08-01-2005, 11:19 AM
ஜுட் முதலில் சம்பவம் நடைபெற்ற யாழ் நகரம் தமிழீழ நீதிமன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட இடமல்ல.
நீங்கள் சொல்வதிப் போல் செய்வதானால் ,அந் நபர் கைது செய்யப்பட வேண்டும் இது எவ்வாறு சாத்தியம் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்,மற்றும் இந் நபர் வீதியில் அலைந்து பத்திரிகை விற்க வேண்டிய கட்டாயம் என்ன,இராணுவத்தினரையே பத்திரிகை விற்க பயன் படித்தியுருக்கலாம்.
தமிழீழ சட்டம், தமிழீழ பிரதேசம் எங்கும் செல்லுபடியானது. வன்னியில் மட்டும்தான் தமிழீழ சட்டம் செல்லுபடியாகுமா? தமிழீழ வரைபடம் இவ்வாறு குறுக்கப்பட்டதாக இது வரை எந்த வெளியீடும் வரவில்லை. மேற்படி நபர் கைது செய்யப்பட்டு தமிழீழ சட்டப்படி திருத்தப்பட்டிருக்க வேண்டுமேயன்றி வீதியில் சுட்டுவீசப்பட்டிருக்க கூடாது. இப்படி சுட்டுவீசப்படுவது தான் முறையானால் யாழ்ப்பாணம் சிறிலங்காவிற்கு உரியது தமிழீழத்துக்குரியதல்ல என்று ஆவதுடன் தமிழீழ சட்டம் இங்கு மதிப்பிளக்கிறது. நீதிமன்றங்கள் அவமதிக்கப்படுகின்றன.
ஜூட் நான் முன்னர் கூறியது போல் யாழ்ப்பானம் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசம் அல்ல,போர் நிறுத்த உடன்படிக்கையின் படி புலிகள் ஆயுதத்துடன் இங்கு நடமாட முடியாது,இதுவே அங்குள்ள நிதர்சனம் இது உங்களுக்கும் தெரிந்த ஒன்று இதை மறுதலிப்பதன் மூலம் நீங்கள் உங்களின் உள்னோக்கத்தை வெளிக்கொனர்ந்துள்ளீர்கள்.
சட்டம் ஒழுங்கு என்பதெல்லாம் சாதாரண மனிதர்களை ஒரு கட்டுப் பாட்டுக்குள் வைப்பதற்காகவே மேற்குலக அரசுக்களால் உருவாக்கப் பட்ட மாயத்திரை.
ஆக தமிழீழ சட்டக்கோவையும் நீதிமன்றங்களும் இப்படியான மாயத்திரைகள் மட்டும்தானா? இப்படியா தமிழீழ நீதித்துறையை (அவ)மதிப்பது? நான் மேற்குலகில் குறிப்பாக அமெரிக்காவினால் உலகங்கும் நடைமுறைப் படுத்தப்படும் பாரபட்ச்சமான ,இரட்டைத்தன்மையுள்ள நீதி முறமையெக் குறிப்பிட்டேன். நான் எப்போது அப்படித்தான் தமிழ் ஈழ நீதித்துறையும் இருக்க வேன்டும் என்று குறிப் பிட்டேன்.?
நீங்கலே நான் கூறாத ஒன்றைக் கூறிக் குளப்பப் பார்க்கிறீர்கள்.
இராக்கில் அபுகயச் சிறைச் சாலையில் நடந்தவை எந்த ஜனனாயகப் பண்பிற்குள் அடங்கும்,அமெரிக்க நீதித்துறையினால் எந்த அதிகாரியும் தன்டிக்கப் படவில்லை.பத்திரிகைகளினாலும் ,இணயத்தளங்களினாலும் அம்பலப் படுத்தப் பட்ட பின்னரே விசாரணை என்ற கண் துடைப்பு நடை பெற்று கீழ் மட்ட இராணுவ வீரர்களே மிகக் குறைந்த தண்டனையைப் பெற்றனர்.அதுவும் விசாரணை சாதாரண சட்டங்களுக்குள் நடை பெறவில்லை.ஜோர்ஜ் புஸ் எவ்வாறான தில்லுமுல்லுகளால் ஜனாதிபதி ஆனார் என்பது உலகறிந்த விடயம்.
