08-01-2005, 12:04 AM
எனக்கு விளங்குகிறது நீங்கள் மனித உரிமை, சட்டம் பற்றி பேசுகிறீர்கள். ஆனால் நிக்சனை, முத்தலீப்பை, ஏன் எந்தத்துரோகியயும் நாங்கள் யாரும் மனிதர்களாக கருதவில்லை ஏனென்றால் நாங்கள் ஓவ்வொருவரும் அவர்களால் பாதிக்கப்பட்டிருகிறோம். ஒரு தடவை அல்ல பல தடவைகள், மிருகத்தனமாக நடாத்தப்பட காரணமாய் இருந்திருக்கிறார்கள். நீங்கள் வேண்டுமானால் மிருக வதை சட்டத்தை பற்றிக்கூறுங்கள் அதில் இவர்களை சேர்க்கலாமா என்றுபார்போம். சற்றே சிந்தித்து பாருங்கள் உங்களின் நல் வாழ்க்கை கூட சிதைய காரணமாணவர் யார் எண்டு...?
::

