08-01-2005, 01:24 PM
Quote:என்ன இந்த கேள்விக்கு யாரும் பதில் அளிக்கமாட்டீர்களா?? சரி நானே சொல்லித்தொலைக்கிற.. வேற யார் ஜோவும், அனித்தாவும் தான்.. இருவரும் கிட்டத்தட்ட தங்களின் கருத்துக்களில் ஜோ கிட்டத்தட்ட 100கருத்துக்கள், அனித்தா 50க்கு மேல் எழுதி பீஏயும் டமிழும் தங்கள் கட்டுப்பாட்டுகுள் வச்சிருந்த பொழுது போக்கு கருத்துப்பிரிவை ஜோவும் அனிதாவும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள் என புலநாய்வு குழு அறிக்கை சுட்டி காட்டுகின்றது... (சுண்டலும் தலயும் அவர்களோடு வெகுவிரைவில் கூட்டு சேர்ந்து களத்தில் கூட்டனி அமைத்து அரச மற்றும் அரசியல் குடும்பத்தை விரட்ட முயல சாத்தியம் கூறுகள் தென்படுகின்றது)டக்கண்ணா இது தான் வேண்டாம் என்கிறது. கட்டுப்பாடும் இல்லை ஒன்றும் இல்லை. பாவம் புதியவர்கள் அவர்களிற்கு இடமளிச்சு கொஞ்சம் விலகிநிக்கிறம். மறுபடி வருவம் உங்களை வெருட்ட ஓகே. <!--emo&
ஆனால் ஒன்று அங்கத்தவர்களுக்கு மட்டும் பிரிவை எந்தஒரு சுண்டலாலும் துவைக்க முடியாது அது என்றைக்கும் சி*5, பீஏ, டன் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கும்...
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

