09-05-2005, 05:18 PM
ஒரே கருத்து தானே செந்தாமரை
|
தத்துவங்களை இங்கே உதிருங்க
|
|
09-05-2005, 05:29 PM
மனம் உண்டானால் இடம் உண்டு - இது பழமொழி
இடம் உண்டு ஆனால் மனமில்லை. -இது புதுமொழி
09-05-2005, 05:36 PM
உப்பிட்டவரை உள்ளளவும் நினை!
______________________________________________ கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன். ____________________________________________ குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும். ________________________________________________ மாமியாருடைத்தால் மண்குடம் மருமகளுடைத்தால் பொற்குடம். _____________________________________________ அடிக்கிற கைதான் அணைக்கும்.
!:lol::lol::lol:
09-05-2005, 05:59 PM
ஆனைக்கொரு காலம் வந்தா
புூனைக்கொரு காலம் வரும். ---------------------------------------------------------- ஆனைக்கும் அடி சறுக்கும் --------------------------------------------------- அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
09-05-2005, 06:11 PM
ஆழமறியாமல் காலை விடாதே!
___________________________________________ யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே _________________________________________ அடிக்காத மாடு படிக்காது _________________________________________ புூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுது ________________________________________ முக்காலும் காகம் மூழ்கிக் குளித்தாலும் வெள்ளைக் கொக்காகுமா? ________________________________________________
!:lol::lol::lol:
09-05-2005, 06:24 PM
ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது
---------------------------------------------------- சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது
09-05-2005, 08:11 PM
கோயிலில்லா ஊரில்
குடியிருக்க வேண்டாம். ______________________________ காவோலை விழ குருத்தோலை சிரிக்குதாம்.
!:lol::lol::lol:
09-06-2005, 04:43 AM
போதும் என்றா மனமே பொன் செய்யும் மருந்து....
.................. பொறுத்தார் புமி ஆள்வார்
09-07-2005, 07:27 PM
ம்ம் சூப்பர் தத்துவங்கள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
09-07-2005, 07:40 PM
quote="ANUMANTHAN"]ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்க்க
உன் பிள்ளை தானாக வளரும்.[/quote நான் எழுத நினைக்க உடனே நீங்கள் எழுதிவிட்டீங்கள்good <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
09-08-2005, 08:59 AM
<b>ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம்.</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
09-08-2005, 09:05 AM
<b>புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?..
புலி பசித்தாலும் புல்லை தின்னாது.. கோழி மிதித்து குஞ்சு சாகாது... </b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
|
« Next Oldest | Next Newest »
|