07-31-2005, 10:17 PM
selvanNL Wrote:அதை உங்களால் நிருபிக்க முடியுமா?? ஈழ நாதம் பத்திரிகை வித்துகொண்டு இருந்தபொழுது கொல்லப்பட்ட நாட்டுப்பற்றாளரை கொண்டதற்கு சிறிலாங்க அரசாங்கம் என்ன செய்தது,, குமார் பொன்னம்பலத்தை கொண்டவருக்கு இலங்கை நீதிமன்றம் தண்டனைகுடுத்ததா?? அல்லது பிந்துனுவல படுகொலை செய்யப்பட்ட 28 தமிழ் இளைஞர்களை கோரமாக கொலைசெய்த காட்டுமிராண்டிகளை நீதிமன்றம் தண்டிச்சதா? யூட் உங்கட அகராதியிலும் ஏனைய மாற்றுகருத்துக்கொண்டவர்களின் அகரதியிலும் "தமிழினனை வேற்று இனத்தவன் கொண்டால் அது தப்பில்லையா"
அப்ப இலங்கை அரசாங்கம் அப்படி செய்யும்பொழுது இலங்கை அரசாங்கத்துடன் இனைந்து செயபடுவர்களை நாட்டுப்பற்றாளர்கள் என்று பட்டம் கொடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க சொல்லுறீங்களா?? :evil: :evil:
இதற்கு நானும் பதிலை எதிர் பாக்கின்றேன் ஜூட்
::

