Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறிலங்கா கொடி தூக்குவது நியாயமானதா???
#61
வர்ணன் எழுதியது!
சரி விடுங்க மருதங்கேணி - இவர்கள் - உண்மையா தமிழ்நாட்டவர் எண்டு எப்பிடி நம்ப-?
ஈ.என்.டி.எல்.எவ் - ராஜன் கோஸ்டியாயும் இருக்க கூடும் -

அதுதானோ என்னமோ - றோவை பத்தி - கதைச்சால்- கெட்ட கோவம் வருது இவர்களுக்கு -!
_________________
மலரோடு வண்டு உறவாடினால் - என்னோடு - நீயும் பேசடி!

******************************************* . கொஞ்சம் வியப்பாக இருக்கிறது.
வேறு வழியும் இல்லைத்தானே..... அவர்களுக்காவது விசுவாசமாக இருப்பார்கள் என எதிர்பார்ப்போம்!

********* - நீக்கப்பட்டுள்ளளது - யாழினி
I dont hate anyland.....But Ilove my motherland
#62
kurukaalapoovan Wrote:தூயவன்,
ராஜாதிராஜா 10 லக்கிலுக் 3 பதிவுகள் இந்தப்பகுதியில் செய்துள்ளார்கள். எதிலாவது ஈழத்தில் எயிட்ஸ் பிரச்சனை, வரட்ச்சி தண்ணிப்பஞ்சம் வறுமை என்று கதைத்தார்களா? சினிமா பைத்தியங்கள் என்று பட்டம் சூடியது முதல் இந்தப்பகுதியில் யார்?
20 மில்லியனுக்கு மேல் புலம்பெயர்ந்த இந்தியர்கள் இருக்கிறார்கள், வெறும் 1 மில்லியன் கூட தேறாத புலம்பெயர்ந்த ஈழத்தவரிடம் இருந்து இந்திய கிரிகட் குழு வெளிநாட்டுப் போட்டிகளில் ஆதரவை எதிர்பார்க்கத் தேவையில்லை என்று தானே கூறினார்.
அகிம்சை, எயிட்ஸ், வானம் மும்மாரி பெய்யவில்லை காவேரி தண்ணிப்பிரச்சனை என்று விடையத் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் எழுதியது யார்?

