Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
அதுசரிதானே அதில் என்னதவறு தாத்தா இண்ற பாருங்கோ தமிழ் தேசியகூட்டமைப்பு புலிகளைச்சந்திக்கினம் பேந்து பத்திரிகைக்கு பலிகள் இதைசொல்லியினம் எண்டு அறிக்கைவிடுகினம் அப்படி எண்டால் புலிகளடன் பத்திரிகையாளர்கள்சந்தித்து தகவலை நேரடியாபோடலாம் அதுமட்டுமொ எலக்ஸன் வெண்டால் கூட்டமைப்பைவிட பிரியோசனமாக வேலைசெய்யலாம் தெரியுமோ?
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
பலிகள் இல்லை புலிகள் மன்னிக்கவேண்டும் கணனி தவறு.
மற்றது ள இல்லை ளு.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
ம் சொல்லுவியள் மழைபெய்யாதோ எண்டு அண்னாந்துபாக்கிறியள்போல கிடக்கு
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
சுட்டாலும் சாவது ஒரு திறமையான தலைவனின் கையாலெனில் அதை நான் மனப்புூர்வமாய் ஏற்றுக் கொள்வேன். ஆனால் தமது இனத்தையே காட்டிக் கொடுத்துக் கொண்டு பேரினத்தின் பாவாடை நாடாவில் தம்மை தாமாகவே தூக்குப் போட்டுக் கொண்டிருப்பவர்கள் அந்த அசிங்கக்ககைகளாலேயல்லவா சாகவேண்டியிருக்கும். எங்கே துணிவிருந்தால் இன்று அடிவருடிகள் சிங்களத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டட்டும். எம்மால் முடியும் சுட்டிக்காட்டியுமுள்ளோம். திருந்தியுமிருக்கின்றார்கள். துரோகிகளுக்கு அது முடியாது. அப்படிச் செய்தால் பாராளுமன்ற கதிரைக்குக் கீழும் குண்டு வெடிக்கும். இவர்கள் திருந்தவும் மாட்டார்கள் திருந்தவும் முடியாது. ஒரு நிதர்சனம், தின முரசு அமுதனுக்கு பட்டப்பகலில் நடந்த அனர்த்தம்.நாம் எம்மை திருத்திக் கொள்ள சகல விதத்திலும் உரிமையிருக்கின்றது. அத்துடன் ஒரு புரட்சி நடக்கும் நாட்டில் பல குரல்கள் எழுந்தால். அங்கு புரட்சியல்ல காட்டிக் கொடுப்புகள் தான் அதிகமாகும். சிங்களத்திற்கு தம் இனத்தைக் காட்டிக் கொடுக்காமல் தவறுகளைச் சுட்டிக்காட்டட்டும்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா நீங்கள் திரும்பி மாலைதீவு பிடித்தால் பேப்பரில்வரும் அதைவிட்டுட்டு தாயகத்தை எதிர்த்தால் கடைசியில் புங்குடுதீவும் மிஞ்சாது.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா உங்களின் பருப்பு கடல் தண்னியிலைதான் அவியும் எங்களுக்கு வாயாது.
Posts: 182
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
நாங்கள் என்ன உம்மை மாதிரி கா(கூ)ட்;டிக்கொடுத்தா சம்பாதிக்கிறேம் இல்லையே உடம்பைவருத்தி சம்பாதிக்கிறேம். உம்மைமாதிரி மாற்ரான் வீட்டில் வயிறு வளர்கவி;லை வாழந்தாலும் செத்தாலும் எல்லாம் எப்பவும் மானம் வாயிலை வருது பிறகு தணிக்கையாகிடும். வானெலிக்கு என்று சேர்த்த காசு முடிஞ்சுதாக்கும். :twisted: :twisted: :twisted:
. . . . .
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா நீங்கள் வல்லரசைச்சொல்லி குடல் நிரப்புறது எனக்கு தெரியாதோ?
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
என்ன எல்லாத்துக்கும் றோத்தான்