08-01-2005, 05:18 AM
<span style='color:blue'>கனடா ரொரன்ரோவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்..
ரொரன்ரோவில் கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் மூன்று துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் ஒன்று கரிபான எனப்படும் கலாச்சார நிகழ்ச்சியிலும் மற்றைய இரு சம்பவங்கள் இரு வேறு இடங்களிலும் நடை பெற்றுள்ளது. இறுதியாக நடைபெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.51 மணியளவில் இடம் பெற்றது. இத் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உமாதேவன் தியாகராஜா என்ற 26 வயதை உடைய தமிழ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பிஞ்ச் எவினியூ ஈஸ்ட் வோர்டன் எவினியூ (Finch Avenue East and Warden Avenue Area) பிரதேசத்தில் நடை பெற்ற இச்சம்பவம் பற்றி காவல் துறை தெரிவிக்கையில்..11.51 மணியளவில் துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டதாகவும் உடனே அவ்விடத்துக்கு விரைந்த காவல் துறையினர் உமாதேவன் தியாகாராஜா என்பவருடைய உயிரற்ற உடலை துப்பாக்கி சூட்டு காயங்களுடன் கண்டதாகவும் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் ஆர்.சி.எம்பியினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இது பற்றி தகவல் தெரிந்தோர்..
416-808-7400 அல்லது Crime Stoppers at 416-222-TIPS (8477) ஆகிய இலக்கங்களுடனோ அல்லது www.222tips.com என்ற இணையத்த்ளத்தின் ஊடாகவோ ரொரன்ரோ மாநகர காவல்துறைக்கு அறிவிக்கலாம்....
http://www.vannithendral.net/index.php?itemid=121</span>
ரொரன்ரோவில் கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் மூன்று துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் ஒன்று கரிபான எனப்படும் கலாச்சார நிகழ்ச்சியிலும் மற்றைய இரு சம்பவங்கள் இரு வேறு இடங்களிலும் நடை பெற்றுள்ளது. இறுதியாக நடைபெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.51 மணியளவில் இடம் பெற்றது. இத் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உமாதேவன் தியாகராஜா என்ற 26 வயதை உடைய தமிழ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பிஞ்ச் எவினியூ ஈஸ்ட் வோர்டன் எவினியூ (Finch Avenue East and Warden Avenue Area) பிரதேசத்தில் நடை பெற்ற இச்சம்பவம் பற்றி காவல் துறை தெரிவிக்கையில்..11.51 மணியளவில் துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டதாகவும் உடனே அவ்விடத்துக்கு விரைந்த காவல் துறையினர் உமாதேவன் தியாகாராஜா என்பவருடைய உயிரற்ற உடலை துப்பாக்கி சூட்டு காயங்களுடன் கண்டதாகவும் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் ஆர்.சி.எம்பியினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இது பற்றி தகவல் தெரிந்தோர்..
416-808-7400 அல்லது Crime Stoppers at 416-222-TIPS (8477) ஆகிய இலக்கங்களுடனோ அல்லது www.222tips.com என்ற இணையத்த்ளத்தின் ஊடாகவோ ரொரன்ரோ மாநகர காவல்துறைக்கு அறிவிக்கலாம்....
http://www.vannithendral.net/index.php?itemid=121</span>
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