[size=14]இந்த விடயத்தில் நானும் குறுக்காலபோவானுடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன், தலைப்புக்குச் சம்பந்தமில்லாமல், நாங்களும் அவர்களுடைய பிரச்சனைகளைப் பெரிது படுத்தியும், அவர்களின் தலைவர்களையும் இழிவுபடுத்துவதால் தான், என்னுடைய அனுபவத்தில், ஈழத்தமிழர்களுக்காக பல களங்களில் வாதாடிய இந்தியச் சகோதரர்கள், அதிலும்
தமிழ்ச்சகோதரர்கள், ஈழத்தமிழர் எதிர்ப்புக் கருத்துக்களை இப்பொழுது எழுதுகிறார்கள்.அவர்களாக ஆரம்பித்தால் நாங்களும் பதிலடி கொடுக்க வேண்டும், அதை நானும் செய்திருக்கிறேன், <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆனால் தலைப்புக்குச் சம்பந்தமில்லாத போது அவற்றை இழுத்துப் பேசுவது, எங்களின் கையாலகாத்தனத்தைத் தான் காட்டுகிறது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து
#63
Quote:கடவுளை வழிபடுவதில் உயர்த்தப்பட்டவர்கள் பாப்பாணிகள்.
யாரால் உயர்த்தப்பட்டார்கள்? எதற்காக உயர்த்தப்பட்டார்கள்? மற்றவர்களால் உயர்த்தப்பட்டார்களா? அல்லது தங்களைத் தாங்களே உயர்த்தினார்களா? அவர்கள் தங்களைத் தாங்களே உயர்த்தியிருந்தால் அதை மறுதலிப்பதில் என்ன தவறு என்ற கேள்வி ஒரு புறமிருக்க, அதற்கான பெரியாரின் எதிர்வினைக்கும் உங்களை அரைப் பைத்தியம் என சொல்ல முடியும் என்ற எனது கருத்துக்கும் என்ன தொடர்பு?
உங்களைப் பற்றி குருவி சொன்னவற்றை உண்மையென நிரூபிக்கின்றீர்கள். குருவி உங்களைப் பற்றி யாழ்களத்தின் இன்னொரு பக்கத்தில் இப்படிக் கூறுகின்றார்..
Quote:நீங்கள் உண்மைகள் அறியாமல் கதைக்கிறீங்கள் எண்டது மட்டும் தெளிவாக புரியுது..! உணர்ச்சிக்கு வேலை கொடுக்க முதல் சிலதை நிதானமாக உணர முனையுங்கள்..! உங்களுடைய தீவிர தமிழ் தேசியத்தின் மீதான பற்றுறுதியை எழுத்தில் கணணியினூடு காட்டுவதைப் பாராட்டும் அதேவேளை..நீங்கள் உணர்ச்சி வேகத்தில் பல தடவைகள் மற்றவர்களுடைய கருத்துக்களை சரியாக மதிப்பிடத் தவறுகிறீர்கள் என்பதையும் நிரூபித்து வருவது உங்களின் கருத்தியலில் ஆழமற்ற தன்மையைக் காட்டுகிறது..!
தூயவனான உங்களுக்கு குருவி சொன்ன வார்த்தைகளையே நானும் சொல்லிக்கொள்கிறேன்
#64
Quote:ஆனால் வலைஞன் கொண்டுவந்த கிக்அவுட்டால் பலர் அப்பக்கம் செயலிழக்கப்பட்டு விட்டதை நாம் அறிவோம்
உண்மையில் அவ்வாற ஒரு முறை கொண்டுவந்ததன் மூலமே அப்பகுதி பாதுகாக்கப்பட்டது. தீவிர இலக்கியம் என்ற பகுதி வரவேண்டும் என்று விரும்பிய அனைவருமே அந்த கிக்அவுட் முறையை வரவேற்கிறோம்.இதிலே உங்களுக்கு வெற்றி தோல்வி என்பது பற்றியெல்லாம் கதைப்பது சிறுபிள்ளைத்தனமானது. அப்படியே வெற்றி தோல்வி கதைத்தாலும் அந்தப் பகுதியை யாழில் ஏற்படுத்திய.. வேண்டாம்.. எங்களுக்கே வெற்றி என்று நான் சொல்ல வரவில்லை. ஏனெனில் எனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறது.
#65
Vasampu Wrote:களத்தில் எப்படியாவது இந்தியச் சகோதரர்களின் கருத்துக்களை சாட வேண்டுமென்பதே சிலரின் நோக்கமே தவிர வேறொன்றுமல்ல. அதற்காக அவர்கள் தமக்குச் சாதகமாக எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள். இங்கு தலையங்கத்தை மீறி யார் கருத்து எழுதியுள்ளார்கள் என்பதையெல்லாம் சுட்டிக்காட்டுவதால் எந்த வித பயனுமில்லை. சிலர் இதற்காகவே இங்கு கருத்துக்களை தொடங்குகின்றார்கள்.

என்ன வசம்பு உங்களுக்கு எங்களின் உறவுகளை சாடுவதில் இருக்காத நாட்டமா எங்கள் எல்லாருக்கும் வந்திருக்கும்.???

