08-01-2005, 08:57 PM
Anitha Wrote :
1.கழுத்தை வெட்டுவான் கையை வெட்டுவான் அவனை ஏனென்று கேட்போர் ஒருவரும் இல்லை -அவன் யார்?
2.ஆழகுழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அன்னாந்து பார்த்தா தொன்னூரு முட்டை..அது என்ன?
1. கத்திரிக்கோல்
2. தென்னைமரம்
1.கழுத்தை வெட்டுவான் கையை வெட்டுவான் அவனை ஏனென்று கேட்போர் ஒருவரும் இல்லை -அவன் யார்?
2.ஆழகுழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அன்னாந்து பார்த்தா தொன்னூரு முட்டை..அது என்ன?
1. கத்திரிக்கோல்
2. தென்னைமரம்

