Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்களும் அவநம்பிக்கையும்....!
#41
Quote:நாங்க சின்னனா இருக்கே அவதானிச்சு அதிசயப்பட்டதும் ஆச்சரியப்பட்டதுமான ஒரு விசயம்.... எங்கள் வீட்டில் கோழி குஞ்சுகளோட நின்றது நாங்க குருவிகளா.. குஞ்சுகள் எங்களோடையும் விளையாடுங்கள்... தாய்க் கோழி எங்கட பிரண்ட்...அப்பாச் சேவலும் பிரண்ட்.... ஒரு நாள் விசேடமா ஒரு உணவு கிடைக்க அதை கோழிகளுக்குக் கொடுத்தம்.... அம்மா கோழி கூப்பிட்டு குஞ்சுக்குக் கொடுக்க அப்பா கோழியும் கூப்பிடுகுது... குஞ்சுகள் சாப்பாட்டில மிணக்கடப் போகல்ல...அம்மாக் கோழி போய் சாப்பிடுகுது.... என்ன பாசம் அதுகளுக்க.... ஒரு விசயம் எங்கள் வீட்டு பிராணிகள் எதுவும் அடுத்த வீட்டுக்கெலாம் போகாதுகள்...!

இது உண்மையா எப்படி நமக்கு தெரியும்...!

நம்ம அம்மாவும் பெண் தானே.. அவங்க ஒரு பிள்ளை பள்ளிக்கூடத்தால வராட்டாலும் காத்திருப்பா.. வந்தவுடன் தான் நமக்கு சாப்பாடு தந்து விளையாட இல்லை படிக்க அனுப்பி விட்டு அப்பா வந்தவுடன் தான் சாப்பிடுவா.. நாங்கள் சொன்னாலும் கேக்க மாட்டா.. இங்க இருக்கிற பெண்கள் ஆண்கள் எல்லாம் வேலைக்கு போறாங்களா.. சோ களைப்பா இருந்திருக்கும் றெஸ்ட் எடுத்திருக்கலாம்... ?? இதைவிட தினம் நாம் சாப்பிடறதை விட வேறை விசேசமாய் செய்யிற பண்டங்கள் சாப்பிடா நம்ம அம்மா.. நாம் பிறகு சாப்பிட என்று வைப்பா.. இது நமக்கு தெரியும் இல்லையா..?? அப்ப நாங்கள் சாப்பிடும் போது அவாக்கு தீத்திறது... அப்பாவும் அப்படி தான்.. அதெல்லாம் பழைய இனிமையான கதைகள்.. நீங்கள் வேறை எந்த அம்மாவும் பிள்ளையைத்தான் முதலில் பாப்ப .. அடுத்தது கணவன்.. பிறகு தான் மற்றதெல்லாம் அப்படி என்று நினைக்கிறன்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#42
tamilini Wrote:
kavithan Wrote:பறவைகள் சுத்தி சுத்தி பறவைகளுக்கையே உதாரணம் சொல்லூதுகள்..... அதுக்கை நீங்கள் ஏன் மாட்டி முழிக்கிறியள் அக்கா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மனிசரைப்பற்றி கதைச்சால் ஏதாவது பொறுக்கி சொல்லலாம் அது தான் நாங்கள் எஸ்கேப்..! :oops:

மனிசரப் பற்றி (அதுவும் தமிழ் ஆக்களப்பற்றி) என்ன கதைக்க இருக்கு...அதுகள விட பிராணிகள் நல்லதுகள்... ஒற்றுமையா எவ்வளவு அன்பா கிடைச்சதோட திருப்திப்பட்டு வாழ்க்கையை வாழ்ந்து மடியுதுகள்... இது பணம் பதவி படிப்பு வெறி போதை பெட்டை பொடி என்று அலைஞ்சே வாழ்க்கையை தொலைச்சிடுதுகள்....உதுகளப் பேசி ஆகிறதென்ன...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நீங்க ஓடாம கொஞ்சம் உலகத்தில உள்ளதுகளோட மிங்கிலாகப் பாருங்க...! அப்பதான் மனிசரட்ட இல்லாத நல்ல குணங்கள் விளங்கும்...!<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#43
நல்ல குணமும் வேண்டாம் தீய குணமும் வேண்டாம் யாதார்தமாய் மனித குணம் போதும்.. நாம் நேரடி ஒளி ஒலி பரப்பு பாக்க போறம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#44
tamilini Wrote:
Quote:நாங்க சின்னனா இருக்கே அவதானிச்சு அதிசயப்பட்டதும் ஆச்சரியப்பட்டதுமான ஒரு விசயம்.... எங்கள் வீட்டில் கோழி குஞ்சுகளோட நின்றது நாங்க குருவிகளா.. குஞ்சுகள் எங்களோடையும் விளையாடுங்கள்... தாய்க் கோழி எங்கட பிரண்ட்...அப்பாச் சேவலும் பிரண்ட்.... ஒரு நாள் விசேடமா ஒரு உணவு கிடைக்க அதை கோழிகளுக்குக் கொடுத்தம்.... அம்மா கோழி கூப்பிட்டு குஞ்சுக்குக் கொடுக்க அப்பா கோழியும் கூப்பிடுகுது... குஞ்சுகள் சாப்பாட்டில மிணக்கடப் போகல்ல...அம்மாக் கோழி போய் சாப்பிடுகுது.... என்ன பாசம் அதுகளுக்க.... ஒரு விசயம் எங்கள் வீட்டு பிராணிகள் எதுவும் அடுத்த வீட்டுக்கெலாம் போகாதுகள்...!

