08-01-2005, 11:08 AM
Quote:மாற்றுக்குழுக்கள் எனப்படுபவர்கள் யார்...தமது பெயர்களில் வெறும் ஈழத்தை உச்சரித்தபடி எதிரிக்கும் அவன் திட்டங்களுக்கும் தமிழர் தேசத்தில் செயல்வடிவம் கொடுப்பவர்கள்...! இந்தியாவும் சரி சிறீலங்காவும் சரி அமெரிக்காவும் சரி ஜனநாயகப் பண்புகள் கருதி இவர்களுக்கு தீனி போடவில்லை...தங்களின் தேவைகளுக்கு பாவிக்கவும் தமிழர்களின் போராட்ட சக்தியை வலுவிழக்கச் செய்யவுமே இவர்களைக் கருவியாக்கி நிற்கின்றனர்...! அது அவர்களுக்கு நங்கு தெரிந்திருந்தும் புலிகள் பல தடவைகள் இவர்களுக்கு இவற்றைச் சுட்டிக்காட்டி பொதுமன்னிப்புக்களும் வழங்கி இருக்கின்றனர்...ஆனால் அதை எல்லாம் இவர்கள் மதித்ததாக தெரியவில்லை...அப்படி மதிக்கவில்லை என்றால் இவர்களுக்கு என்ன தீர்ப்பு என்பதும் பலதடவைகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன... அதை வைத்தே ஆயுதப் பாதுகாப்பும் கோருகின்றனர்...அடாவடித்தனங்களும் புரிகின்றனர்..! புலிகள் எப்போதுமே நேர்மையான ஜனநாயகவாதி மீது வன்முறைகளைப் பிரயோகித்ததில்லை என்பதை கவனித்தில் கொள்வதும் சிறந்தது...! எல்லாவற்றுக்கும் மேலாக உலகில் நேர்மையான ஜனநாயக நடைமுறை இருக்கா என்பதும் கேள்விக்குறிதான்...???!
சரியாக சொன்னீர்கள்.நன்றி குருவி.