நீங்கள் சொல்வதிப் போல் செய்வதானால் ,அந் நபர் கைது செய்யப்பட வேண்டும் இது எவ்வாறு சாத்தியம் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்,மற்றும் இந் நபர் வீதியில் அலைந்து பத்திரிகை விற்க வேண்டிய கட்டாயம் என்ன,இராணுவத்தினரையே பத்திரிகை விற்க பயன் படித்தியுருக்கலாம்.
தமிழீழ சட்டம், தமிழீழ பிரதேசம் எங்கும் செல்லுபடியானது. வன்னியில் மட்டும்தான் தமிழீழ சட்டம் செல்லுபடியாகுமா? தமிழீழ வரைபடம் இவ்வாறு குறுக்கப்பட்டதாக இது வரை எந்த வெளியீடும் வரவில்லை. மேற்படி நபர் கைது செய்யப்பட்டு தமிழீழ சட்டப்படி திருத்தப்பட்டிருக்க வேண்டுமேயன்றி வீதியில் சுட்டுவீசப்பட்டிருக்க கூடாது. இப்படி சுட்டுவீசப்படுவது தான் முறையானால் யாழ்ப்பாணம் சிறிலங்காவிற்கு உரியது தமிழீழத்துக்குரியதல்ல என்று ஆவதுடன் தமிழீழ சட்டம் இங்கு மதிப்பிளக்கிறது. நீதிமன்றங்கள் அவமதிக்கப்படுகின்றன.
ஜூட் நான் முன்னர் கூறியது போல் யாழ்ப்பானம் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசம் அல்ல,போர் நிறுத்த உடன்படிக்கையின் படி புலிகள் ஆயுதத்துடன் இங்கு நடமாட முடியாது,இதுவே அங்குள்ள நிதர்சனம் இது உங்களுக்கும் தெரிந்த ஒன்று இதை மறுதலிப்பதன் மூலம் நீங்கள் உங்களின் உள்னோக்கத்தை வெளிக்கொனர்ந்துள்ளீர்கள்.
சட்டம் ஒழுங்கு என்பதெல்லாம் சாதாரண மனிதர்களை ஒரு கட்டுப் பாட்டுக்குள் வைப்பதற்காகவே மேற்குலக அரசுக்களால் உருவாக்கப் பட்ட மாயத்திரை.
ஆக தமிழீழ சட்டக்கோவையும் நீதிமன்றங்களும் இப்படியான மாயத்திரைகள் மட்டும்தானா? இப்படியா தமிழீழ நீதித்துறையை (அவ)மதிப்பது? நான் மேற்குலகில் குறிப்பாக அமெரிக்காவினால் உலகங்கும் நடைமுறைப் படுத்தப்படும் பாரபட்ச்சமான ,இரட்டைத்தன்மையுள்ள நீதி முறமையெக் குறிப்பிட்டேன். நான் எப்போது அப்படித்தான் தமிழ் ஈழ நீதித்துறையும் இருக்க வேன்டும் என்று குறிப் பிட்டேன்.?
நீங்கலே நான் கூறாத ஒன்றைக் கூறிக் குளப்பப் பார்க்கிறீர்கள்.
இராக்கில் அபுகயச் சிறைச் சாலையில் நடந்தவை எந்த ஜனனாயகப் பண்பிற்குள் அடங்கும்,அமெரிக்க நீதித்துறையினால் எந்த அதிகாரியும் தன்டிக்கப் படவில்லை.பத்திரிகைகளினாலும் ,இணயத்தளங்களினாலும் அம்பலப் படுத்தப் பட்ட பின்னரே விசாரணை என்ற கண் துடைப்பு நடை பெற்று கீழ் மட்ட இராணுவ வீரர்களே மிகக் குறைந்த தண்டனையைப் பெற்றனர்.அதுவும் விசாரணை சாதாரண சட்டங்களுக்குள் நடை பெறவில்லை.ஜோர்ஜ் புஸ் எவ்வாறான தில்லுமுல்லுகளால் ஜனாதிபதி ஆனார் என்பது உலகறிந்த விடயம்.