இது உண்மையா எப்படி நமக்கு தெரியும்...!

நம்ம அம்மாவும் பெண் தானே.. அவங்க ஒரு பிள்ளை பள்ளிக்கூடத்தால வராட்டாலும் காத்திருப்பா.. வந்தவுடன் தான் நமக்கு சாப்பாடு தந்து விளையாட இல்லை படிக்க அனுப்பி விட்டு அப்பா வந்தவுடன் தான் சாப்பிடுவா.. நாங்கள் சொன்னாலும் கேக்க மாட்டா.. இங்க இருக்கிற பெண்கள் ஆண்கள் எல்லாம் வேலைக்கு போறாங்களா.. சோ களைப்பா இருந்திருக்கும் றெஸ்ட் எடுத்திருக்கலாம்... ?? இதைவிட தினம் நாம் சாப்பிடறதை விட வேறை விசேசமாய் செய்யிற பண்டங்கள் சாப்பிடா நம்ம அம்மா.. நாம் பிறகு சாப்பிட என்று வைப்பா.. இது நமக்கு தெரியும் இல்லையா..?? அப்ப நாங்கள் சாப்பிடும் போது அவாக்கு தீத்திறது... அப்பாவும் அப்படி தான்.. அதெல்லாம் பழைய இனிமையான கதைகள்.. நீங்கள் வேறை எந்த அம்மாவும் பிள்ளையைத்தான் முதலில் பாப்ப .. அடுத்தது கணவன்.. பிறகு தான் மற்றதெல்லாம் அப்படி என்று நினைக்கிறன்...!

நம்பிக்கைதான் வாழ்க்கை.... ரோட்டில போனா வாகனம் அடிக்கும்... அடிக்காது என்று நம்பிற படியாத்தானே ரோட்டில இறங்கிறீங்க... அதுபோலத்தான் இதுவும்...இதில பொய் சொல்லி நமக்கென்ன ஆகிறது மோகன் அண்ணா என்ன பரிசா தரப் போறார்... நம்பாச் சாதிகள்... விஞ்ஞானிகள் தேவையில்ல...சும்மா இங்கையே நிரூபிச்சிடலாம்....!

உங்க அம்மா இல்ல எங்க அம்மாவும் அப்படித்தான் உலகத்தில டொல்பினின்ர அம்மாவும் அப்படித்தான்...ஏன் குரங்கிட்ட அம்மாவும் அப்படித்தான்... குழந்தை அழுதா அம்மா அலேட் ஆவா...ஆகாமல் இருக்க முடியாது...அது அம்மா விரும்பினாலும் ஆகாத காரியம்...அதுதான் இயற்கையின் விதிப்பு.... உடலின் உணர்வின் தூண்டலும் விளைவும்....அப்படித் தூண்டல் விளைவு இல்லையோ...அப்ப குறைபாடுதான்....!

அதுபோக எங்க வீட்டில அப்பாவும் தான் அம்மாவுக்கு ஈடா வாங்கித் தருவார்.... நேரம் கிடைத்தா உணவும் செய்து பரிமாறுவார்... தினமும் ஸ்கூல் கொண்டு போய் விடுவார்..கூட விளையாடுவார்.... தூர இடங்களுக்குக் கூட்டிப் போவார்... பாவம் அவரும் தன்னால இயன்றதுகளைச் செய்வார்...அந்த மனுசனை உலகத்தில ஒருத்தரும் கவனிக்கிறதில்ல.... அப்பா இல்லாமல் அம்மாவா...???! இரண்டும் இரண்டு கண்கள்... ஒன்றில்லையோ மற்றதிருந்தும் பலனில்லை....!