அதைவிட வந்தவர்கள் சீண்டாமல், எங்களின் கருத்து வைக்கப்படுகிறதா என்ன...??? வந்தான் வரத்தான் எல்லாம் சீண்டிப்பாக்க நாங்கள் ஒண்று கேட்க்க நாதி இல்லாதவர் அல்ல எங்களுக்கும் உரிமை இருக்கிறது. வருபவன் மரியாதையாக நடக்கட்டும் நாங்களும் நடக்கிறோம்.....!
::
#66
kurukaalapoovan Wrote:தூயவன்,
ராஜாதிராஜா 10 லக்கிலுக் 3 பதிவுகள் இந்தப்பகுதியில் செய்துள்ளார்கள். எதிலாவது ஈழத்தில் எயிட்ஸ் பிரச்சனை, வரட்ச்சி தண்ணிப்பஞ்சம் வறுமை என்று கதைத்தார்களா? சினிமா பைத்தியங்கள் என்று பட்டம் சூடியது முதல் இந்தப்பகுதியில் யார்?

20 மில்லியனுக்கு மேல் புலம்பெயர்ந்த இந்தியர்கள் இருக்கிறார்கள், வெறும் 1 மில்லியன் கூட தேறாத புலம்பெயர்ந்த ஈழத்தவரிடம் இருந்து இந்திய கிரிகட் குழு வெளிநாட்டுப் போட்டிகளில் ஆதரவை எதிர்பார்க்கத் தேவையில்லை என்று தானே கூறினார்.

அகிம்சை, எயிட்ஸ், வானம் மும்மாரி பெய்யவில்லை காவேரி தண்ணிப்பிரச்சனை என்று விடையத் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் எழுதியது யார்?

என்ன நியாயம் என்பது ஒரு பக்கத்தாருக்கு மட்டும் அல்ல எல்லாருக்கும் உரியது. இலங்கை கொடி பிடிப்பவனுக்கும், இந்தியப் பிரச்சினையை இங்கு கொண்டுவந்தது யார் எண்று பாருங்கோ.!

ஈழத்தவனை என்ன எண்டாலும் சொல்லலாம் ஆனால் நாங்கள் கேக்கக் கூடாது இப்பிடியே குட்டிகுட்டி எவ்வளவு காலம் வைச்சிருக்கப் போறீங்கள்....???? உறவாட வருபவனிக்கு மரியாதை, பிரச்சினைக்கு வருபவனுக்கு பதிலடி இதுதான் எங்களால் கொடுக்கமுடியும்......


மரியாதை வேண்டுவோர் அதை கொடுத்து பின்னர் வாங்கட்டும்..... Idea
::
#67
rajathiraja Wrote:
Quote:அப்படியில்லை அங்கிள் நான் எங்களுக்கென்று ஒரு அணி வரும் வரை யாருக்கும் சப்போட் கிடையாது ஆனா இலங்கை ஃ <b>இந்தியாக்கு </b>எதிரா யார் விளையாடினாலும் அவைக்கு தற்காலிக ஆதரவு தரலாம் என நினைக்கிறன்

<b>உங்கள் ஆதரவை நாங்கள் ஒன்னும் வேண்டி நிக்கவில்லை </b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இந்திய நாட்டின் முக்கிய பிரதிநி சொல்லுறார் கேழுங்கோ....! :?: :?: :?: (இது எதில சேத்தி.?)
::
#68
தல

நீங்கள் சொல்வது போலவே இந்தப் பக்கத்தை திரும்பி ஒருமுறை பாருங்கள் யார் முதலில் இந்தியரை வம்புக்கிழுத்தது என்று புரியும். அவர்களை நாமாக வம்புக்கிழுத்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா. நாம் எழுதும் கருத்துக்களுக்கு அவர்களாக சீண்டிப்பார்க்கும் கருத்தெழுதினால் தாராளமாக அவர்களை நாமும் கருத்தால் சாடலாம். அதை விடுத்து நாமாகவே பிரைச்சினையை ஆரம்பித்து விட்டு அதனைச் சுட்டிக்காட்டினால் அவர்களையும் சாட முயல்வது முட்டாள்த் தனம். இங்கு தலையங்கம் இலங்கைக்கு கொடி பிடிப்பது பற்றியே இதற்குள் எவ்வாறு இந்தியா புகுந்தது. எனவே மற்றவர்கள் எப்படி எம்மோடு பழக வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கின்றோமோ அதை முதலில் நாம் செய்து காட்ட வேண்டும். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.
<i><b> </b>


</i>
#69
rajathiraja Wrote:
Quote:எதிரியை மன்னிக்கலாம் துரோகியை மன்னிக்கமுடியாது

இப்படிதான் தமிழ் நாட்டில் பேசி கொள்கிறார்கள் !! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நாம் பேசுவதுக்கு முன் முடித்து விடுவோம். :wink:
.

