07-31-2005, 10:48 PM
Jude Wrote:எனது கேள்வி எல்லாம் தமிழீழ நீதித்துறை நிக்ஸனின் கொலை போன்ற சம்பவங்களையும் சட்டத்திற்குட்பட்டு இடம்பெற பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான். தமிழீழ சட்டத்தில் தேசத்துரோகம் பற்றிய பகுதியும் மேன்நீதிமன்றுக்கான இதுபற்றிய சிறப்புரிமைகளும் இருக்கின்றன. தமிழீழம் சட்டம் ஆளும் நாடாக இருக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழப்பகுதியான யாழ்ப்பாணம் தமிழீழ சட்டத்திற்குட்பட்ட பகுதி. தமிழீழம் இலங்கை போல கொலைகள் நிறைந்திருப்பதில் என்ன தவறு என்று கேட்டு தமிழீழத்தை அவமதிக்காதீர்கள்.
ஒரு(எல்லா நாட்டிலும்) நாட்டில் சிவில், இராணுவம் எண்று இரண்டு சட்டங்கள் இருப்பது உங்களுக்கேன் தெரியாமல் போனது ஏன்?, அப்படியானால் முத்தலீப்பும் தமிழீழப் பகுதிக்கு வரும் போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப் பட்டிருக்க வேண்டும் என்பீர்கள் போல் இருக்கு. நிக்சனுக்கும்,முத்தலீப்புக்கும் ஒரே வித்தியாசம் தான் அவன் செய்வீப்பவன் மற்றயவன் செய்பவன். எல்லாரும் ஒரே குட்டை தான் தமிழர்கள் தான்..
::