இப்ப நாங்க பேசிறது அம்மா பிள்ளை அப்பா பிள்ளை பாசம் பற்றியல்ல...

ஆண் பெண் பாசம் பற்றி.... குறிப்பா இளைஞர் யுவதிகள் பற்றி.... அதிலும் குறிப்பாக நாகரீக உச்சியில் மிதப்பதாக கனவோட அலையுற இளைஞர்கள் யுவதிகள் பற்றி... நிச்சயமா... அதுகளுக்கு சோ காட்டிற அளவிற்கு சோ வா சிந்திக்க முடியுதோ.... பறவைகள் விலங்குகள் கூட மறைஞ்சு செய்யுறத மறைச்சு வைச்சிருக்கிறத உதுகள் நாகரிகத்தின் பெயரால் திறந்து செய்துகள் திறந்து திரியுதுகள்....இதெல்லாம் எந்த நாகரீகமோ...விஞ்ஞானிகள் உதையும் ஆராயலாமே... சா...உவையள் உது செய்யாயினம்... தங்கட வண்டவாளமும் தண்டவாளம் ஏறிடம்...உது நாங்க தான் செய்ய வேணும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#45
[quote=tamilini]நல்ல குணமும் வேண்டாம் தீய குணமும் வேண்டாம் யாதார்தமாய் மனித குணம் போதும்.. நாம் நேரடி ஒளி ஒலி பரப்பு பாக்க போறம்...!

அந்த யதார்த்த மனித குணத்தத்தான் தொலைச்சிட்டு நிக்கிறான் மனிதன்...அதுதான் ஆராய்ச்சி செய்யுறாங்க... அதுகளுக்கு காரணம் என்ன என்று... நீங்க அப்ப அதுகள எப்பவோ தொலைச்சிட்டியளா...கடவுளே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

நேரடி ஒலி ஒளி பரப்புப் பாத்தோடன... மாவீரர் கனவுகள் நிறை வேறிடுமா... உப்படிக் கனக்க இருக்கு.... அங்க ஆரோ விளையாட இங்க வீட்டில இருந்து கொஞ்சம் போடுற கூச்சலில செவிப்பறை வெடிச்சிடும்...அந்தக் கணக்கில இல்லாம் கொஞ்சம் உணர்வு பூர்வமாக பாத்து கொஞ்சம் சிந்திச்சாச் சுபம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

கடற்புலிகளைப் பலம் பண்ண 300 கோடி வேண்டுமாம்...சரி கோடி கொடுக்க வேணாம் ஒரு நாள் உணவுக்கு ஒரு 20 பவுண் என்று மிச்சம் பிடிச்சுக் கொடுங்க பாப்பம்.. மாதத்துக்கு 80 பவுன்...ஆளாளுக்கு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#46
Quote:ஆண் பெண் பாசம் பற்றி.... குறிப்பா இளைஞர் யுவதிகள் பற்றி.... அதிலும் குறிப்பாக நாகரீக உச்சியில் மிதப்பதாக கனவோட அலையுற இளைஞர்கள் யுவதிகள் பற்றி... நிச்சயமா... அதுகளுக்கு சோ காட்டிற அளவிற்கு சோ வா சிந்திக்க முடியுதோ.... பறவைகள் விலங்குகள் கூட மறைஞ்சு செய்யுறத மறைச்சு வைச்சிருக்கிறத உதுகள் நாகரிகத்தின் பெயரால் திறந்து செய்துகள் திறந்து திரியுதுகள்....இதெல்லாம் எந்த நாகரீகமோ...விஞ்ஞானிகள் உதையும் ஆராயலாமே... சா...உவையள் உது செய்யாயினம்... தங்கட வண்டவாளமும் தண்டவாளம் ஏறிடம்...உது நாங்க தான் செய்ய வேணும்...!

Quote:தாய்க் கோழி எங்கட பிரண்ட்...அப்பாச் சேவலும் பிரண்ட்.... ஒரு நாள் விசேடமா ஒரு உணவு கிடைக்க அதை கோழிகளுக்குக் கொடுத்தம்.... அம்மா கோழி கூப்பிட்டு குஞ்சுக்குக் கொடுக்க அப்பா கோழியும் கூப்பிடுகுது... குஞ்சுகள் சாப்பாட்டில மிணக்கடப் போகல்ல...அம்மாக் கோழி போய் சாப்பிடுகுது.... என்ன பாசம் அதுகளுக்க.... ஒரு விசயம் எங்கள் வீட்டு பிராணிகள் எதுவும் அடுத்த வீட்டுக்கெலாம் போகாதுகள்...!

