08-01-2005, 03:46 PM
Jude நீங்கள் கூறும் அமெரிக்கா போன்ற நாடுகளும் தேசிய பாதுகாப்பிற் பாதகமாக இருப்பார் என்றறிந்தால் OJ Simson கொலை வழக்கு மாதிரி வைத்து ஓராட்டமாட்டார்கள். அதுவும் 9-11 போன்ற நெருக்கடியான காலங்களில் கூட எவ்வாறு மனித உரிமைகளை அசட்டை செய்து நடத்த வேண்டியவற்றை நடத்தி முடித்தார்கள் என்று கவனிக்கவில்லையா? சந்தேக நபர்களை Guantanamo Bay வைத்திருக்கிறது என்னத்துக் எண்டு செல்லித் தெரியத் தேவையில்லை.
இதேபோல் மற்றய நாடுகளும் நெருகடியான காலகட்டங்களில் விதி விலக்காக நடந்திருக்கிறார்கள். அதிலும் முழு அளவில் நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டு அனைத்து நிர்வாகக் கட்டமைப்புகளும் முற்று முழுதாக நடைமுறையில் இருக்கும் நாடுகளில். அவசர காலநிலை போர்ச்சூழல் என்று உருவாகும் போது எந்த அளவிற்கு மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன இந்த முற்றாக வழர்ச்சியடைந்த நாடுகளில் என்பதை அவதானிக்கவில்லையா? கடந்த வருட ஆரம்பத்தில் கூட இந்திய புலநாய்வு உயரதிகாரி ஒருவர் அமெரிக்காவிற்கு தப்பியோடினார். இதற்கு பாரததின் நீதித்துறை என்ன வழக்கு வைத்து பிடிவிறாந்து விட்டதா? இல்லை விசாரணை நடத்தி கண்ட இடத்தில் சுட உத்தரவிட்டதா?
எமது நாடு ஒரு துளிர்விட்டு வழர்ந்து வரும் நாடு, அதுவும் பாரிய சவால்கள் எதிர்ப்புக்கள் சதிகள் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது. தமிழீழ நீதித்துறை ஒருபோதும் கூறவில்லை அரசபடைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலும் வழக்கின் இரு தரப்பாரும் சம்மதிக்காத பட்ச்சத்தில் தனது சேவைகளை வழங்க முடியும் என்று. இரு தரப்பாரும் இணங்கி அருகிலுள்ள புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலுள்ள நீதிமன்றதை அணுகி தமது சேவைகளை பெறுகின்றனர்.
நிக்சன் என்பவர் சிறுவயதில் தவறாக வழிநடத்தப்பட்டவர் என்றால் அது மிகவும் வேதனைக்குரியது. சாதாரண (கொலைக்)குற்றவாளிக்கு இப்படி ஒன்று நடந்திருந்தால் உங்கள் வாதம் முற்றிலும் சரியானது. ஆனால் அவர் ஒரு சாதாரண குற்றவாளியல்ல தமிழ் தேசியத்திற்கு எதிராக எதிரியின் பாதுகாப்பில் அரவணைப்பிலிருந்து செயல்பட்டவர். இந்தியப்படைகள் கட்டாய ஆட்சேர்பில் உருவாக்கிய தமிழ் தேசிய இரணுவத்திலிருந்தோர், யுத்த காலங்களில் சிறைபிடிக்கப்பட்டோர் எவ்வாறு நடத்தப்படனர் என்று கவனித்ததில்லையா? நிக்ஸன் புலிகளிடம் சரணடைவது என்பது ஒன்றும் முடியாத காரியம் அல்ல.
உலகில் எந்தவெரு நாடும் தனது தேசிய பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விடயங்களை அவசியமின்றி மனித உரிமை, சிவில் நீதி நிர்வாக கட்டமைப்புக்களிற்கும் சட்டங்களிற்கும் உட்படுத்தி பலவீனப்படுத்துவதில்லை. தினம்தோறும் இந்தவிடயங்கள் பொதுவாழ்கைக்கு வெளியில் அனாவாசிய ஆடம்பரம் அலட்டலின்றித்தான் நடந்தேறுகின்றன். எந்தவெரு தேசியத்தின் பாதுகாப்பிலோ அல்லது அதற்கு எதிராக செயல்படுபவர்கள் வயது அறிவு வேறுபாடின்றி எதிர்கொள்ளவேண்டும் இப்படியான முடிவுகளை உலகெங்கும்.