.
#70
Vasampu Wrote:தல

நீங்கள் சொல்வது போலவே இந்தப் பக்கத்தை திரும்பி ஒருமுறை பாருங்கள் யார் முதலில் இந்தியரை வம்புக்கிழுத்தது என்று புரியும். அவர்களை நாமாக வம்புக்கிழுத்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா. நாம் எழுதும் கருத்துக்களுக்கு அவர்களாக சீண்டிப்பார்க்கும் கருத்தெழுதினால் தாராளமாக அவர்களை நாமும் கருத்தால் சாடலாம். அதை விடுத்து நாமாகவே பிரைச்சினையை ஆரம்பித்து விட்டு அதனைச் சுட்டிக்காட்டினால் அவர்களையும் சாட முயல்வது முட்டாள்த் தனம். இங்கு தலையங்கம் இலங்கைக்கு கொடி பிடிப்பது பற்றியே இதற்குள் எவ்வாறு இந்தியா புகுந்தது. எனவே மற்றவர்கள் எப்படி எம்மோடு பழக வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கின்றோமோ அதை முதலில் நாம் செய்து காட்ட வேண்டும். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

வசம்பு உங்களிற்கு தமிழ் படித்து அறிவதில் எதுவும் சிக்கல் இருக்கும் என்று எண்ணவில்லை. ஆதலால் மீண்டும் இத்தலைப்பின் கீழ் உள்ளவற்றை வாசித்துப்பாருங்கள் யார் முதலில் சீண்டியது அல்லது வம்பிற்கு இழுத்தது என்று. அதைவிட்டு வார்த்தைகளால் வண்ணமிட முயல்வதை விட்டுவிட்டு அதற்கு காரணமானவர்களிற்கு அறிவுரை கூறும் வழியைப்பாருங்கள். Idea 8)
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
#71
<span style='font-size:30pt;line-height:100%'>இது நக்கல்</span> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மேற்கோள்:
அப்படியில்லை அங்கிள் நான் எங்களுக்கென்று ஒரு அணி வரும் வரை யாருக்கும் சப்போட் கிடையாது ஆனா இலங்கை ஃ இந்தியாக்கு எதிரா யார் விளையாடினாலும் அவைக்கு தற்காலிக ஆதரவு தரலாம் என நினைக்கிறன்


உங்கள் ஆதரவை நாங்கள் ஒன்னும் வேண்டி நிக்கவில்லை
_________________
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.
இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்.

<span style='font-size:30pt;line-height:100%'>இது நளினம்</span> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மேற்கோள்:
எதிரியை மன்னிக்கலாம் துரோகியை மன்னிக்கமுடியாது


இப்படிதான் தமிழ் நாட்டில் பேசி கொள்கிறார்கள் !!
_________________
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.
இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்.
.

.
#72
Vasampu Wrote:தல

நீங்கள் சொல்வது போலவே இந்தப் பக்கத்தை திரும்பி ஒருமுறை பாருங்கள் யார் முதலில் இந்தியரை வம்புக்கிழுத்தது என்று புரியும். அவர்களை நாமாக வம்புக்கிழுத்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா. நாம் எழுதும் கருத்துக்களுக்கு அவர்களாக சீண்டிப்பார்க்கும் கருத்தெழுதினால் தாராளமாக அவர்களை நாமும் கருத்தால் சாடலாம். .


நண்றி வசம்பு..!

நீங்களே சொன்னாப்பிறகு விடுவான் ஏன்..... மேல ராஜாதிராஜா நித்திலாவுக்கு சொல்லி இருக்கிறார்... உங்கள் ஆதரவு தேவை இல்லை எண்று.... அதுதான் ஆரம்பம்..!

