08-21-2005, 11:31 PM
பல்லை பாதுகாக்க
பல்நோய் பல்வேறு காரணிகளால் ஏற்படுகிறது. உணவுப்பொருட்களை மென்று சாப்பிடும் போது குழம்பான உணவு பற்களின் இடுக்குகளிலும் ஈறுகளின் சந்துகளில் சிக்கிக் கொள்கிறது. அப்போது உமிழ்நீர் போன்ற ரசங்கள்
அதன் மீது படும் போது அழுகி துர்நாற்றம் வீசுகின்றது. மேலும் அது ரத்தத்தில் விஷமாக கலந்து பயோரியா எனும் பல் நோயை உருவாக்கிறது.
உணவை சாப்பிட்டபின் வாயை சுத்தமாக கழுவாவிடின் பற்களில் பூச்சி விழுந்து சொத்தையாகிறது. சாதரணமாக நமது உடலில் ஒரு சதுர மீற்றர் தோலில் வலியை உணர்த்தும் செல் 200 தான் இருக்கும். ஆனால் பல்லில் 15 ஆயிரம் செல் முதல் 30 ஆயிரம் செல்கள் வரை உள்ளன. பல்லும் ஈறும் சேரும் இடத்தில் 75 000 செல்கள் உள்ளன. எனவே தான் பல்வலி அதிக வலியை கொடுக்கிறது. உடலில் மற்ற உறுப்புக்களில் ஏற்படும் வலியை தாங்கிக் கொள்ளமுடியும். ஆனால் பல்வலி ஏற்பட்டால் தாங்க முடியாது. இதற்கு காரணம் அந்த வலி மூளையையும், கண்களையும் தாக்குவதனால் தான்.
பல்வலியை தடுக்க வேண்டுமாயின் விட்டமின் ஏ சி டி கல்சியம் நிறைந்த உணவுவகளை சாப்பிட வேண்டும். தினசரி 16 அவுன்ஸ் பாலின் அளவு சேர்க்க வேண்டும். அதிக புளிப்பு அதிக இனிப்பு மிதம்மிஞ்சிய சூடான பாதார்த்தங்களை சாப்பிடக்கூடாது. கரி சாம்பல் மணல் போன்றவற்ரால் பல் விளக்ககூடாது.
பல்நோய் பல்வேறு காரணிகளால் ஏற்படுகிறது. உணவுப்பொருட்களை மென்று சாப்பிடும் போது குழம்பான உணவு பற்களின் இடுக்குகளிலும் ஈறுகளின் சந்துகளில் சிக்கிக் கொள்கிறது. அப்போது உமிழ்நீர் போன்ற ரசங்கள்
அதன் மீது படும் போது அழுகி துர்நாற்றம் வீசுகின்றது. மேலும் அது ரத்தத்தில் விஷமாக கலந்து பயோரியா எனும் பல் நோயை உருவாக்கிறது.
உணவை சாப்பிட்டபின் வாயை சுத்தமாக கழுவாவிடின் பற்களில் பூச்சி விழுந்து சொத்தையாகிறது. சாதரணமாக நமது உடலில் ஒரு சதுர மீற்றர் தோலில் வலியை உணர்த்தும் செல் 200 தான் இருக்கும். ஆனால் பல்லில் 15 ஆயிரம் செல் முதல் 30 ஆயிரம் செல்கள் வரை உள்ளன. பல்லும் ஈறும் சேரும் இடத்தில் 75 000 செல்கள் உள்ளன. எனவே தான் பல்வலி அதிக வலியை கொடுக்கிறது. உடலில் மற்ற உறுப்புக்களில் ஏற்படும் வலியை தாங்கிக் கொள்ளமுடியும். ஆனால் பல்வலி ஏற்பட்டால் தாங்க முடியாது. இதற்கு காரணம் அந்த வலி மூளையையும், கண்களையும் தாக்குவதனால் தான்.
பல்வலியை தடுக்க வேண்டுமாயின் விட்டமின் ஏ சி டி கல்சியம் நிறைந்த உணவுவகளை சாப்பிட வேண்டும். தினசரி 16 அவுன்ஸ் பாலின் அளவு சேர்க்க வேண்டும். அதிக புளிப்பு அதிக இனிப்பு மிதம்மிஞ்சிய சூடான பாதார்த்தங்களை சாப்பிடக்கூடாது. கரி சாம்பல் மணல் போன்றவற்ரால் பல் விளக்ககூடாது.
<b> .. .. !!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->