Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என் கேள்விக்கென்ன பதில்?
Mathana Wrote:அடுப்பு நெருப்பு உப்பு பருப்பு கைப்பு


கைப்பு என்றால் என்ன?
:roll:
----------
Reply
தமிழ் எழுத்து பிழை என்று நினைக்கின்றேன்.
நான் கைத்தல் அதாவது இனித்தலில் எதிர் சொல்லைத் தான் அப்படி எழுதினேன்

Reply
அடுப்பு.நெருப்பு.உப்பு.பருப்பு.அப்பு.தப்பு.புளிப்பு.உறைப்பு.கசப்பு.இனிப்பு....
இன்னும் வேண்டுமா?
!:lol::lol::lol:
Reply
<!--QuoteBegin-Mathana+-->QUOTE(Mathana)<!--QuoteEBegin-->தமிழ் எழுத்து பிழை என்று நினைக்கின்றேன்.
நான் கைத்தல் அதாவது இனித்தலில் எதிர் சொல்லைத் தான் அப்படி எழுதினேன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


எழுத்துப்பிழை எதுவும் இல்லை. நீங்க கைப்பு என்று சொன்னால் அப்போ சமையலறையில் இனிப்பு கசப்பு உறைப்பு .............இப்படி அனுமந்தன் சொல்வது போல நிறைய வருமே, அதுதான் கேட்டேன்.
----------
Reply
அச்சாணி வண்டி ஓடுவதேன் ? மச்சான் முறை கொண்டாடுவதேன்?????? பதில் தெரிந்தால் சொல்லுங்க
inthirajith
Reply
<!--QuoteBegin-inthirajith+-->QUOTE(inthirajith)<!--QuoteEBegin-->அச்சாணி வண்டி ஓடுவதேன் ? மச்சான் முறை கொண்டாடுவதேன்?????? பதில் தெரிந்தால் சொல்லுங்க<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

support க்கு <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
<!--QuoteBegin-inthirajith+-->QUOTE(inthirajith)<!--QuoteEBegin-->அச்சாணி வண்டி ஓடுவதேன் ? மச்சான் முறை கொண்டாடுவதேன்?????? பதில் தெரிந்தால் சொல்லுங்க<!--QuoteEnd--><!--QuoteEEnd-->உங்கள் கேள்வியின் அர்த்தம் சரி ஆனால் கேள்வி இப்படி அமைவதுதான் சரி என நினைக்கின்றேன்.

அச்சுவண்டி ஓடுவதும் அத்தான் உறவாடுவதும் எப்படி?
!:lol::lol::lol:
Reply
உங்கள் கேள்வியின்படி பதில்!

அக்காளை கட்டுவதால்!

எனது கேள்வியின்படி

அக்காளையிட்டு!

சரியா?
!:lol::lol::lol:
Reply
மிக சரி வாழ்த்துகள் நண்பனே
inthirajith
Reply
பாம்பு ஓடுவதேன்? பழைய கிணறு தூருவதேன்?
Reply
அடிப்பாரற்று
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
போட்டோ எடுப்பான் படம் தர மாட்டான் அவன் யார்?
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
படம் எடுப்பான் போட்டோ தர மாட்டான்.அவன் யார்?
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
படம் எடுப்பான் போட்டோ தர மாட்டான்.அவன் யார்?


விடை: நாகம்
Reply
சரியான பதில் கூறியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் விமலன்.

அடுத்த கேள்வி..
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
ஒரு தோட்டதில் கொஞ்சக் குருவிகள் நெல்லுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அப்போது அவ் வழியால் வந்த தோட்டக்காரன் தனது தம்பியிடம் இதில் 100 குருவிகள் இருக்கும் என்று சொன்னான்.

ஆனால் குருவி சொன்னது ------ "நாங்களும்.. எங்களளவும்.. எங்களில் பாதியும்.. பாதியில் பாதியும்..
நீயும் சேர்ந்தால் தான் 100 " என்று.

அப்படியானால் அதில் நெல்லுச் சாப்பிட்டுக்கொண்டிருந்த குருவிகள் எத்தனை?
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
99 சபி

Reply
ஏனுங்க தோட்டக்காரன் சின்னப்புவைப் போல் ம....பிலேயே குருவிகளைப் பார்த்தவர். இல்லாவிட்டால் 36 குருவிகளைப் போய் 100 என்று சொல்லுவாரோ???

:roll: Idea
Reply
sabi Wrote:ஒரு தோட்டதில் கொஞ்சக் குருவிகள் நெல்லுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அப்போது அவ் வழியால் வந்த தோட்டக்காரன் தனது தம்பியிடம் இதில் 100 குருவிகள் இருக்கும் என்று சொன்னான்.

ஆனால் குருவி சொன்னது ------ "நாங்களும்.. எங்களளவும்.. எங்களில் பாதியும்.. பாதியில் பாதியும்..
நீயும் சேர்ந்தால் தான் 100 " என்று.

அப்படியானால் அதில் நெல்லுச் சாப்பிட்டுக்கொண்டிருந்த குருவிகள் எத்தனை?


36 குருவிகள்
x+x+1/2x+1/4x+1=100 :roll:

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&start=345
----------
Reply
பால் கறப்பதும்,பாண்டாவர் பிறந்ததும் எப்படி?

ஒரு சொல்லில் விடைவேண்டும்.
!:lol::lol::lol:
Reply


Forum Jump:


Users browsing this thread: 5 Guest(s)