10-15-2003, 05:57 PM
இவர்களின் எழுத்து மிகவும்
பயங்கரமானது எதிர்காலத்தில்
எத்தனையோ சிறுவர்கள் இந்த
கருத்ததுகளத்தில் இணைந்து
நல்ல விசயங்களை அறிந்துகொள்வார்கள் என்று எத்தனையோபேர் எதிர்பார்த்துள்ளனர் ஆனால் இப்படிப்பட்ட சில போலிப்பத்திரிகையாளர்களினால்
அவர்கள் இனிவரும் காலங்களில்
இங்கு வருவது சந்தேகமே?
சில விடயங்களில் வன்செயல்
மட்டுமல்லாமல் ஆபாசம் கூட
இருந்தது இவர்களின் செய்யும் இக்குற்றம் ஒரு மனிதனை மட்டுமல்லாமல்
ஒரு சமூகத்தையே பாதித்துள்ளது
பணிப்பாளர் மணிவண்ணனைவிட
இவர்களுக்கு ஆயுள்தண்டனை
வழங்கவேண்டும் இதன் மூலம்
எமது சமூகம் முன்னேறும் கருத்துக்கழத்தின் மூலம் நாம்
நல்ல விசயங்களை அறியலாம்
பயங்கரமானது எதிர்காலத்தில்
எத்தனையோ சிறுவர்கள் இந்த
கருத்ததுகளத்தில் இணைந்து
நல்ல விசயங்களை அறிந்துகொள்வார்கள் என்று எத்தனையோபேர் எதிர்பார்த்துள்ளனர் ஆனால் இப்படிப்பட்ட சில போலிப்பத்திரிகையாளர்களினால்
அவர்கள் இனிவரும் காலங்களில்
இங்கு வருவது சந்தேகமே?
சில விடயங்களில் வன்செயல்
மட்டுமல்லாமல் ஆபாசம் கூட
இருந்தது இவர்களின் செய்யும் இக்குற்றம் ஒரு மனிதனை மட்டுமல்லாமல்
ஒரு சமூகத்தையே பாதித்துள்ளது
பணிப்பாளர் மணிவண்ணனைவிட
இவர்களுக்கு ஆயுள்தண்டனை
வழங்கவேண்டும் இதன் மூலம்
எமது சமூகம் முன்னேறும் கருத்துக்கழத்தின் மூலம் நாம்
நல்ல விசயங்களை அறியலாம்

