு குட்டி கற்பனைக் கவிதை எழுதியாச்சு...</b> :wink:


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->