Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரே ஒரு கேள்வி
#1
வணக்கம் கள உறுப்பினார்களே!
எல்லோரும் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் கலக்கி கொண்டிருக்கறீர்கள். அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்வி தான் இது. இதற்கான பதில் நான் பார்த்தளவில் அந்த பக்கத்தில் இல்லை. ஆகவே கேள்வி இது தான்.........

----சூ---- என்னும் எழுத்தில் தொடங்கும் நாலு பாடல்களை எழுதுங்கள் பார்ப்போம்....

Reply
#2
யாரவது பதில் சொல்லுங்களேன்

Reply
#3
சூர்ய வம்சம்
சூரசம்ஸ்காரம்
சூரி
.................. :roll: :roll:
----------
Reply
#4
வெண்ணிலா... சூர்ய வம்சம் பாடலா? எனக்கு பாடல்கள் தான் வேண்டும். எனக்கு தெரிந்த வரை சூர்ய வம்சம் ஒரு படம் என்பது தான்.

Reply
#5
Mathana Wrote:வெண்ணிலா... சூர்ய வம்சம் பாடலா? எனக்கு பாடல்கள் தான் வேண்டும். எனக்கு தெரிந்த வரை சூர்ய வம்சம் ஒரு படம் என்பது தான்.

ஓ பாட்டா?
அட கடவுளே
மன்னிச்சிடுங்க. நான் நினைத்தேன் படப்பெயர் என. Cry
----------
Reply
#6
நன்றி வெண்ணிலா உங்கள் முயற்சிக்கு

Reply
#7
1.சூடி கொடுத்தவள் நான் தோழி
சுற்றி கொண்டவளே நீ வாழி

2. சூடாமணி மச்சினியே
சூடா ரொம்ப கொதிக்கிறே
கோபப்பட வேண்டம் ரொம்ப சிவக்கிற

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#8
சூராங்கனி.. சூராங்கனி சூராங்கனிக்கு மீனு கொண்டு வந்தேன்...
மீனு மீனு மீனு... நான் பிடிச்ச மீனு சூராங்கனிக்கு மீனு கொண்டு வந்தேன்.
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
நன்றி குலகட்டன் விஷ்ணு. இன்னுமொரு பாடல் சொல்லுவீர்களா?

Reply
#10
சூரியனே சூரியனே கண்னைப் பறிச்சிட்ட சூரியனே!..
மாயி திரைப்படத்தில்.. இருந்து

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
விஷ்ணு சூராங்கனி என்னும் பாடல் சுராங்கனி என்று தொடங்குவதா அறிந்தேன் .சரி பிழை தெரியவில்லை. சொல்கிறீர்களா

Reply
#12
நன்றி நிதர்சன் உங்கள் பாடலுக்கு

Reply
#13
Mathana Wrote:விஷ்ணு சூராங்கனி என்னும் பாடல் சுராங்கனி என்று தொடங்குவதா அறிந்தேன் .சரி பிழை தெரியவில்லை. சொல்கிறீர்களா

ஆமாம் மதனா.. நான் தான் பிழையா சொல்லிட்டேன்.. சுராங்கனி என்று தான் பாடல் ஆரம்பிக்கும்..
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
http://www.tamilsongs.net/page/player.cgi?2492



Reply
#15
matharasi Wrote:http://www.tamilsongs.net/page/player.cgi?2492

நான் சாப்பிட்ட அல்வாதான் அது.... ஆமா.. சு வா?? இல்ல சூ வா?? யாரவது நல்ல கேட்டு சொல்லுங்கப்பா..

வணக்கம் தலைவா?? பாட்டுக்கு நன்றி. நலமா?? :wink:
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக்குழந்தையும் சொல்லும்......
Reply
#17
நன்றி சங்கீத்

Reply
#18
நான் சாப்பிட்ட அல்வாதான் அது.... ஆமா.. சு வா?? இல்ல சூ வா?? யாரவது நல்ல கேட்டு சொல்லுங்கப்பா..

ஏன் விஷ்னு முதலில் இருந்து வாசிக்கவில்லையா?

Reply
#19
சூடாமணீ சூடாமணீ உனக்குத்தெரியுமா....அடுத்தது தெரியவில்லை. இது இலங்கை பொப் இசைப்பாடல் .
Reply
#20
<!--QuoteBegin-Vishnu+-->QUOTE(Vishnu)<!--QuoteEBegin-->சூராங்கனி.. சூராங்கனி சூராங்கனிக்கு மீனு கொண்டு வந்தேன்...
மீனு மீனு மீனு... நான் பிடிச்ச மீனு சூராங்கனிக்கு மீனு கொண்டு வந்தேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->




இந்த பாடல் வரிகளை முழுமையாக தர முடியுமா விஷ்னு?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)