என்ன இங்க ஒன்று புலம்புது என்ன நடந்திச்சு.. இங்க பாருங்க குருவிகாள் நீங்கள் உங்க பிரண்ட் கோழியைப்பற்றி சொன்னீங்களா..?? அதுக்கு தான் நாம் அம்மா பற்றி சொன்னம் சரியா...???????? :twisted: :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#47
Quote:சின்ன உதாரணம்... ஒரு இடத்தில நண்பன் ஒருவன் கடனா ஒரு புத்தகம் கேட்டான்... சரி நண்பன் தானே என்று கொடுத்தோம்...சில மாதங்கள் ஆகியும் புத்தகம் திரும்பி வரவில்லை... கேட்டோம் எங்கையடா புத்தகம்... அவன் சொன்னான் இன்னொருத்தனட்டக் கொடுத்தம் என்று... சரி அவனைக் கேட்டால் அவன் ஒரு பெட்டேட்ட கொடுத்திட்டான்... நாங்க சொன்னம் வேண்டித்தா என்று..அவன் சொன்னான் போய் கேட்டு வாங்கென்று... தலைவிதிய நொந்தபடி போய்க் கேட்டம்...எடியே பொண்ணு இப்படி ஒரு புத்தகம் உன்னட்ட இருக்காம் தாறியா படிச்சிட்டுத் தாறன் என்று...அவள் என்ன சொல்லி இருப்பாள்... உடன சொன்னால்...அப்படி ஒரு புத்தகம் என்னட்ட இல்லையே...அடி பாவி... பிறகு நாங்களே சொன்னம் இன்னார் தந்த புத்தகம் நம்மதுதான் தாயே அதைத் திருப்புத் தந்துறீங்களா என்று...நோனா அடுத்த நாள் அசடு வழியக் கொண்டாந்து தந்தா....தேவையா இது...! (சில வேளை நாங்க கேட்டம் விதம் பிடிக்கல்லையோ தெரியாது...ஒரு சோடா இல்ல சொக்கிலேட்ட இல்ல ஐஸ்கிறீம வாங்கிக் கொடுத்து வழிஞ்சு கேட்டிருந்தால் தந்திருக்கக் கூடும்)....!
இப்படிப் பலதுகள்...சாதாரணமாத் திரியுதுகள்...அதுகளுக்கு இது சிம்பிள் மற்றர்...!


அந்தப்பெண்ணுட்ட நீங்கள் முதலிலே அது என் புத்தகம் தாங்க என்று கேட்டிருந்தா தந்திருப்பா..?? அதைவிட்டுவிட்டு பெண்ணே உன் கிட்ட ஒரு புத்தகம் இருக்காம் தா என்ன இது.. பூச்சுத்தலா..?? உங்க புத்தகம் அதை சாதாரனமாக கேட்டிருக்கலாம்.. நீங்கள் கேட்ட விதத்ததை பாக்கத்தான் வழிஞ்ச மாதிரி இருக்கு....??? அதைவிட அந்தப்பொண்ணின் புத்தகமும் கிடையாது... 3 வது நபரின் புத்தகம்... தன்னிடம் அந்த புத்தகம் இல்லை என்று அந்த பெண் சொன்னதில எந்த தப்பும் இல்லையே... எல்லாம் பாக்கிற விதத்தில இருக்கு....
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#48
Quote:அந்த யதார்த்த மனித குணத்தத்தான் தொலைச்சிட்டு நிக்கிறான் மனிதன்...அதுதான் ஆராய்ச்சி செய்யுறாங்க... அதுகளுக்கு காரணம் என்ன என்று... நீங்க அப்ப அதுகள எப்பவோ தொலைச்சிட்டியளா...கடவுளே....!

அப்படியா.. உங்களை மாதிரி குருவிகளுக்கு யதார்த்த மனிதர்களை காண்பது கஸ்டம் தான்.... நாம் காண்கிறோம் சகல விதமான மனிதர்களையும்....
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#49
Quote:கடற்புலிகளைப் பலம் பண்ண 300 கோடி வேண்டுமாம்...சரி கோடி கொடுக்க வேணாம் ஒரு நாள் உணவுக்கு ஒரு 20 பவுண் என்று மிச்சம் பிடிச்சுக் கொடுங்க பாப்பம்.. மாதத்துக்கு 80 பவுன்...ஆளாளுக்கு....!

