08-02-2005, 08:49 AM
<b>அடுத்தது..</b>
[b]1.பல் இல்லாத வெள்ளையன், காட்டிலேயும், மேட்டிலேயும் வாய் விட்டு சிரிக்கிறான். அவன் யார்?
2.அடுப்பில் கொதித்தால் வருவது என்ன? நோயில் படுத்தால் போவது என்ன?
3.தண்ணீரிலேயே பிறந்து, தண்ணீராலேயே மரணமடையும் நான் யார்?
[b]1.பல் இல்லாத வெள்ளையன், காட்டிலேயும், மேட்டிலேயும் வாய் விட்டு சிரிக்கிறான். அவன் யார்?
2.அடுப்பில் கொதித்தால் வருவது என்ன? நோயில் படுத்தால் போவது என்ன?
3.தண்ணீரிலேயே பிறந்து, தண்ணீராலேயே மரணமடையும் நான் யார்?

