Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தத்துவங்களை இங்கே உதிருங்க
quote="narathar"]
lollu Thamilichee Wrote:காஞ்ச மாடு கம்பைக் கண்டால் பாயுமாம்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இது சில பேருக்குத்தான் ஆழமாய் புரியும்.. மாதவா மாதவா..!!

நல்ல ஆளமான தத்துவங்கள் எல்லாம் தெரின்ச்சிருக்கு,
நல்ல முன்னேற்றம்....சிவ சிவா அபச்சாரம் அபச்சாரம்
கலிகாலமடா...... :roll: :roll: :roll:[/quote]









நீங்கள் ஐயர் வீட்டுப்பிள்ளை போல தெரியுது
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Reply
புலிக்குப் பிறந்தது புூனையாகுமா?
!:lol::lol::lol:
Reply
பொன்னான வாழ்வு வினாகி போய் விடுமா

Reply
தாய்ப்புலி ஆறடி பாய்ந்தால்
குட்டிப்புலி பதினாறடி பாயுமாம்!
!:lol::lol::lol:
Reply
பெண்களிடம் வயதைக்கேளாதே!
ஆண்களிடம் சம்பளத்தைக்கேளாதே!
!:lol::lol::lol:
Reply
தாயிற் சிறந்ததொரு கோயிலிமில்லை

Reply
கதைகட்ட ஒருவன்பிறந்து விட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கம் வரும்.
!:lol::lol::lol:
Reply
எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு. அதுவும் ஒரு நிமிடத்துக்கு முன்னால்

உன்னை நீயே திருத்திக்கொள் சமுகம் தானகவே திருந்தும்

Reply
RaMa Wrote:எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு. அதுவும் ஒரு நிமிடத்துக்கு முன்னால்

உன்னை நீயே திருத்திக்கொள் சமுகம் தானகவே திருந்தும்
தத்துவங்கள் ஞாபகம் வரும்போது அதை இங்கே பதிவதுதானே முறை!

வேறு யாரும் எழுதவில்லையே அங்கும் நான்தானே அதிலென்ன தப்பு!

நீங்கள் தான் நான் ஏற்கனவே எழுதியதை மீண்டும் எழுதியுள்ளீர்கள்!
!:lol::lol::lol:
Reply
ஐய்யோ தப்பு என்று சொல்லவில்லை எங்கையோ பார்த்த மாதிரி என்று தான் சொன்னேன்


இன்னார் செய்தரை உறுத்துதலில் அவர் நாண நன்னயம் செய்து விடல்

Reply
கண்டவர் விண்டிலர் விண்டவர் கன்டிலர்.
Reply
பொல்லுக் கொடுத்து அடிவாங்கக்கூடாது (இதுவும் தத்துவம்)
!:lol::lol::lol:
Reply
தத்துவங்கள் பல இருந்தாலும் தத்துவத்தை தத்துவமாக எடுத்து தத்துவமாக வாழ்க்கையில் பயன்படுத்துபவர்கள் யார் ? (இதுவும் தத்துவம் தான்)

Reply
எள்ளுக்காயுது எண்ணைக்காக
எள்ளோடுசேர்ந்து எலிப்புழுக்கை ஏன்காயுது?
!:lol::lol::lol:
Reply
ஒரு உயிர் உருவாவதற்கு பாலுணர்வு அவசியம்.

உருவான உயிர் உயிர்வாழ்வதற்கு பால் உணவு அவசியம்.
Reply
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

Reply
மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும்
ஊடறுத்துப்பாயும்.
!:lol::lol::lol:
Reply
உப்பில்லா பண்டம் குப்பையிலே
Reply
உப்பு இல்லாட்டி உப்பின் அருமை தெரியும்?
அப்பன் இல்லாட்டி அப்பன் அருமை தெரியும்?

Reply
ஆள் கடல் வற்றினாலும் என் அன்புக்கடல் வற்றாது
(அதுவும் தத்துவம் தான்)

Reply


Forum Jump:


Users browsing this thread: 7 Guest(s)