10-16-2003, 05:15 AM
தாத்தா தவறு எங்கிருந்தாலும் துணிந்து கதைக்கும் தைரியம் தற்போது மக்கள் மத்தியில் இருக்கின்றது.
அதை பல இடங்களில் காணக்கூடியவாறு இருக்கின்றது. வன்னி என்றாலும் சரி யாழ்ப்பானம் என்றாலும் சரி எல்லாம் மக்களிற்கு தற்போது ஓன்றுதான்.
நீங்கள்தான் பிடிச்ச முயலிற்கு காலே இல்லை என்று அழுதுகுழறுகின்றீர்கள். தாத்தா நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது பழைய பழமொழி. இப்ப உங்களிற்கு புதுசா கண்டுபிடிச்சிருக்கின்றார்கள். புலிவாலை வளைக்கமுடியாது. தேவையென்றால் வளைத்து பாருங்கள். (கடிச்சால் என்னை கேட்ககூடாது)
அதை பல இடங்களில் காணக்கூடியவாறு இருக்கின்றது. வன்னி என்றாலும் சரி யாழ்ப்பானம் என்றாலும் சரி எல்லாம் மக்களிற்கு தற்போது ஓன்றுதான்.
நீங்கள்தான் பிடிச்ச முயலிற்கு காலே இல்லை என்று அழுதுகுழறுகின்றீர்கள். தாத்தா நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது பழைய பழமொழி. இப்ப உங்களிற்கு புதுசா கண்டுபிடிச்சிருக்கின்றார்கள். புலிவாலை வளைக்கமுடியாது. தேவையென்றால் வளைத்து பாருங்கள். (கடிச்சால் என்னை கேட்ககூடாது)
[b] ?