சரி குருவிகளே இப்படி தொடங்கிய பின் பிறகென்ன வேண்டும்... உங்கள் பவுன் போய்ச்சேரும் முன் நாங்கள் மிச்சம் பிடிச்சிடுவம் கவலைப்படாதேங்க :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#50
Quote:நேரடி ஒலி ஒளி பரப்புப் பாத்தோடன... மாவீரர் கனவுகள் நிறை வேறிடுமா... உப்படிக் கனக்க இருக்கு.... அங்க ஆரோ விளையாட இங்க வீட்டில இருந்து கொஞ்சம் போடுற கூச்சலில செவிப்பறை வெடிச்சிடும்...அந்தக் கணக்கில இல்லாம் கொஞ்சம் உணர்வு பூர்வமாக பாத்து கொஞ்சம் சிந்திச்சாச் சுபம்

மாவீரர்கள் கனவுகள் நிறைவேறாது என்புது உண்மை தான் ஆனால்.. நமக்கு ஒரு நிறைவு கிடைக்கும்.. அதைப்பாத்தா.. அதைவிட நம்ம சிறுவயது நண்பர்கள் நிறைய இருக்கினம் அவர்களையும் பாக்கலாம்.. பாவம் இணைப்பில்லாதவை இப்படி புலம்ப வேண்டியது தான்..." :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#51
tamilini Wrote:
Quote:சின்ன உதாரணம்... ஒரு இடத்தில நண்பன் ஒருவன் கடனா ஒரு புத்தகம் கேட்டான்... சரி நண்பன் தானே என்று கொடுத்தோம்...சில மாதங்கள் ஆகியும் புத்தகம் திரும்பி வரவில்லை... கேட்டோம் எங்கையடா புத்தகம்... அவன் சொன்னான் இன்னொருத்தனட்டக் கொடுத்தம் என்று... சரி அவனைக் கேட்டால் அவன் ஒரு பெட்டேட்ட கொடுத்திட்டான்... நாங்க சொன்னம் வேண்டித்தா என்று..அவன் சொன்னான் போய் கேட்டு வாங்கென்று... தலைவிதிய நொந்தபடி போய்க் கேட்டம்...எடியே பொண்ணு இப்படி ஒரு புத்தகம் உன்னட்ட இருக்காம் தாறியா படிச்சிட்டுத் தாறன் என்று...அவள் என்ன சொல்லி இருப்பாள்... உடன சொன்னால்...அப்படி ஒரு புத்தகம் என்னட்ட இல்லையே...அடி பாவி... பிறகு நாங்களே சொன்னம் இன்னார் தந்த புத்தகம் நம்மதுதான் தாயே அதைத் திருப்புத் தந்துறீங்களா என்று...நோனா அடுத்த நாள் அசடு வழியக் கொண்டாந்து தந்தா....தேவையா இது...! (சில வேளை நாங்க கேட்டம் விதம் பிடிக்கல்லையோ தெரியாது...ஒரு சோடா இல்ல சொக்கிலேட்ட இல்ல ஐஸ்கிறீம வாங்கிக் கொடுத்து வழிஞ்சு கேட்டிருந்தால் தந்திருக்கக் கூடும்)....!
இப்படிப் பலதுகள்...சாதாரணமாத் திரியுதுகள்...அதுகளுக்கு இது சிம்பிள் மற்றர்...!


அந்தப்பெண்ணுட்ட நீங்கள் முதலிலே அது என் புத்தகம் தாங்க என்று கேட்டிருந்தா தந்திருப்பா..?? அதைவிட்டுவிட்டு பெண்ணே உன் கிட்ட ஒரு புத்தகம் இருக்காம் தா என்ன இது.. பூச்சுத்தலா..?? உங்க புத்தகம் அதை சாதாரனமாக கேட்டிருக்கலாம்.. நீங்கள் கேட்ட விதத்ததை பாக்கத்தான் வழிஞ்ச மாதிரி இருக்கு....??? அதைவிட அந்தப்பொண்ணின் புத்தகமும் கிடையாது... 3 வது நபரின் புத்தகம்... தன்னிடம் அந்த புத்தகம் இல்லை என்று அந்த பெண் சொன்னதில எந்த தப்பும் இல்லையே... எல்லாம் பாக்கிற விதத்தில இருக்கு....

