10-16-2003, 07:29 AM
தணிக்கை Wrote:யாழ்/yarl Wrote:உதயன்
உதயன் நிர்வாகி தனது மனைவி சகிதம் பிரேமானந்தா சுவாமிகளின் காலில் வீழ்ந்து வணங்கும் படம் என்று தானே கூறிக்கொள்ளும் அந்தப் புகைப் படத்தை வெளியிட அமைச்சர் மகேஸ் வரன் முன்வருவாரா என பகிரங்கமாக அவருக்கு சவால் விடுகின்றான் உதயன்.
<img src='http://www.oslovoice.com/Tamiln4.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.oslovoice.com/Tamiln5.jpg' border='0' alt='user posted image'>