இதேபோல் மற்றய நாடுகளும் நெருகடியான காலகட்டங்களில் விதி விலக்காக நடந்திருக்கிறார்கள். அதிலும் முழு அளவில் நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டு அனைத்து நிர்வாகக் கட்டமைப்புகளும் முற்று முழுதாக நடைமுறையில் இருக்கும் நாடுகளில். அவசர காலநிலை போர்ச்சூழல் என்று உருவாகும் போது எந்த அளவிற்கு மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன இந்த முற்றாக வழர்ச்சியடைந்த நாடுகளில் என்பதை அவதானிக்கவில்லையா? கடந்த வருட ஆரம்பத்தில் கூட இந்திய புலநாய்வு உயரதிகாரி ஒருவர் அமெரிக்காவிற்கு தப்பியோடினார். இதற்கு பாரததின் நீதித்துறை என்ன வழக்கு வைத்து பிடிவிறாந்து விட்டதா? இல்லை விசாரணை நடத்தி கண்ட இடத்தில் சுட உத்தரவிட்டதா?
எமது நாடு ஒரு துளிர்விட்டு வழர்ந்து வரும் நாடு, அதுவும் பாரிய சவால்கள் எதிர்ப்புக்கள் சதிகள் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது. தமிழீழ நீதித்துறை ஒருபோதும் கூறவில்லை அரசபடைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலும் வழக்கின் இரு தரப்பாரும் சம்மதிக்காத பட்ச்சத்தில் தனது சேவைகளை வழங்க முடியும் என்று. இரு தரப்பாரும் இணங்கி அருகிலுள்ள புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலுள்ள நீதிமன்றதை அணுகி தமது சேவைகளை பெறுகின்றனர்.
நிக்சன் என்பவர் சிறுவயதில் தவறாக வழிநடத்தப்பட்டவர் என்றால் அது மிகவும் வேதனைக்குரியது. சாதாரண (கொலைக்)குற்றவாளிக்கு இப்படி ஒன்று நடந்திருந்தால் உங்கள் வாதம் முற்றிலும் சரியானது. ஆனால் அவர் ஒரு சாதாரண குற்றவாளியல்ல தமிழ் தேசியத்திற்கு எதிராக எதிரியின் பாதுகாப்பில் அரவணைப்பிலிருந்து செயல்பட்டவர். இந்தியப்படைகள் கட்டாய ஆட்சேர்பில் உருவாக்கிய தமிழ் தேசிய இரணுவத்திலிருந்தோர், யுத்த காலங்களில் சிறைபிடிக்கப்பட்டோர் எவ்வாறு நடத்தப்படனர் என்று கவனித்ததில்லையா? நிக்ஸன் புலிகளிடம் சரணடைவது என்பது ஒன்றும் முடியாத காரியம் அல்ல.
உலகில் எந்தவெரு நாடும் தனது தேசிய பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விடயங்களை அவசியமின்றி மனித உரிமை, சிவில் நீதி நிர்வாக கட்டமைப்புக்களிற்கும் சட்டங்களிற்கும் உட்படுத்தி பலவீனப்படுத்துவதில்லை. தினம்தோறும் இந்தவிடயங்கள் பொதுவாழ்கைக்கு வெளியில் அனாவாசிய ஆடம்பரம் அலட்டலின்றித்தான் நடந்தேறுகின்றன். எந்தவெரு தேசியத்தின் பாதுகாப்பிலோ அல்லது அதற்கு எதிராக செயல்படுபவர்கள் வயது அறிவு வேறுபாடின்றி எதிர்கொள்ளவேண்டும் இப்படியான முடிவுகளை உலகெங்கும்.