நித்திலா சொன்னது என்ன...??? இலங்கை, இந்தியா யார் விழையாடினாலும் அவர்களிற்க்கு எதிரானவருக்குத்தான் ஆதரவளிப்பேன் என்பதுதான்... அவர்களிற்க்கு ஆதரவை பற்றியா இங்கு பேச்சு.... ???? நாங்கள் இலங்கைக் கொடி பிடிப்பதில்லை என்பதுக்கு சொன்னபதில் நித்திலாவுடையது..... ராஜாதிராஜாவின் பதில் எதற்கானது....??? புரிந்தால் விளங்கப்படுத்துங்கள்.

பிரச்சினையைக் கிழப்ப வேண்டும் எண்று வருபவர்களுக்கு அவர்கள் பாணியில் பதில் அளிக்கப்படும்...... இதுதான் என் நிலைப்பாடு. யார் மாறினாலும் நான் மாறுவதாய் இல்லை. !
::
#73
<b>அன்று என்னை சீண்டுவது போல நித்திகா பேசி கொண்டு இருந்தார், அதான் அவ்வாறு பதில் அளித்தார். நீங்கள் இலங்கை அணிக்கு ஆதரவு பற்றி பேசும் போது இந்தியா பற்றி தேவை இல்லாமல் இழுக்க பட்டது.அதான் அவ்வாறு பதில் அளித்தேன்</b>
.
.
#74
rajathiraja Wrote:<b>அன்று என்னை சீண்டுவது போல நித்திகா பேசி கொண்டு இருந்தார், அதான் அவ்வாறு பதில் அளித்தார். நீங்கள் இலங்கை அணிக்கு ஆதரவு பற்றி பேசும் போது இந்தியா பற்றி தேவை இல்லாமல் இழுக்க பட்டது.அதான் அவ்வாறு பதில் அளித்தேன்</b>

அதுக்கு முன்னர் எங்கு இந்தியாவுக்கு எதிராக பேசப்பட்டது எண்று சொல்லமுடியுமா..??? அல்லது மட்டுறுத்தினர் தூக்கிவிட்டார்கள் எண்று கதை விடுகிறேன் என்கிறீர்களா..???

நீங்களாக ஏதாவது கற்பனை செய்தால் அதுக்கு நாங்கள் பொறுப்பாளிகளாக முடியாது.! அதவிட இந்திய அரசு எங்களுக்கு செய்த அனீதியை மறப்போம் மன்னிப்போம் எண்று ஜேசுநாதர்போ வாழவேண்டும் எண்று நினைப்பது உங்களின் சுயநலம்.!
::
#75
தலை !! இந்த தலைப்பு சீறீலன்ங்கா தேசிய கொடி தூக்குவது பற்றி , இதில் இந்தியாவை இழுத்தது நித்திகா, அதான் நாங்கள் பதில் சொல்ல வேண்டி வந்தது. நீங்கள் பழைய வரலாற்றை புரட்டி பேசி கொண்டே இருங்கள், விடிந்து விடும்
.
.
#76
<b>அருவி எழுதியது:</b>

வசம்பு உங்களிற்கு தமிழ் படித்து அறிவதில் எதுவும் சிக்கல் இருக்கும் என்று எண்ணவில்லை. ஆதலால் மீண்டும் இத்தலைப்பின் கீழ் உள்ளவற்றை வாசித்துப்பாருங்கள் யார் முதலில் சீண்டியது அல்லது வம்பிற்கு இழுத்தது என்று. அதைவிட்டு வார்த்தைகளால் வண்ணமிட முயல்வதை விட்டுவிட்டு அதற்கு காரணமானவர்களிற்கு அறிவுரை கூறும் வழியைப்பாருங்கள்.

<b>அருவி</b>

எனக்கு தமிழ் படிப்பதிலோ அல்லது பார்வையிலோ எந்தவித கோளாறுமில்லை. தங்களுக்கு இருந்தால் அதை சீர் செய்யப் பாருங்கள்.