நாங்க வழிஞ்சு கேக்கிறதெண்டா ஒரு ஐஸ்கிறீமோட போய்க் கேட்டிருப்பம்...சரி... புத்தகம் அவளது இல்லை என்றாலும்...ஓ என்னட்ட இருக்குத்தான் என்ர இல்லை... உரிமையாக்களட்டக் கேட்காமல் தாறது கஸ்டம் என்றிருக்கலாமே... இது ஒரு உதாரணம் இப்படிப் பலதும்...! இன்னும் சொல்லலாம்.... பாவங்கள் அறியாமையில சுயநலத்தில செய்யுதுகள்....பிழைச்சுப் போகட்டும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#52
tamilini Wrote:
Quote:அந்த யதார்த்த மனித குணத்தத்தான் தொலைச்சிட்டு நிக்கிறான் மனிதன்...அதுதான் ஆராய்ச்சி செய்யுறாங்க... அதுகளுக்கு காரணம் என்ன என்று... நீங்க அப்ப அதுகள எப்பவோ தொலைச்சிட்டியளா...கடவுளே....!

அப்படியா.. உங்களை மாதிரி குருவிகளுக்கு யதார்த்த மனிதர்களை காண்பது கஸ்டம் தான்.... நாம் காண்கிறோம் சகல விதமான மனிதர்களையும்....

குருவிகள் எல்லா மனிதரையும் பாக்குதுகள்...ஆனா தமிழாக்களுக்க யதார்த்த மனிதர்களைக் கண்டது குறைவு...கூட்டுக்கு வெளியே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#53
tamilini Wrote:
Quote:நேரடி ஒலி ஒளி பரப்புப் பாத்தோடன... மாவீரர் கனவுகள் நிறை வேறிடுமா... உப்படிக் கனக்க இருக்கு.... அங்க ஆரோ விளையாட இங்க வீட்டில இருந்து கொஞ்சம் போடுற கூச்சலில செவிப்பறை வெடிச்சிடும்...அந்தக் கணக்கில இல்லாம் கொஞ்சம் உணர்வு பூர்வமாக பாத்து கொஞ்சம் சிந்திச்சாச் சுபம்

மாவீரர்கள் கனவுகள் நிறைவேறாது என்புது உண்மை தான் ஆனால்.. நமக்கு ஒரு நிறைவு கிடைக்கும்.. அதைப்பாத்தா.. அதைவிட நம்ம சிறுவயது நண்பர்கள் நிறைய இருக்கினம் அவர்களையும் பாக்கலாம்.. பாவம் இணைப்பில்லாதவை இப்படி புலம்ப வேண்டியது தான்..." :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அப்ப பின்னணியில யார் தெரியினம் என்று பார்க்கவே பாக்கிறனியள்...இப்ப விளங்கிட்டுது...ஏன் விழுந்தடிக்கிறியள் எண்டு... ஏதோ நடக்கட்டும்...! இதுவும் பெண்களின் குணத்தில் ஒன்று ஓசி எண்டா ஊசியும் விழுங்குங்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#54
Quote:அப்ப பின்னணியில யார் தெரியினம் என்று பார்க்கவே பாக்கிறனியள்...இப்ப விளங்கிட்டுது...ஏன் விழுந்தடிக்கிறியள் எண்டு... ஏதோ நடக்கட்டும்...! இதுவும் பெண்களின் குணத்தில் ஒன்று ஓசி எண்டா ஊசியும் விழுங்குங்கள்...!

அடக்கடவுளே இந்த ஜென்மங்களை என்ன பண்ண.. பிரிஞ்சு இத்தனை வருடங்களிற்கு பிறகும் அவர்களை நினைவு வைத்து தேடிட மனம் துடிக்கிறது.. ஒரு ஏக்கம் தான் மற்றப்படி ஊசியெல்லாம் நமக்கு வேணாம்..
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#55
Quote:நாங்க வழிஞ்சு கேக்கிறதெண்டா ஒரு ஐஸ்கிறீமோட போய்க் கேட்டிருப்பம்...சரி... புத்தகம் அவளது இல்லை என்றாலும்...ஓ என்னட்ட இருக்குத்தான் என்ர இல்லை... உரிமையாக்களட்டக் கேட்காமல் தாறது கஸ்டம் என்றிருக்கலாமே...

