Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலத்தமிழர்கள் நாடு திரும்புவார்களா?
ஹ்ம்ம்ம்- ஒண்ணு மட்டும் நல்லா தெரியுது-

இந்த உப பொறுப்பாளர் வலைஞன் - துணிவிலதான் - ரொம்ப ஆட்டம் நடக்குது இங்க -!


வலைஞன் ஒரு தேசியத்தை வெறுக்கும் நபர்- !
என்னை வேணும் எண்டால் - ப்ளொக் பண்ணுங்க -!

திரு.வலைஞன் அவர்களே - சீ................
-!
!
Reply
Sukumaran Wrote:ஏண்ணா.. வெளிப்படையாக புலத்தமிழர்களின் பணம் மட்டும்தான் தேவையென்று சொல்லுங்களேன்..

இப்படியானது களுக்கு பதில் சொல்ல தேசியவாதிகளை முகமூடி எண்டு சொல்லுறவர்கள் வரமாட்டார்கள் காரணம் இவர்கள்தான் நல்லவர்கள் . ஜதார்த்தமான கருத்தை வாழைப்பழத்தில் ஊசி போடுறது போல சொல்லி எங்களிட்ட வாங்கிக் கட்டுறவை. இவர்களிற்க்கு பதில் சொல்லப்போனால் நாங்கள் முகமூடி போட்டவர்கள்.

தமிழன் எண்டால் பெரும்பான்மையானவர் கையாலாகதவன். சோத்து மாடுகள், இது தான் சொல்லுபவர்களின் ஜதார்த்தமாம். :evil:

<b>கேட்கிறவன் இளைச்சவனாய் இருந்தால் எருமையும் ஏரோப்பிளேன் ஓட்டும்........... </b> 8) 8) 8)
Reply
Sukumaran Wrote:ஏண்ணா.. <b>வெளிப்படையாக</b> புலத்தமிழர்களின் பணம் மட்டும்தான் தேவையென்று சொல்லுங்களேன்..

உங்களிற்குத்தான் இன்னும் தெளிவு வரவில்லைப்போலும். வெளிப்படையாக பலமுறை கூறியாகிவிட்டாாச்சே. புலம்பெயர்ந்தவர்கள் எவ்வாறு தாய்நாட்டிற்கு உதவமுடியும் என்று. ஒரு சின்னப்பிள்ளைக்கும் தெரிந்தது உங்களிற்கு தெரியாதது ஆச்சரியமாக இருக்கிறது. 8)
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
எப்பா.... ஒவ்வொருத்தருக்கும் என்ன தேசபக்தி.... இங்கேயே உயிரை விட்டுடுவாங்க போல இருக்கே?
,
......
Reply
Luckyluke Wrote:எப்பா.... ஒவ்வொருத்தருக்கும் என்ன தேசபக்தி.... இங்கேயே உயிரை விட்டுடுவாங்க போல இருக்கே?

லக்கி உனது மரியாதையை காப்பது என் கடமை இல்லை...! அடக்கி வாசிச்சால் நல்லது...!
Reply
தேசபக்தியில் பாரதமாதாவின் புதல்வர்களை விடவா??? Confusedmile2:
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)