08-01-2005, 04:53 AM
யூட் அவர்களே! நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் பார்க்கையில் உங்கள் பக்கமுள்ள சில நியாயமான எதிர்பார்ப்புக்கள் தெரிகிறது. நீங்கள் சொல்ல வருவது....தமிழீழம் என்ற வரையறைக்குள் இருக்கும் பிரதேசத்தில் நடைபெறும் கொலைகளையும்....குற்ற செயல்களையும் தமிழீழ சட்டத்தின் மூலம் கையாள வேண்டும் என்பது. ஆனால் இதில் பல சிக்கல்கள் இருப்பதை நீங்களே அறிவீர்கள் என நினைக்கிறேன்..கொள்ளையளவில் தமிழீழமாக வட கிழக்கு மாகாணங்கள் இருப்பினும் இப்போது தமிழீழ நியாயாதீக்கத்துக்குள் இருப்பது தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியே! அதனால் மற்றைய பகுதிகளுக்குள் தமிழீழ காவல் துறை செல்ல முடியாது..அங்கு நடை பெறும் தமிழீழ அரசு அமைவதற்கெதிரான சதிகளை முறியடிக்க வேண்டிய அவசர தேவை மறுபக்கத்தில் இருக்கிறது. அதனால்...இதில் தமிழீழத்தின் தேசிய இராணுவமாக இருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இது தொடர்பான நடவடிக்கைகளை கையளிக்க வேண்டிய கட்டாய தேவை தமிழீழ நீதித்துறைக்கு உள்ளது... காரணம்.காவல் துறையால் செய்ய தீர்க முடியாத ஒரு வழக்கு விசாரனை.. குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு அனுப்பப்டுகின்றது. அவர்களும் தமது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிரதேசத்தில் தான் நடவடிக்கைகளை மேற் கொள்ளுவார்கள்..அவர்களால் அது முடியாவிட்டால் இராணுவமாக இருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வழங்கி அதனூடாக தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவினால் நடவடிக்கை எடுக்கபடும்..அச்சந்தர்ப்பத்தில்.. தான் சிலர் சட்டத்துக்கு உட்படதா வகையில் தண்டனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்...
பெரும்பாலன சிறிலங்கா இராணுவகட்டுப்பாட்டில் நடைபெறும் குற்றங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டே தண்டனைகள் வழங்கப்படுகின்றன என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்..அவர்கள் திருந்தி வாழ்வதற்க்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.. இதை தான் நீங்கள் சட்டத்தின் மூலம் அவர்கள் திருந்தி வாழ வழி செய்ய வேண்டும் என்று கேட்டீர்கள்...அதை அவர்கள் செய்கிறார்கள்...ஆனால் சிற்சில சந்தர்ப்பங்களின் இவை சாத்தியமற்றதாகிறது என்பதும் உண்மையே!....
பெரும்பாலன சிறிலங்கா இராணுவகட்டுப்பாட்டில் நடைபெறும் குற்றங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டே தண்டனைகள் வழங்கப்படுகின்றன என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்..அவர்கள் திருந்தி வாழ்வதற்க்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.. இதை தான் நீங்கள் சட்டத்தின் மூலம் அவர்கள் திருந்தி வாழ வழி செய்ய வேண்டும் என்று கேட்டீர்கள்...அதை அவர்கள் செய்கிறார்கள்...ஆனால் சிற்சில சந்தர்ப்பங்களின் இவை சாத்தியமற்றதாகிறது என்பதும் உண்மையே!....
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

