08-01-2005, 02:42 PM
அஜீவன் அண்ணா,
குண்டு வெடிப்பை தொடர்ந்து பிரிட்டிஷ் அரசு என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? வருந்தினால் உயிர் திரும்பாது என்பது உண்மை. ஆனால் இரண்டு குண்டு வெடிப்புக்கள் நடத்த நிலையில் இது போன்ற சம்பங்களை முற்று முழுதாக தடுப்பது சாத்தியம் என்று நினைக்கிறீர்களா? அதுதவிர பல இன சமுதாய மக்கள் வாழும் லண்டன் நகரில் மக்களுக்கு போதியளவு உரிமைகள் சுதந்திரம் வழங்கப்படவில்லை என்று கருதுகிறீர்களா? பொதுவாக ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் இங்கு அதிகளவான இன மத கலாச்சார மக்களுக்கு வாழ வசதியளிக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் தம்முடைய தனித்தன்மையை பேச முடிந்தளவு வசதி வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றது என நினைக்கின்றேன். இங்கு வழங்கப்பட்டிருக்கு அதிகளவான சுதந்திரமே சில பிரைச்சனைகளுக்கு காரணம்.
குண்டு வெடிப்பை தொடர்ந்து பிரிட்டிஷ் அரசு என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? வருந்தினால் உயிர் திரும்பாது என்பது உண்மை. ஆனால் இரண்டு குண்டு வெடிப்புக்கள் நடத்த நிலையில் இது போன்ற சம்பங்களை முற்று முழுதாக தடுப்பது சாத்தியம் என்று நினைக்கிறீர்களா? அதுதவிர பல இன சமுதாய மக்கள் வாழும் லண்டன் நகரில் மக்களுக்கு போதியளவு உரிமைகள் சுதந்திரம் வழங்கப்படவில்லை என்று கருதுகிறீர்களா? பொதுவாக ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் இங்கு அதிகளவான இன மத கலாச்சார மக்களுக்கு வாழ வசதியளிக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் தம்முடைய தனித்தன்மையை பேச முடிந்தளவு வசதி வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றது என நினைக்கின்றேன். இங்கு வழங்கப்பட்டிருக்கு அதிகளவான சுதந்திரமே சில பிரைச்சனைகளுக்கு காரணம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

