07-31-2005, 10:10 PM
<!--QuoteBegin-Jude+-->QUOTE(Jude)<!--QuoteEBegin-->
தமிழீழ அரசுக்கு எதிராக சதி செய்ததற்காக சதிக்குற்றம் சாட்டப்பட்டு நீதிபதி ஒருவரால் மரணதண்டனை விதிக்கப்பட்டு கண்ட இடத்தில் கைது அல்லது சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டு அந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை.
கட்டாயப்படுத்தப்பட்டு துரோகிகளாக்கப்பட்டவர்கள் தாம் செய்வதன் பாதிப்புகளை சரிவர அறிந்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் போராளிகளாக மாறுவார்கள், மாறியிருக்கிறார்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஈழ நாதம் பத்திரிகை வித்துகொண்டு இருந்தபொழுது கொல்லப்பட்ட நாட்டுப்பற்றாளரை கொண்டதற்கு சிறிலாங்க அரசாங்கம் என்ன செய்தது,, குமார் பொன்னம்பலத்தை கொண்டவருக்கு இலங்கை நீதிமன்றம் தண்டனைகுடுத்ததா?? அல்லது பிந்துனுவல படுகொலை செய்யப்பட்ட 28 தமிழ் இளைஞர்களை கோரமாக கொலைசெய்த காட்டுமிராண்டிகளை நீதிமன்றம் தண்டிச்சதா? யூட் உங்கட அகராதியிலும் ஏனைய மாற்றுகருத்துக்கொண்டவர்களின் அகரதியிலும் "தமிழினனை வேற்று இனத்தவன் கொண்டால் அது தப்பில்லையா"
அப்ப இலங்கை அரசாங்கம் அப்படி செய்யும்பொழுது இலங்கை அரசாங்கத்துடன் இனைந்து செயபடுவர்களை நாட்டுப்பற்றாளர்கள் என்று பட்டம் கொடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க சொல்லுறீங்களா?? :evil: :evil:
தமிழீழ அரசுக்கு எதிராக சதி செய்ததற்காக சதிக்குற்றம் சாட்டப்பட்டு நீதிபதி ஒருவரால் மரணதண்டனை விதிக்கப்பட்டு கண்ட இடத்தில் கைது அல்லது சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டு அந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை.
கட்டாயப்படுத்தப்பட்டு துரோகிகளாக்கப்பட்டவர்கள் தாம் செய்வதன் பாதிப்புகளை சரிவர அறிந்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் போராளிகளாக மாறுவார்கள், மாறியிருக்கிறார்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஈழ நாதம் பத்திரிகை வித்துகொண்டு இருந்தபொழுது கொல்லப்பட்ட நாட்டுப்பற்றாளரை கொண்டதற்கு சிறிலாங்க அரசாங்கம் என்ன செய்தது,, குமார் பொன்னம்பலத்தை கொண்டவருக்கு இலங்கை நீதிமன்றம் தண்டனைகுடுத்ததா?? அல்லது பிந்துனுவல படுகொலை செய்யப்பட்ட 28 தமிழ் இளைஞர்களை கோரமாக கொலைசெய்த காட்டுமிராண்டிகளை நீதிமன்றம் தண்டிச்சதா? யூட் உங்கட அகராதியிலும் ஏனைய மாற்றுகருத்துக்கொண்டவர்களின் அகரதியிலும் "தமிழினனை வேற்று இனத்தவன் கொண்டால் அது தப்பில்லையா"
அப்ப இலங்கை அரசாங்கம் அப்படி செய்யும்பொழுது இலங்கை அரசாங்கத்துடன் இனைந்து செயபடுவர்களை நாட்டுப்பற்றாளர்கள் என்று பட்டம் கொடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க சொல்லுறீங்களா?? :evil: :evil:
[b]
,,,,.
,,,,.

