08-01-2005, 12:21 PM
மனிதஉயிர்களை தமிழீழ ஆதரவாளர்கள் மதிப்பது குறைவு என்பதை யாழ் களத்தில் இடம்பெறும் கருத்து பரிமாறல்களை கொண்டே எவரும் அவதானிக்க முடியும். ஐ.நா. சபையும்இ பிற நாடுகளும்இ தமிழீழ மக்கள் கொன்று குவிக்கப்படுவது பற்றி பெருமளவில் அக்கறை செலுத்தாததற்கு இவ்வாறாக தமிழீழ மக்கள் மனிதஉயிரை மதிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். தமிழீழ ஆட்சியும் சட்டமும் மனிதஉயிரின் மதிப்பை தமிழீழ மக்களுக்கு கற்றுக்கொடுத்துஇ கனடாஇ அமெரிக்கா போன்ற நாடுகளில் மனிதஉயிருக்கு கொடுக்கப்படும் மதிப்பு தமிழீழ மக்கள் மத்தியிலும் கொடுக்கப்பட செய்யவேண்டும்.
இந்த நாடுகளில மனித உயிருக்கு மதிப்பிருக்கா அது அவர்களது நாட்டை சேர்நி;தவர் எண்டா மட்டுமே பெரியளவில அனுதாபம் தெரிவிப்பினம் உதாரணமா சமீபத்தில லண்டனில நடந்த குண்டு வெடிப்பில கொல்லப்பட்டவர்களுக்கு இனுதாபம் தெரிவிச்சவையில எத்தனை பேர் ஈராககில கொல்லப்பட்ட மக்களிற்காக அனுதாபம் தெரிவிச்சிருப்பினம்
எனவே உங்கட வாதம் மிகவும் தவறானது யுட் அண்ணா
மற்றது நாரதர் அங்கிள் சொன்னது போல சம்பவம் நடந்த இடம் தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாத இடம் அதோட சிறிலங்கா ராணுவ கட்டுப்பாட்டில இருக்கிற இடத்தில ஈபிடிபி கூலி ஒருவனை அதே ஈபிடிபியை சேர்ந்த கூலிகள் கொலை செய்த போது சிறிலங்கா நீதித்துறை என்ன விடு முறை போட்டுதா
உங்கட அடுத்த கேள்வி இப்படியான தவறாக வழிகாட்டப்பட்ட இளைஞர்களுக்கு தமிழீழ சட்டத்தில என்ன வழி எண்டு கேட்டிருந்தீங்க நான் தமிழீழ மற்றும் இலங்கை சட்டம் பற்றி படிக்கவில்லை ஆனால் கேள்விபட்ட அளவில தமிழீழ சட்டத்தில இப்படியானவர்கள் திருந்தி வாழ சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று கௌ;விபட்டிருக்கிறன்
அடுத்த முக்கிய விடயம் தமிழீழ சட்டங்கள் சமீப காலத்தில உருவாக்கப் பட்டவை எனவே அவை காலப்போக்கில பயன்படுத்தும் பொழுது தேவைக்கேற்ப புது விதிகள் bye lawa புகுத்தப் படுவதால் முழுமை அடையும் கண்டபடி விமர்சிப்பதை வழடுத்து ஆக்க புர்வமாக ஆலோசனை வழங்கலாமே (
இந்த நாடுகளில மனித உயிருக்கு மதிப்பிருக்கா அது அவர்களது நாட்டை சேர்நி;தவர் எண்டா மட்டுமே பெரியளவில அனுதாபம் தெரிவிப்பினம் உதாரணமா சமீபத்தில லண்டனில நடந்த குண்டு வெடிப்பில கொல்லப்பட்டவர்களுக்கு இனுதாபம் தெரிவிச்சவையில எத்தனை பேர் ஈராககில கொல்லப்பட்ட மக்களிற்காக அனுதாபம் தெரிவிச்சிருப்பினம்
எனவே உங்கட வாதம் மிகவும் தவறானது யுட் அண்ணா
மற்றது நாரதர் அங்கிள் சொன்னது போல சம்பவம் நடந்த இடம் தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாத இடம் அதோட சிறிலங்கா ராணுவ கட்டுப்பாட்டில இருக்கிற இடத்தில ஈபிடிபி கூலி ஒருவனை அதே ஈபிடிபியை சேர்ந்த கூலிகள் கொலை செய்த போது சிறிலங்கா நீதித்துறை என்ன விடு முறை போட்டுதா
உங்கட அடுத்த கேள்வி இப்படியான தவறாக வழிகாட்டப்பட்ட இளைஞர்களுக்கு தமிழீழ சட்டத்தில என்ன வழி எண்டு கேட்டிருந்தீங்க நான் தமிழீழ மற்றும் இலங்கை சட்டம் பற்றி படிக்கவில்லை ஆனால் கேள்விபட்ட அளவில தமிழீழ சட்டத்தில இப்படியானவர்கள் திருந்தி வாழ சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று கௌ;விபட்டிருக்கிறன்
அடுத்த முக்கிய விடயம் தமிழீழ சட்டங்கள் சமீப காலத்தில உருவாக்கப் பட்டவை எனவே அவை காலப்போக்கில பயன்படுத்தும் பொழுது தேவைக்கேற்ப புது விதிகள் bye lawa புகுத்தப் படுவதால் முழுமை அடையும் கண்டபடி விமர்சிப்பதை வழடுத்து ஆக்க புர்வமாக ஆலோசனை வழங்கலாமே (
. .
.
.

