08-30-2005, 08:17 AM
<b>வேலைக்குப் போகும் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள்</b>
இன்றைய பொருளாதார நிலையில் பெண்களும் வேலைக்குப் போவது அவசியமானதாகிவிட்டது வெளிநாடுகளைப் பொறுத்தமட்டில் இது சர்வவாதாரணம் ஆனால் எங்கள் நாட்டில் வேலைக்குப் போகும் பெண்கள் பலவிதமான துன்பங்களை அனுபவிக்கிறார்கள் அவை என்ன அவற்றிலிருந்து எப்படி அவர்கள் விடுவிக்கப் படுவது என்பதுகளைப் பற்றி கொஞ்சம் ஆராய்வோம். .
1. போக்குவரத்து பிரச்சனைகள் என்னதான் நாங்கள் வாய்கிழிய பெண் சுதந்திரத்தைப் பற்றிப் பேசினாலும் பெண் ஒருவர் தனிய பிரயாணம் செய்யும் போது எப்பிடியான பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார் என உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை சிலபெண்கள் தங்களின் துணிச்சலால் தப்பித்துக் கொள்கிறார்கள் ஆனால் எல்லாரும் அப்பிடி இல்லையே
2. வீட்டை விட்டு வெளி மாவட்டங்களில் வேலை செய்யும் போது தங்குமிடப் பிரச்சனை எல்லோருக்கும் விடுதிகள் கிடைத்துவிடுவதில்லை அப்பிடியான போது வெளி வீடுகளில் தங்க நேரிடுகிறது சாப்பாட்டுப் பிரச்சனை தொடக்கம் எல்லாமே தனித்து செய்யவேண்டிய நிலமை
3. வேலைத்தளங்களில் மேலதிகாரிகளின் கழுகுப் பார்வைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் கொஞ்சம் முறைத்துத் திரிந்தால் பலவிதமான கஷ்டங்கள் மேலதிகாரிகள் மூலம் கிடைக்கிறது (சில இடங்களில் மாத்திரம் )
4. எடுக்கும் சம்பளம் உரிய முறையில் வீட்டுக்குப் போகாவிடில் அதைப் பற்றி அப்பா . அம்மா . அண்ணன் . தம்பி என கேள்வி கேட்க நிறையப் பேர் ( இது ஒரு ஆண் உழைக்கும் போது கேட்க மாட்டார்கள் )
5. வேலைக்குப் போவதால் கலியாணத்துக்கு வரன் தேடும் போது பெண்ணுக்கு சமனான அல்லது மேலான ஒருவரையே பெற்றோர் தேடுவார்கள் இது சில சமயங்களில் அமைவது கஸ்டம் ( காரணம் ஈகோ பிரச்சனை ஏற்பட்டு குடும்ப வாழ்க்கை பின்னுக்கு நல்லாக இருக்காது என பெற்றோர் நினைப்பதால்) கலியாணம் சரிவராத பட்சத்தில் உழைக்கிறம்தானே கலியாணம் தேவையில்லை என்ற நிலைக்கு சில பெண்கள் வருகிறார்கள்
6. இதைவிட கலியாணம் முடிந்து விட்டால் கணவன் பிள்ளை என்ற கடமைகளையும் பார்த்து வேலைக்குப் போவது மிகுந்த சிரமம் கணவன் அனுசரித்து சில உதவிகளைத்தான் செய்ய முடியும் வீட்டு வேலைகளை செய்வதுக்கு பெண்களுக்குத் தான் அந்த பக்குவம் இருக்கிறது இப்ப குழந்தை ஒண்று பிறந்து விட்டால் அந்த குழந்தையின் பராமரிப்பு முழுக்க முழுக்க பெண்ணால்தான் முடியும் ஆபிஸில் இருக்கும் வேலைப்பளு வீட்டில் குழந்தையின் வேலைகள் என பார்க்கும் போது தன்னையறியாமலே ஓரு டென்சன் கோவம் வரும் இவை யாருமில்லாத இடத்து கணவன் மேல்தான் ஏற்படும்
இப்பிடி சில பிரச்சனைகளை நான் கண்டபடியால் எழுதினேன் இதைவிட நீங்கள் ஏதாவது அறிந்திருந்தால் எழுதுங்கள் இவற்றிலிருந்து எப்பிடி விடுபடலாம் என்பதைப் பற்றி ஆராய்வோம்
இன்றைய பொருளாதார நிலையில் பெண்களும் வேலைக்குப் போவது அவசியமானதாகிவிட்டது வெளிநாடுகளைப் பொறுத்தமட்டில் இது சர்வவாதாரணம் ஆனால் எங்கள் நாட்டில் வேலைக்குப் போகும் பெண்கள் பலவிதமான துன்பங்களை அனுபவிக்கிறார்கள் அவை என்ன அவற்றிலிருந்து எப்படி அவர்கள் விடுவிக்கப் படுவது என்பதுகளைப் பற்றி கொஞ்சம் ஆராய்வோம். .
