08-02-2005, 08:01 PM
narathar Wrote:காவோலை விழக் குருத்தோலை சிரிக்குமாம்,
sinnakuddy Wrote:பொடி வசி இப்ப புலம்பல் மாதிரிதான் தெரியும்... அது தான் சொலறவை..பனையோலை விழ குருத்தோலை சிரி்க்குமாம்
ஆகா... கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க...
பழமொழியை மாத்துங்கப்பா.. கேட்டுக்கேட்டு
போரடிக்குது... :evil: :twisted:

