Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறுவர்கள் சேர்ப்புக்கள், உள்முரண்பாடுகள், உட்படுகொலைகள்
#40
எல்லாத்துக்கும் முதல் குறிப்பிட்ட இளைஞனின் மரணம் தொடர்பான காட்சியை களத்தில் இருந்து அகற்றுவது அல்லது நிழற்படுத்திப் பிரசுரிப்பது அடிப்படை ஊடகதர்மத்துக்கு மதிப்பளிப்பதாக இருக்கும் என்பது தாழ்மையான கருத்து..!

மாற்று ஆயுதக் குழு அரசியல் என்பது ஜனநாயகம் அல்ல....அது ஒரு மக்களின் நியாயபூர்வ ஏன் ஜனநாயக எதிர்பாப்புக்களை சீர்குலைக்க ஜனநாயகப் போர்வைக்குள் எதிரிகளால் இயக்கப்படும் சுத்த பயங்கரவாதம்...கொடிய பயங்கரவாதம்...! புலிகள் தாங்கள் ஜனநாயக சக்திகள் என்று எங்கும் குறிப்பிட்டதில்லை...ஆனால் அவர்கள் உண்மையான ஜனநாயப் பண்புகளை...அதன் பிறழ்வுகளற்ற நடைமுறைகளை என்றுமே மதிக்கிறார்கள்... அதுமட்டுமன்றி தமது மக்களின் நியாயபூர்வ கோரிக்கைகளுக்காக சாவல்களின் மத்தியில் அரசியல் ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் இன்னும் புலிகள் போராடி வருகின்றனர்...அப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழீழ நிர்வாகச் செயற்பாடுகள் அப்படியே 100% ஜனநாயக மயப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது உசிதமான எதிர்பார்ப்பாகத் தெரியவில்லை...!

மாற்றுக்குழுக்கள் எனப்படுபவர்கள் யார்...தமது பெயர்களில் வெறும் ஈழத்தை உச்சரித்தபடி எதிரிக்கும் அவன் திட்டங்களுக்கும் தமிழர் தேசத்தில் செயல்வடிவம் கொடுப்பவர்கள்...! இந்தியாவும் சரி சிறீலங்காவும் சரி அமெரிக்காவும் சரி ஜனநாயகப் பண்புகள் கருதி இவர்களுக்கு தீனி போடவில்லை...தங்களின் தேவைகளுக்கு பாவிக்கவும் தமிழர்களின் போராட்ட சக்தியை வலுவிழக்கச் செய்யவுமே இவர்களைக் கருவியாக்கி நிற்கின்றனர்...! அது அவர்களுக்கு நங்கு தெரிந்திருந்தும் புலிகள் பல தடவைகள் இவர்களுக்கு இவற்றைச் சுட்டிக்காட்டி பொதுமன்னிப்புக்களும் வழங்கி இருக்கின்றனர்...ஆனால் அதை எல்லாம் இவர்கள் மதித்ததாக தெரியவில்லை...அப்படி மதிக்கவில்லை என்றால் இவர்களுக்கு என்ன தீர்ப்பு என்பதும் பலதடவைகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன... அதை வைத்தே ஆயுதப் பாதுகாப்பும் கோருகின்றனர்...அடாவடித்தனங்களும் புரிகின்றனர்..! புலிகள் எப்போதுமே நேர்மையான ஜனநாயகவாதி மீது வன்முறைகளைப் பிரயோகித்ததில்லை என்பதை கவனித்தில் கொள்வதும் சிறந்தது...! எல்லாவற்றுக்கும் மேலாக உலகில் நேர்மையான ஜனநாயக நடைமுறை இருக்கா என்பதும் கேள்விக்குறிதான்...???!

மனித உரிமைகள் என்ற வகையில் ஒரு பகுத்தறிவுள்ள மனிதனுக்குள் எழும் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமளிக்க வேண்டும்...ஆனால் அதன் செயன்முறைகள் ஆயிரம் பிற மனிதர்களைப் பாதிக்கும் என்றால் அந்தக் கருத்துக்கள் திருத்தி அமைக்கப்பட பரிந்துரைக்கப்படும்...! இல்லை அதையே சாதிப்பேன் என்று நிற்பதும் அதற்கு துணை போவதும் இல்ல அதை வைத்தே சீவியம் செய்வதும் சமூகத்துக்கு உதவாது...அதுகூட சமூகவிரோதச் செயல்தான்...! அப்படியானவர்களுக்கு தெளிவான எச்சரிக்கைகளின் பின் தண்டனை என்பது சட்டவரப்புக்குள்ளானதுதான்...! ஜனநாயகத்திலும் அதற்கு அனுமதி உண்டு...! ஒரு கொரில்லாக் கூட்டத்தில் ஒரு குரங்கு விதி விலகினால் அங்கும் மரண தண்டனைதான் தீர்ப்பு...ஒரு யானைக்கு மதம் என்றால்...அங்கும் தனிமைப்படுத்தல்தான்...ஒருவேளை அது இயற்கையோவும் தெரியாது...!

எது எப்படியோ பகுத்தறிவுள்ள மனித சமூகத்தில் உயிர்ப்பலிகள் எங்கும் தவிர்க்கப்பட வேண்டும்..அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் செயற்பாடுகளையும் அதன் தாக்கங்களையும் சுட்டிக்காட்டுதலின் பின்னாவது உணரக்கூடியவர்களாக நிதானமாகச் செயற்படுவது சிறந்தது...இல்ல அப்படிச் சிந்திக்கும் ஆற்றல் இல்லை என்றால் இப்படியான அநியாயச் செயற்பாடுகளுக்கு முண்டு கொடுக்காமல் ஒதுங்கி சாதாரண வாழ்வியலில் கலந்து செல்வது சிறந்தது..! Idea Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


Messages In This Thread
[No subject] - by Sooriyakumar - 07-31-2005, 03:51 PM
[No subject] - by Jude - 07-31-2005, 08:03 PM
[No subject] - by vasisutha - 07-31-2005, 08:08 PM
[No subject] - by vasisutha - 07-31-2005, 08:09 PM
[No subject] - by narathar - 07-31-2005, 08:34 PM
[No subject] - by Jude - 07-31-2005, 08:56 PM
[No subject] - by kirubans - 07-31-2005, 09:19 PM
[No subject] - by Jude - 07-31-2005, 09:32 PM
[No subject] - by Thala - 07-31-2005, 09:39 PM
[No subject] - by selvanNL - 07-31-2005, 09:46 PM
[No subject] - by வினித் - 07-31-2005, 09:49 PM
[No subject] - by Jude - 07-31-2005, 09:53 PM
[No subject] - by vasisutha - 07-31-2005, 09:57 PM
[No subject] - by selvanNL - 07-31-2005, 09:57 PM
[No subject] - by Jude - 07-31-2005, 10:00 PM
[No subject] - by selvanNL - 07-31-2005, 10:03 PM
[No subject] - by vasisutha - 07-31-2005, 10:04 PM
[No subject] - by Thala - 07-31-2005, 10:08 PM
[No subject] - by vasisutha - 07-31-2005, 10:10 PM
[No subject] - by selvanNL - 07-31-2005, 10:10 PM
[No subject] - by Thala - 07-31-2005, 10:15 PM
[No subject] - by Thala - 07-31-2005, 10:17 PM
[No subject] - by Jude - 07-31-2005, 10:18 PM
[No subject] - by Jude - 07-31-2005, 10:33 PM
[No subject] - by Jude - 07-31-2005, 10:42 PM
[No subject] - by Thala - 07-31-2005, 10:48 PM
[No subject] - by Jude - 07-31-2005, 11:03 PM
[No subject] - by Thala - 07-31-2005, 11:22 PM
[No subject] - by வினித் - 07-31-2005, 11:32 PM
[No subject] - by Jude - 07-31-2005, 11:51 PM
[No subject] - by வினித் - 07-31-2005, 11:58 PM
[No subject] - by Thala - 08-01-2005, 12:04 AM
~ - by Jude - 08-01-2005, 12:07 AM
Re: ~ - by வினித் - 08-01-2005, 12:19 AM
[No subject] - by Jude - 08-01-2005, 12:21 AM
Re: ~ - by Jude - 08-01-2005, 12:31 AM
[No subject] - by Nitharsan - 08-01-2005, 04:37 AM
[No subject] - by Nitharsan - 08-01-2005, 04:53 AM
[No subject] - by kuruvikal - 08-01-2005, 05:43 AM
[No subject] - by vasisutha - 08-01-2005, 11:08 AM
[No subject] - by narathar - 08-01-2005, 11:19 AM
[No subject] - by Niththila - 08-01-2005, 12:21 PM
[No subject] - by kurukaalapoovan - 08-01-2005, 03:46 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)