<b>தல எழுதியது:</b>

நண்றி வசம்பு..!

நீங்களே சொன்னாப்பிறகு விடுவான் ஏன்..... மேல ராஜாதிராஜா நித்திலாவுக்கு சொல்லி இருக்கிறார்... உங்கள் ஆதரவு தேவை இல்லை எண்று.... அதுதான் ஆரம்பம்..!

நித்திலா சொன்னது என்ன...??? இலங்கைஇ இந்தியா யார் விழையாடினாலும் அவர்களிற்க்கு எதிரானவருக்குத்தான் ஆதரவளிப்பேன் என்பதுதான்... .. அவர்களிற்க்கு ஆதரவை பற்றியா இங்கு பேச்சு.... ???? நாங்கள் இலங்கைக் கொடி பிடிப்பதில்லை என்பதுக்கு சொன்னபதில் நித்திலாவுடையது..... ராஜாதிராஜாவின் பதில் எதற்கானது....??? புரிந்தால் விளங்கப்படுத்துங்கள்.

பிரச்சினையைக் கிழப்ப வேண்டும் எண்று வருபவர்களுக்கு அவர்கள் பாணியில் பதில் அளிக்கப்படும்...... <b>இதுதான் என் நிலைப்பாடு. யார் மாறினாலும் நான் மாறுவதாய் இல்லை.</b> !

<b>தல </b>

நல்லது உங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதை சுட்டிக் காட்டியதற்காக. உங்களால் நித்திலா தான் ஆரம்பித்து வைத்தார் என்பதை ஏற்க முடியாமலுள்ளது. இலங்கையைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு நீங்கள் இந்தியாவையும் வம்புக்கிழுப்பீர்கள். அதற்கு எவரும் பதில் சொல்ல முடியாது. நல்ல கொள்கை.

<b>என்ன நியாயம் என்பது ஒரு பக்கத்தாருக்கு மட்டும் அல்ல எல்லாருக்கும் உரியது. இலங்கை கொடி பிடிப்பவனுக்கும்இ இந்தியப் பிரச்சினையை இங்கு கொண்டுவந்தது யார் எண்று பாருங்கோ.! </b>இதுவும் நீங்கள் எழுதியது தான். நீங்கள் எழுதுவதற்கும் செயற்பாட்டுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையெனும் போது இதற்கு மேல் நான் எழுதுவதில் எந்தவித பயனுமிலலை.
<i><b> </b>


</i>
#77
[quote=Vasampu]
<b>தல </b>

நல்லது உங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதை சுட்டிக் காட்டியதற்காக. உங்களால் நித்திலா தான் ஆரம்பித்து வைத்தார் என்பதை ஏற்க முடியாமலுள்ளது. இலங்கையைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு நீங்கள் இந்தியாவையும் வம்புக்கிழுப்பீர்கள். அதற்கு எவரும் பதில் சொல்ல முடியாது. நல்ல கொள்கை.

<b>என்ன நியாயம் என்பது ஒரு பக்கத்தாருக்கு மட்டும் அல்ல எல்லாருக்கும் உரியது. இலங்கை கொடி பிடிப்பவனுக்கும்இ இந்தியப் பிரச்சினையை இங்கு கொண்டுவந்தது யார் எண்று பாருங்கோ.! </b>

நித்திலா சொன்னதில் தவறு என்ன இருக்கிறது அவர் தன் நிலைப்பாட்டைச் சொன்னார் அதை ஊதிப் பெருக்க வைத்தது யார்...??? அதுதான் கேள்வி. (இந்தியாவுக்கு பல இந்தியரே ஆதரவு கொடுப்பதில்லை அதுவேறுவிடயம்.) ஆனால் நித்திலா சொன்னது புத்தனின் கேள்விக்கான அல்லது ஆதங்கத்துக்கான பதில்.... அதை எப்படி இந்தியாவை ஒட்டுமொத்தமாக கேவலப்படுத்தியதாக எடுத்து ஒருவர் இந்தியபிரதிநிதியைப் போல உங்கள் ஆதரவு தேவை அற்றது எண்று சொல்லலாம்..... அது எதுக்கான அடித்தளம்.....


