10-27-2005, 05:37 AM
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று ஆர்த்தம்... அப்போ
செருப்பும் செருப்பும் கொள்ளை அடித்தால்?
காதல் என்று ஆர்த்தம்... அப்போ
செருப்பும் செருப்பும் கொள்ளை அடித்தால்?
|
தத்துவங்களை இங்கே உதிருங்க
|
|
10-27-2005, 05:37 AM
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று ஆர்த்தம்... அப்போ செருப்பும் செருப்பும் கொள்ளை அடித்தால்?
10-27-2005, 06:16 AM
jothika Wrote:பெண்ணுக்கு புூட்டுப் போடலாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அடடா அப்படியா... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தத்துவத்தை அந்தமாதிரி கொட்டுறீங்க . :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
10-28-2005, 06:55 PM
மகேசன் எழுதியது:
சன்கேத் எழுதியது: மழை பெய்வதும், மங்கை பூப்பதும், மகேசன் கையிலே. இதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை உன்களுக்கும் நினைப்புத்தான். நான் சொன்னது கடவுளை.
10-28-2005, 06:58 PM
கரும்பு தின்ன கைக்கூலி வேண்டுமா?
10-28-2005, 07:15 PM
<b>சுவையாக சமைக்கும் மனைவிதான், கணவன் ஆயுளுக்கு முதல் எதிரி.</b>
10-28-2005, 07:28 PM
முயல் பிடிக்கிற நாயை மூஞ்சையில தெரியும்
கள்ள மட்டை போடிற ஆளை காரில தெரியும். எங்கோ கேட்டது.
<b> .</b>
<b> .......!</b>
10-28-2005, 07:41 PM
கடும் சினேகிதம் கண்ணைக் கெடுக்கும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பழகப் பழக பாலும் புளிக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
10-28-2005, 07:58 PM
வாழத்தானே வாழ்க்கை, வீழ்வதற்கு இல்லை.
காணத்தானே கண்கள், கண்ணீர் சிந்த இல்லை.
10-29-2005, 08:01 AM
சட்டென்று வந்துவிட்டால்
சட்டென்று பற்றிக்கொள்ளும் அது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
10-29-2005, 08:09 AM
jothika Wrote:<b>பழகப் பழக பாலும் புளிக்கும் இப்ப இது உண்மைதான்...! இப்ப எல்லாம் சரியோ பிழையோ...அவற்றை சொல்லாம..அவரவர் எண்ணத்துக்கு ஏற்றாப் போல பழகனும் பேசனும் இல்லை போலித்தனமா நடந்து நல்ல பெயர் வாங்கிடனும் இல்ல...மெளனியாகிடனும்..அப்பதான் சிநேகிதம் வளரும்...இதில என்ன சிநேகிதம் இருக்கோ...???! :wink: (எழுதுப் பிழைகளைக் கவனியுங்கோ...!)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
10-29-2005, 12:53 PM
நித்தம் போனா முற்றம் சலிக்கும்..
10-29-2005, 02:14 PM
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
அன்பின் அருமை பிரிவில் தெரியும்
<<<<<..... .....>>>>>
10-29-2005, 02:17 PM
பிறப்பால் தொடரும் உறவை விட பிணைப்பால் தொடரும் உறவே பிரிக்க முடியாத உன்னத உறவாகும் (இது தற்போது கிடைப்பது அரிது)
<<<<<..... .....>>>>>
10-29-2005, 02:19 PM
சோதனைகள் பல வந்தாலும் இலட்சியத்தை ஒரு போதும் கைவிடாதே
<<<<<..... .....>>>>>
10-29-2005, 02:21 PM
வேடிக்கையான உலகில் பிறர் நம்ப நட ஆனால்
பிறரை நம்பி நடவாதே
<<<<<..... .....>>>>>
11-03-2005, 06:58 PM
பிச்சைஎடுக்குதாம் அனுமார் - அதை
பிடுங்கித்தின்னுதாம் பெருமாள்.
!:lol::lol::lol:
11-03-2005, 07:23 PM
"இளமையும் - முதுமையும்"
காதலியைக் காணாமல் தவித்த ஆண்மை மனைவியானதும் காண்பதைத் தவிர்க்கும் காதலனைக் களவாக இரசித்த பெண்மை கணவனானதும் கட்டியாள நினைக்கும் சீர் வேண்டாம் நீர் வந்தால் போதுமென்பார் முன்னால் சீ! நீ என்ன கொண்டுவந்தாய் என்றிடுவார் பின்னால் குறிப்பு: இவைகள் பழமொழிகள் அல்ல "பழகிய மொழிகள்" என்று கூறலாம். நான் யாரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை. ஆனால் யாருக்காவது இவை பொருந்தினால் கோபிக்கவேண்டாம் ஏனென்றால் பெரும்பாலும் இவைதான் யதார்த்தம்.
11-03-2005, 08:25 PM
சீ என்றால் நாய் சீலை உடாது
.......................................................
.
. |
|
« Next Oldest | Next Newest »
|