சரி புத்தகம் அவளிட்ட இல்லை.. ஒருவர் வந்து கேக்க என் புத்தகம் இல்லை இன்னொருவருடையது.. திருப்பி கொடுக்கனும் என்று கிரந்தம் கதைக்கிறதை விட.. என்கிட்ட அந்தப்புத்தகம் இல்லை என்று சொன்னால்.. வந்து கேக்கிறவருக்கும்.. மனஸ்தாபம் இருக்காது.. இல்லாவிட்டால் என் புத்தகம் இல்லை இன்னொருவரது.. தரமுடியாது என்றால்.. அந்த நபர் வருந்தக்கு}டும்.. இல்லையா..?? இன்னொரு விடயம் என்ன என்றால்.. அந்தப்புத்தகம் என்னிடம் இல்லை எனறால் அதோட கதை முடியுது தேவையில்லாத உரையாடல் கள் அத்துடன் நிறுத்தப்படுகிறது.. சும்மா கண்ட கண்ட ஆக்களுடன் கதைக்க வேறை வேலையில்லை... உங்கள் ஜஸ்கிரீமுக்கு யாரும் அலைகிறது கிடையாது.. உங்களை மாதிரி ஒரு சிலர் எண்ணிக்கொண்டிருக்கினம்.. பெண்கள் ஒரு ஜஸ்கிரீம் என்றால் சரி என்று .. முதல் இந்த எண்ணத்தை விடுங்க...
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#56
[quote=tamilini][quote]அப்ப பின்னணியில யார் தெரியினம் என்று பார்க்கவே பாக்கிறனியள்...இப்ப விளங்கிட்டுது...ஏன் விழுந்தடிக்கிறியள் எண்டு... ஏதோ நடக்கட்டும்...! இதுவும் பெண்களின் குணத்தில் ஒன்று ஓசி எண்டா ஊசியும் விழுங்குங்கள்...! [/quote]

அடக்கடவுளே இந்த ஜென்மங்களை என்ன பண்ண..

லண்டன் அண்ட கிரவுண்டுக்க தூக்கி வீசிடுங்க...! :wink:

ஐயோ ஜென்மமே...பின்னணியில சொந்தங்கள் நிக்குதா என்று பார்க்கத்தான் விழுந்தடிக்கிறியள்...ஒருக்கா ஊர் போய் பாத்தா செலவாகிடும் என்று....எண்டு சொன்னம்...தப்பா ஜென்மம்....இதற்கெல்லாம் காரணம்..அவநம்பிக்கை....ஆராய்ச்சிக்குரிய விடயம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#57
[quote=tamilini][quote]நாங்க வழிஞ்சு கேக்கிறதெண்டா ஒரு ஐஸ்கிறீமோட போய்க் கேட்டிருப்பம்...சரி... புத்தகம் அவளது இல்லை என்றாலும்...ஓ என்னட்ட இருக்குத்தான் என்ர இல்லை... உரிமையாக்களட்டக் கேட்காமல் தாறது கஸ்டம் என்றிருக்கலாமே...[/quote]

சரி புத்தகம் அவளிட்ட இல்லை.. ஒருவர் வந்து கேக்க என் புத்தகம் இல்லை இன்னொருவருடையது.. திருப்பி கொடுக்கனும் என்று கிரந்தம் கதைக்கிறதை விட.. என்கிட்ட அந்தப்புத்தகம் இல்லை என்று சொன்னால்.. வந்து கேக்கிறவருக்கும்.. மனஸ்தாபம் இருக்காது.. இல்லாவிட்டால் என் புத்தகம் இல்லை இன்னொருவரது.. தரமுடியாது என்றால்.. அந்த நபர் வருந்தக்கு}டும்.. இல்லையா..?? இன்னொரு விடயம் என்ன என்றால்.. அந்தப்புத்தகம் என்னிடம் இல்லை எனறால் அதோட கதை முடியுது தேவையில்லாத உரையாடல் கள் அத்துடன் நிறுத்தப்படுகிறது.. சும்மா கண்ட கண்ட ஆக்களுடன் கதைக்க வேறை வேலையில்லை... உங்கள் ஜஸ்கிரீமுக்கு யாரும் அலைகிறது கிடையாது.. உங்களை மாதிரி ஒரு சிலர் எண்ணிக்கொண்டிருக்கினம்.. பெண்கள் ஒரு ஜஸ்கிரீம் என்றால் சரி என்று .. முதல் இந்த எண்ணத்தை விடுங்க...