1. போக்குவரத்து பிரச்சனைகள் என்னதான் நாங்கள் வாய்கிழிய பெண் சுதந்திரத்தைப் பற்றிப் பேசினாலும் பெண் ஒருவர் தனிய பிரயாணம் செய்யும் போது எப்பிடியான பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார் என உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை சிலபெண்கள் தங்களின் துணிச்சலால் தப்பித்துக் கொள்கிறார்கள் ஆனால் எல்லாரும் அப்பிடி இல்லையே
2. வீட்டை விட்டு வெளி மாவட்டங்களில் வேலை செய்யும் போது தங்குமிடப் பிரச்சனை எல்லோருக்கும் விடுதிகள் கிடைத்துவிடுவதில்லை அப்பிடியான போது வெளி வீடுகளில் தங்க நேரிடுகிறது சாப்பாட்டுப் பிரச்சனை தொடக்கம் எல்லாமே தனித்து செய்யவேண்டிய நிலமை
3. வேலைத்தளங்களில் மேலதிகாரிகளின் கழுகுப் பார்வைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் கொஞ்சம் முறைத்துத் திரிந்தால் பலவிதமான கஷ்டங்கள் மேலதிகாரிகள் மூலம் கிடைக்கிறது (சில இடங்களில் மாத்திரம் )
4. எடுக்கும் சம்பளம் உரிய முறையில் வீட்டுக்குப் போகாவிடில் அதைப் பற்றி அப்பா . அம்மா . அண்ணன் . தம்பி என கேள்வி கேட்க நிறையப் பேர் ( இது ஒரு ஆண் உழைக்கும் போது கேட்க மாட்டார்கள் )
5. வேலைக்குப் போவதால் கலியாணத்துக்கு வரன் தேடும் போது பெண்ணுக்கு சமனான அல்லது மேலான ஒருவரையே பெற்றோர் தேடுவார்கள் இது சில சமயங்களில் அமைவது கஸ்டம் ( காரணம் ஈகோ பிரச்சனை ஏற்பட்டு குடும்ப வாழ்க்கை பின்னுக்கு நல்லாக இருக்காது என பெற்றோர் நினைப்பதால்) கலியாணம் சரிவராத பட்சத்தில் உழைக்கிறம்தானே கலியாணம் தேவையில்லை என்ற நிலைக்கு சில பெண்கள் வருகிறார்கள்
6. இதைவிட கலியாணம் முடிந்து விட்டால் கணவன் பிள்ளை என்ற கடமைகளையும் பார்த்து வேலைக்குப் போவது மிகுந்த சிரமம் கணவன் அனுசரித்து சில உதவிகளைத்தான் செய்ய முடியும் வீட்டு வேலைகளை செய்வதுக்கு பெண்களுக்குத் தான் அந்த பக்குவம் இருக்கிறது இப்ப குழந்தை ஒண்று பிறந்து விட்டால் அந்த குழந்தையின் பராமரிப்பு முழுக்க முழுக்க பெண்ணால்தான் முடியும் ஆபிஸில் இருக்கும் வேலைப்பளு வீட்டில் குழந்தையின் வேலைகள் என பார்க்கும் போது தன்னையறியாமலே ஓரு டென்சன் கோவம் வரும் இவை யாருமில்லாத இடத்து கணவன் மேல்தான் ஏற்படும்
இப்பிடி சில பிரச்சனைகளை நான் கண்டபடியால் எழுதினேன் இதைவிட நீங்கள் ஏதாவது அறிந்திருந்தால் எழுதுங்கள் இவற்றிலிருந்து எப்பிடி விடுபடலாம் என்பதைப் பற்றி ஆராய்வோம்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நான் சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னன் :wink: அதை நம்பிர்ரதா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->