Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடைதெரிஞ்சவை சொல்லுங்கோ.
#41
ஜேர்மனியில் வசிக்கும் நண்பர் ஒருவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார் அவர் செய்த
குற்றம் இடதுபக்கத்தில் கார் ஓட்டீயது
ஏன் இடதுபக்கத்தில் கார் ஓட்டினாய் என்று அதற்கு அவர்
சொன்னபதில் நான் லண்டன் செல்லவிருப்பதால் இங்கு இடதுபக்கத்தில் ஓடி பயிற்சி செய்கிறேன்
என்று
Reply
#42
நான் சொன்னது சரியா தவறா என்று கணேஸ் சொல்லவில்லை?
ஏன் ஏன் ஏன்?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#43
சரியானவிடை
Reply
#44
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி மன்னன். இதிலிருந்து என்ன
தெரிகிறது?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#45
முற்காலத்திலேயே கடன் கொடுத்துள்ளார்கள் என தெரிகிறது
Reply
#46
இலங்கைவேந்தன் காலத்திலேயே கடன்பட்டோர் கதை உள்ளதே (கடன்பட்டோன் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று இராமயணத்தில் கம்பர் சொல்லியுள்ளாN ! அப்ப பாரி காலத்தில் அது இருந்திருக்கும்)

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
முற்காலத்திலேயே கடன் கொடுத்துள்ளார்கள் என தெரிகிறது
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[b] ?
Reply
#47
பாரி தேர்கொடுக்கவில்லை. பாரி வீதியால் போய்க்கொண்டிருக்கும்போது தேர் பழுதடைந்துவிட்டது. அவர் அதை வீதியில் விட்டு விட்டு போய்விட்டார். அதில் முல்லைக்கொடி படர்ந்துள்ளது. நம்மவர்கள்தான் கதைவிடுவதில் வல்லவர்கள் அல்லவா ? விட்டார்களே கதை பாரி முல்லைக்கு தேர் கொடுத்தார் என்று

<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி மன்னன். இதிலிருந்து என்ன
தெரிகிறது?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[b] ?
Reply
#48
நீண்டநாள் உயிரோடு வாழ வழி என்ன ? ? ?
Reply
#49
அந்த உயிரை எடுத்து ஏழுகடல் தாண்டி ஏழு மலைதாண்டி எங்காவது ஓளித்து வைத்துவிடுங்கள். அப்ப சாகமாட்டீர்கள்.

நான் எப்ப சாகலாம் என்று இருக்கேன் நீங்கள் சாகாமல் இருக்க பார்க்கிறீங்களா

<!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin-->நீண்டநாள் உயிரோடு வாழ வழி என்ன ? ? ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[b] ?
Reply
#50
ஒருவர் மூன்று நீச்சல்தொட்டி கட்டினார் ஒன்றில் குளிர்தண்ணீர்
இரண்டாவதில் சுடுதண்ணீரும்
குளிர்தண்ணீரும் கலந்துவிட்டிருந்தார் ஆனால் மூன்றாவது தொட்டியை தண்ணீர்விடாமல் வைத்திருந்தார்
எதற்காக?
Reply
#51
ஒரு மிருகக்காட்சிசாலையில் யானை ஒன்று இறந்துவிட்டது
அங்குசென்ற எல்லோரும் கவலையுடன் யானையைத்தொட்டு
அழுதுகொண்டிருந்தார்கள் ஆனால் வசிசுதா மட்டும் யானையைச்சுத்தி
விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தார் எதற்காக?
Reply
#52
இதென்ன கேள்வி கலந்து குளிக்க குளிர் நீர் நிரப்பத்தான்...இதெப்படி இருக்கென்றால் நியூட்டன் தனது வீட்டில் பூனைகள் போய் வர பெரிய பூனைக்கு பெரியதுவாரமும் சிறிய பூனைக்கு சிறிய துவாரமும் போட்டு வைத்தது போல இருக்கு.....

-------

பதிலில் சிறிய தவறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது....எழுதும் போது ஏற்பட்ட தவறு...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#53
சரியான பதில் அல்ல
Reply
#54
<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->ஒரு மிருகக்காட்சிசாலையில் யானை ஒன்று இறந்துவிட்டது  
அங்குசென்ற எல்லோரும் கவலையுடன் யானையைத்தொட்டு
அழுதுகொண்டிருந்தார்கள் ஆனால் வசிசுதா மட்டும் யானையைச்சுத்தி
விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தார் எதற்காக?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அதுதான் அதன் இணை யானை போலும்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#55
யானையைக் கட்டிக்கொண்டு அழ முடியாதே ? அதுதான்.
Reply
#56
சரியான பதில் இன்னும் வரவில்லை
Reply
#57
கச்சேரிகளில் பாடுபவர்கள் ஏன் கண்களை மூடிக்கொண்டு பாடுகிறார்கள்?
Reply
#58
பு}iனை ஏன் கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கின்றது ?

<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->கச்சேரிகளில் பாடுபவர்கள் ஏன் கண்களை மூடிக்கொண்டு பாடுகிறார்கள்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[b] ?
Reply
#59
கண் இருப்பதால் மூடிக் கொண்டு பால் குடிக்கின்றது.
Reply
#60
மூன்றாவது தொட்டியை நீந்ததெரியாதவர்களுக்காக
தண்ணீர் நிரப்பாமல்வைத்திருந்தார்

<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->ஒருவர் மூன்று நீச்சல்தொட்டி கட்டினார் ஒன்றில் குளிர்தண்ணீர்
இரண்டாவதில் சுடுதண்ணீரும்
குளிர்தண்ணீரும் கலந்துவிட்டிருந்தார் ஆனால் மூன்றாவது தொட்டியை தண்ணீர்விடாமல் வைத்திருந்தார்
எதற்காக?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)