நாங்களே சொல்லித்தான் கேட்டம் இப்படி ஒரு புத்தகம் உன்னிடம் இருக்காம் என்று.... பிறகென்ன ஒரு வரிப் பதில்...இருக்கு என்ர இல்லை...திருப்பிக் கொடுக்க வேணும்...உரையாடல் முடிஞ்சுது....மரியாதையும் கூட...பொய் சுயநலம் காட்டிய மாதிரியும் இருந்திருக்காது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

நாங்க எத்தினை வருசம் கண்ணால காண்கிறம் செக்கிலேட்டும் கோலாவுக்கும் ஔகிறீமுக்கும் அலையுற பெண்களை... நிச்சயமா நாங்க அப்படி எல்லாரையும் நினைக்கல்ல...இருக்காங்க...அதை நீங்க மூடி மறைக்க இயலாது...அதுபோக நாங்க எல்லாம் கண்டவைக்கும் எதையும் வேண்டிக் கொடுக்க தயாரில்ல....எங்க பணத்தை தேவையில்லாமல் வீணடிக்கவும் தயாரில்ல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#58
அண்ட கிரவுண்டுக்க போடுற அளவுக்கு அந்த ஜென்மம் இருக்கா என்ன..?ஃ

என்ன குருவிகள்.. ஊருக்கு போறது என்றால் சும்மாவா.. இப்ப அண்மையில் போய் வந்தம்.. அதல்ல பிரச்சனை.. திக்கு திக்காய்.. பிரிந்து வாழ்கிற நம்ம நண்பர் இங்கு கண்டிப்பா வருவார்கள் வந்தார்கள்.. எல்லா மாவீரர் துயிலும் இல்லமும் காட்டினார்கள் ஒரு சில இடத்தில் ஒரு சிலரை கண்டம் சகலரும் நண்பர்களே.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#59
Quote:நாங்களே சொல்லித்தான் கேட்டம் இப்படி ஒரு புத்தகம் உன்னிடம் இருக்காம் என்று.... பிறகென்ன ஒரு வரிப் பதில்...இருக்கு என்ர இல்லை...திருப்பிக் கொடுக்க வேணும்...உரையாடல் முடிஞ்சுது....மரியாதையும் கூட...பொய் சுயநலம் காட்டிய மாதிரியும் இருந்திருக்காது...!

நாங்க எத்தினை வருசம் கண்ணால காண்கிறம் செக்கிலேட்டும் கோலாவுக்கும் ஔகிறீமுக்கும் அலையுற பெண்களை... நிச்சயமா நாங்க அப்படி எல்லாரையும் நினைக்கல்ல...இருக்காங்க...அதை நீங்க மூடி மறைக்க இயலாது...அதுபோக நாங்க எல்லாம் கண்டவைக்கும் எதையும் வேண்டிக் கொடுக்க தயாரில்ல....எங்க பணத்தை தேவையில்லாமல் வீணடிக்கவும் தயாரில்ல....!

அந்தப்பெண் என்னிடம் இன்னொருவருடைய புக் இருக்கு என்று சொல்ல நீங்கள் அதை தரச்சொல்லி கேட்கலாம் என்று அந்தப்பெண் நினைச்சிருக்கலாம் அது இனொருவருடைய புத்தகம் தர முடியாது என்று சொன்னால் மனக்கசப்பு தானே என்று அந்த பெண் நினைச்சிருக்கலாம் இல்லையா...??

கண்ணால கண்டீங்களா..?ஃ சில வேளை உரிமையானவர்களிடம் உரிமையுடன் அவர்கள் கேட்டிருக்கலாம்... உரிமையானவர்களுடன் கேட்பது தப்பில்லையே.. பட் நாங்கள் இது வரை அப்படி காணலை.. கொடுத்தவர்களிற்கு தான் அதன் தாக்கம் தெரியும் என்ன.. அநியாயமாய் காசை செலவு செய்யும் போது.. என்ன குரு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#60
tamilini Wrote:அண்ட கிரவுண்டுக்க போடுற அளவுக்கு அந்த ஜென்மம் இருக்கா என்ன..?ஃ

என்ன குருவிகள்.. ஊருக்கு போறது என்றால் சும்மாவா.. இப்ப அண்மையில் போய் வந்தம்.. அதல்ல பிரச்சனை.. திக்கு திக்காய்.. பிரிந்து வாழ்கிற நம்ம நண்பர் இங்கு கண்டிப்பா வருவார்கள் வந்தார்கள்.. எல்லா மாவீரர் துயிலும் இல்லமும் காட்டினார்கள் ஒரு சில இடத்தில் ஒரு சிலரை கண்டம் சகலரும் நண்பர்களே.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

யார் கண்டா எப்படி இருக்கோ அந்த ஜென்மம்...நண்பர்களைக் கண்டுட்டீங்களே அந்த அளவில சந்தோம்...உங்கட சந்தோசத்தை நாமும் பகிர்ந்து கொள்கிறம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)