10-15-2003, 01:58 PM
ஆ அப்ப இன்னும் ஆமிப்பயம் உங்களுக்கு இருக்கு. ஆனால் வன்னியிலை சனம் அந்த பயம் இல்லாமல் இருக்குது தானே! இப்ப தெரியுதே.. இது தான் பொல்லைக்குடுத்து அடிவாங்கிறது எண்டு. மொத்தததிலை ஆமியின்றை அடக்குமுறை உங்களை நல்லாதான் பாதிச்சிருக்கு!

