08-01-2005, 04:37 AM
<b>அடக்கி வாசிப்பது, தமிழீழ சட்டம், நீதித்துறை இருந்தும், கொலைகள் ஓயாத நாட்டில் உயிர்வாழ்வதற்கான தேவைகளில் ஒன்றாக இருக்கலாம்.</b>
அதே உரிமையுடன் தான் நாமும் வாழ்கிறோம்...அதற்காக நடைமுறைக்கு சாத்தியமற்ற விடையங்களையும்.. வீண் விதண்டா வாதங்களையும் புரிய அந்த உரிமையை நாம் பயன் படுத்தக் கூடாது.
அதே உரிமையுடன் தான் நாமும் வாழ்கிறோம்...அதற்காக நடைமுறைக்கு சாத்தியமற்ற விடையங்களையும்.. வீண் விதண்டா வாதங்களையும் புரிய அந்த உரிமையை நாம் பயன் படுத்தக் கூடாது.
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