என்ன இப்படி மட்டும்தான் எங்கள் கருத்து இருக்கவேண்டும் எண்று அடிச்சாட்டூளியம் பண்ணுகிறார்களா...???? அல்லது இந்தியாவை பற்றி நாங்கள் பேசக்கூடாது எண்று இந்தியா கொடுங்கோல் சட்டம் போட்டிருக்கிறதா.....???? இதுதான் எனக்கு விளங்காதவிடயம்...!
::
#78
வணக்கம் எல்லாருக்கும் என்ன இது களத்தில கொஞ்ச நாள் இல்லை எண்டா இப்படியா Confusedhock: :evil:

ஏன் ராஜா நான் களத்திற்கு வராத நாள் பாத்து தான் எனது கருத்துக்கு பதில் எழுதுவீங்களா :evil:

இது வரை நான் உங்களை எத்தனையோ கேள்விகள் கேட்டிருக்கிறன் ஒண்டுக்கும் பதில காணன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

யார் களத்தில இல்லையோ அவங்க கருத்துக்கு மட்டும் பதில் எழுதுற உங்கட வீரமும் உங்களுக்கு பின்பாட்டு பாட இருக்கிற ஆக்களையும் பாத்தா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :evil:
. .
.
#79
Quote:இந்தியாவை பற்றி நாங்கள் பேசக்கூடாது எண்று இந்தியா கொடுங்கோல் சட்டம் போட்டிருக்கிறதா.....????
கவனமடாப்புவை.. தமிழீழத்தைப் பற்றி நாங்கள் பேசக்கூடாது எண்டு தமிழீழ அரசு கொடுங்கோல் சட்டம் போட்டிருக்கா எண்டு அவங்கள் கேக்க முதல் அதுக்கு சொல்லுறதுக்கு ஏதாவது பதில் றெடி பண்ணுங்கோ
, ...
#80
Niththila Wrote:வணக்கம் எல்லாருக்கும் என்ன இது களத்தில கொஞ்ச நாள் இல்லை எண்டா இப்படியா Confusedhock: :evil:

ஏன் ராஜா நான் களத்திற்கு வராத நாள் பாத்து தான் எனது கருத்துக்கு பதில் எழுதுவீங்களா :evil:

இது வரை நான் உங்களை எத்தனையோ கேள்விகள் கேட்டிருக்கிறன் ஒண்டுக்கும் பதில காணன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

யார் களத்தில இல்லையோ அவங்க கருத்துக்கு மட்டும் பதில் எழுதுற உங்கட வீரமும் உங்களுக்கு பின்பாட்டு பாட இருக்கிற ஆக்களையும் பாத்தா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :evil:


<b>நித்திகா !! நான் உங்களுக்கு பதில் எழுதி 10 நாட்கள் ஆகி விட்டது. இதற்க்கும் பல தடவை நீங்கள் களத்திற்க்கு வந்து வெறு பகுதியில் கருத்து எழுதி உள்ளீர்கள். தேவை இல்லாமல் தனி நபர் தாக்குக்தல் தொடங்க வேண்டாம். நீங்கள் அப்ப்டி ஒன்றும் புத்திசாலிதனமாக என்னிடம் எந்த கேள்வியும் கேட்க வில்லை. அப்படி நீங்கள் கேட்டு இருந்து நான் பதில் அளிக்க வில்லையென்றால் அந்த பகுதியில் வழக்கம் போல என்னை பதில் எழுத விடாமல் தடை செய்ய பட்டு இருக்கும்,இந்த வீரம் பற்றி எல்லாம் பேசி தேவை இல்லாமல் சண்டை பிடிக்க வேண்டாம்</b>. 8) 8)
.
.


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)