08-01-2005, 12:21 AM
Thala Wrote:எனக்கு விளங்குகிறது நீங்கள் மனித உரிமை, சட்டம் பற்றி பேசுகிறீர்கள். ஆனால் நிக்சனை, முத்தலீப்பை, ஏன் எந்தத்துரோகியயும் நாங்கள் யாரும் மனிதர்களாக கருதவில்லை ஏனென்றால் நாங்கள் ஓவ்வொருவரும் அவர்களால் பாதிக்கப்பட்டிருகிறோம். ஒரு தடவை அல்ல பல தடவைகள், மிருகத்தனமாக நடாத்தப்பட காரணமாய் இருந்திருக்கிறார்கள். நீங்கள் வேண்டுமானால் மிருக வதை சட்டத்தை பற்றிக்கூறுங்கள் அதில் இவர்களை சேர்க்கலாமா என்றுபார்போம். சற்றே சிந்தித்து பாருங்கள் உங்களின் நல் வாழ்க்கை கூட சிதைய காரணமாணவர் யார் எண்டு...?
நீங்கள் தமிழீழத்தில் உள்ள பற்று காரணமாகவாவது, ஒரு விடயம் கட்டாயம் செய்ய வேண்டும். உங்களுக்கு செய்யப்பட்ட மனிதஉரிமை மீறல், சித்திரவதை, பற்றி தமிழீழ நீதிமன்றில் குற்றவாளிகளை, தெரிந்த பெயர்களை பெயர் குறிப்பிட்டு, வழக்கு தொடர வேண்டும். இதன் மூலம் தமிழீழ நீதிமன்று இவர்களுக்கு எதிராக பிடிவிறாந்தும், பின்னர் கண்ட இடத்தில் சுடும் உத்தரவும் போட உதவியாக இருப்பீர்கள். சட்டப்படி குற்றவாளிகள் மேல் நடவடிக்கை எடுப்பது மனிதஉரிமை மீறல் அல்ல. அது நிக்ஸனாகவும் இருக்கலாம் முததலீப்பாகவும் இருக்கலாம் தேவானந்தாவாகவும் இருக்கலாம்.

